Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:7)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்(7)


(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)


பகுதி:(7)


எல்.எஸ்.எஸ்.பீ

இலங்கை மக்களுக்காக சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர், மலயகத்தோட்டத் தொழிளாளர்கள் என்று பிரிக்கபடாத மனிதக்கூட்டத்துக்காக மாக்சியவாதிகள் நின்றார்கள். தமிழர்கட்கு ஒன்று சிங்களவர்கட்க்கு ஒன்று முஸ்லீம்கட்க்கு மற்றொன்று. என அவர்கள் தொழில் சங்கங்கள் எதையும் அமைக்கவில்லை, தமிழரசுக் கட்சியின் வாலான ஈழவேந்தன் போன்ற தமிழினவாதிகள் பிற்காலத்தில் தமிழாகட்கு என்று தமிழ் மொழிவழித் தொழிற்சங்கம் அமைத்த செயல்மூலம் நேரடியாக தொழிலாளர் வர்க்கத்துள் இனவாதத்தை புகுத்தினர். அமெரிக்க தூதரகத்தில் பகுதி நேரமாய் பணிபுரிந்த ஈழவேந்தன் போன்ற அமெரிக்க நபர்கள் இப்படி அல்லாது எப்படியும் இருக்கமுடியாது. ஏகாதிபத்தியங்களின் நேரடி நபர்கள் அல்லாத எஸ்.பொ. போன்றவர்கள் சிங்கள,தமிழ் முரண்பாடுகள் இயற்கையானவை எனக்கருதுவடன் இதை பின்தொடர்ந்து இடதுசாரிகள் வரவில்லை என்று குறைப்படுகின்றனர். திருகோணமலை துறைமுகத்தை பண்டாரநாயக்கா தேசியமயமாக்கியபோது பிரிட்டிஸ் விசுவாசத்தில் சற்றேனும் தவறே இழைக்காத தமிழரசுத்தந்தையோ பிரிட்டிஸ்சாரரின் தனையாகி தமிழர்களின் பிரச்சனை தீர்க்காமல் திருகோணமலை துறைமுகத்தை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டாமென்று பிரிட்டிஸ் அரசுக்கு தந்தி அடித்தவர். அதாவது திருகோணமலை துறைமுகம் இலங்கை மக்களின் சொத்தாக இருப்பதைவிட பிரிட்டிஸ் அரசின் கீழ் இருப்பதை விரும்புமளவு ஏகாதிபத்திய அரசுக்கு சார்பாக இருந்தவர். தமிழர்களை அதிகமாக கொண்ட திருகோணமலை நகரசபையோ பிரிட்டிஸ் அரசு திருகோணமலை துரைமுகத்தில்; தொடர்ந்து இருக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றியது. பிரிட்டிஸ் அரசாங்கமும் தமது திருமலைதளம் இருப்பதை நகரசபை ஆதரிப்பதை சுட்டிகாட்டி வாதிட்டது. திருகோணமலை நகரசபையை அரசு வாங்கியதால் மட்டும் இது நிகழ்ந்திராது. தமிழ் தேசியவாதிகளின் பாரம்பரியமான பிரிட்டிஸ் சார்புநிலையாலும் இது நடந்தது. இந்தியா கோவாவை இணைத்தபோது மேற்க்குநாடுகள் அதை ஆக்கிரமிப்பு என்றனர்.

இத்தகைய நிலையை தமிழ் நடுத்தரவர்கத்தின் அரசியல் சக்திகளான தமிழரசு தமிழ்காங்கிரஸ்,தமிழர்சுயாட்சிகழகம், உட்பட்டவை சகலசக்திகளும் ஏகாதிபத்தியத்திற்கு மறுப்பு சொல்லாத அரசியலை செய்;தன. தமிழ்மொழி,தமிழர்பிரச்சனை,இல்லாவிட்டால் இந்த தமிழரசுகட்சி போன்ற கட்சிகளே கிடையாது. தமிழர் பிரச்சனை தீரக்கூடாது என்பதில் தமிழரசு முதல் சிங்கள இனவாத கட்சியான யு.என்.பீ வரை கூட்டாய செயல்பட்டன. எப்படி தமிழனவாதம் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி இல்லையோ அப்படியே சிங்களதேசியம் இல்லாவிட்டால் எல்.என்.பீ அடுத்த மணித்தியாலத்திலேயே இல்லாது போய்விடும். எனவே இரு பகுதியும் இனவாதத்தை மறைமுகமாய் காத்தர்கள். மேற்கு நாடுகள்,இலங்கையுள் தலையிட ஏன் இந்தியாவும் தலையிட ஏதுவான நிலையை இது நிரந்தரமாக்கியது. இங்கு எல்.எஸ்.எஸ்.பீ பலமுறை பிரச்சனைகளை எதிரிட்டது தமிழ், சிங்கள இனவாதிகள் எல்.எஸ்.எஸ்.பீயை சுற்றி வளைத்து தாக்கினார்கள் தொழிளாளர் வர்க்க இலட்சியத்தை பலவீனப்படுத்தினர். தொழிளாளர் வர்க்க இயக்கமான எல்.எஸ்.எஸ்.பீ தொடர்ந்து வளர்ந்திருந்தால் தமிழ்,சிங்கள இனவாதிகள் பலம் குறைய தொடங்கியிருக்கும் இடதுசாரிகளின் அரசியல் பலம் குறைந்த போதே இனமோதல்களும்,தமிழர்கள் மேலான தாக்குதல்களும் அதிகரித்தன.சிங்கள அரசு கருமமொழிச்சட்டம் வந்தபோது “இந்தநாடு இரண்டாக பிளவுபடபோகிறது,தமிழ்மொழிபேசம் நாடாக ஒன்றும் சிங்களமொழி பேசும் நாடாக இன்னொறமாக இலங்கை உடையப் போகிறது.ஒரு சிங்களக் குடியரசும் மற்றொரு வடக்கு,கிழக்கு இனைந்த கொமன்வெல்த் நாடுகளில் அங்கம்பெறும் தமிழ் அரசம் உருவாகப்போகிறது என்று எச்சரித்தவர்கள் எல்.எஸ்.எஸ்.பீயினர்தான்.தமிழ்தேசியவாதிகள், சிங்களதேசியவாதிகள் என்ற இரண்டு பிரிவும் முக்கியமாக பிரிட்டனினால் இயக்கப்படுவதை அவர்கள் கண்டார்கள். தமிழ் அரசுகட்சியின் சமஸ்டி முறை பிரிட்டிஸ் அரசியல் மாதிரியைப் பார்த்து எழுந்தது எனில் ய+.என்.பீ க்கு ஆதரவாக பிரிட்டிஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டதுடன் பிரிட்டிஸ் தூதரகம் இன்றுவரை தேர்தல் முதல் சகலதிலும் யூ.என்.பீக்கு அதரவான தலையீடு செய்து வருகிறது என்பது அறியாத ஒன்றல்ல யாழ்பாணத்தில்தான் முதன்முதலில் இளைஞர்காங்கிரஸ் தொன்றி முழு இலங்கை மக்களின் விடுதலை பிரிட்டிஸ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அன்று பிரகடனப்படுத்தியது இதற்கு எதிராகவே தமிழ்காங்கிரஸ்,தமிழ்அரசுகட்சி போன்றவைகள் தமிழினவாத நடுத்தரவர்க்கம் உருவாகியது ஏதோ சய நிர்ணய உரிமையை தேசிய இனப்பிரச்சனையை எல்.எஸ்.எஸ்.பீ விளங்காமையால்தான் தமிழ்தேசியவாதிகளை ஆதரிக்கவில்லை என்று சில நேர்கோட்டுச் சிந்தனையாளர்கள் நினைக்கிறார்கள். எல்லா தேசிய விடுதலை இயக்கத்தை மாக்ஸியவாதிகள் ஆதரிப்பதில்லை. ஏகாதிபதியம்களின் அரவணைப்பில் எழும் போராட்டங்களை எப்படி ஏற்பது. தமிழ் தேசியவாதிகள் முழு இலங்கை மனிதர்களுக்கும் ஆபத்தாயினர்.சிங்களமொழிச் சட்டத்தடன் தமிழ்மொழிக்கும் சம இடம் கோரி எல்.எஸ்.எஸ்.பீ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஒன்றில்கூட தமிழரசு தமிழ்காங்கிரஸ் கலந்துகொள்ளவோ,ஆதரவுக் காட்டவோ இல்லை. 1955 ஒக்ரொபரில் கொழம்பு நகர மண்டபத்தில் எல்.எஸ்.பீ நிங்கள அரநகருமொழிச் சட்டத்துக்கு எதிராக கூட்டத்தை நடத்தியபோது யு.என்.பியும் தீவிர வலதுசாரிகளும் குழப்பம் விலைவித்து கைக்குண்டு வீசினர் இதில் எல்.எஸ்.எஸ்.பீ தலைவர்களில் ஒருவரான ரெஜிமெட்டிஸ் தனது இடது கையை இழந்தார்.பல தொகையானோர் காயமடைந்தனர்.இதைக் கண்டிக்கவோ எல்.எஸ்.எஸ்.பீயுடன் இணைந்து எதிர்ப்புகளை முன்னெடுக்க தமிழினவாதிகளின் கட்சிகளும் தயாராக இருக்கவில்லை அதை யு.என்.பிக்கும் எல்.எஸ்;.எஸ்.பீக்குமான அரசியல் பிணக்கு என்பதாக திரித்தனர்.

1958இல் நடந்த இனக்லவரத்தை “தற்காலத்துக்குத் திரும்புதல்” என்று கொல்வின் ஆர்.டி சில்வா குறிப்பிட்டாh. எஸ்.பொவும் 1972 அரசியலமைப்பு சட்டத்துக்காக கொல்வினையே காரணம் சொன்னார்.இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் திட்டம் 1956ல் சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் எம்.ஈ.பி கூட்டரசாங்தில்தான் முதன் முதலில் இருந்தது.அதற்கான ஒரு பாராளுமன்றத் தெரிவுக்கு குழு நியமிக்கப்பட்டது.இதையே 1970 தேர்தலில்…………சிறிமாவோ பண்டாரநாய்க்கா அரசு திரும்பவும் கொண்டுவந்தது.அவர் இடதுசாரிகளுடன் இணைந்து நாட்டை குடியரசாக்க முயன்றனர். தமிழ் தேசியவாதிகள் அரம்பம் முதலே புதிய அரசியலமைப்பை பகிஷ்கரித்ததுடன் அதை இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே கொண்டுவரவதாக பேசதொடங்கியது. புதிய அரசியலமைப்பு சட்டம் பிரிட்டிஸ் முடிக்குரிய அரசிடம் இருந்து இலங்கை மக்களை விடுவித்து இலங்கை மக்களிடம் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை கொண்டு வந்தது. பிரிட்டிஸ் ஆதரவு தமிழ் இனவாதிகளே இதை எதிர்த்து நின்றனர் தமிழருக்குச் சட்டம்,தமிழ் உரிமை,என்ற சாட்டில் இலங்கை மக்களின் எதிரிகளாக தேசத்துரோகிகளாக மாறினர். புதிய அரசியலமைப்புச்சட்டம் சிங்களத்தில் உள்ள சட்டங்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் வழங்கும் ஒழுங்கும் இருந்தது.வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் அரசு,நீதிமன்றம் மொழியாக இருந்தது. இதை கூடப்பாவிக்க தமிழ் தேசியவாதிகள் தயாராக இருக்கலில்லை. எஸ்.பொ.இங்கு எல்.எஸ்.எஸ்.பீ லேக்ஹவுஸ் தேசிய மயமாக்க முயன்றதை ஏன் எதிர்க்கிறார்? இன்றைய யு.என்.பி தலைவர் ரனில் விக்கிரமசிங்காவின் தந்தை எஸ்மன் விக்கிரமசிங்காதான் தேசியமயமாகும் போது லேக்கவுஸ் உடமையாளராக இருந்தார். ஜெ.ஆர் இன் உறவினர் விஜயரத்தினாதான் முதலாளி. அது இடதுசாரி எதிர்ப்பு ஊடகமாகவும் இருந்தது. அதைத்தான் எல்.எஸ்.எஸ்.பீ அரசுடமையாக்க முயன்றது. மக்கள் சொத்தாகியது. இதற்கு ஏன் எஸ்.போ வுக்கு குலப்பன்காச்சல் வருகிறது சிங்கள தேசியவாதத்தை பிரச்சாரம் செய்யும் ஒரு ஊடக நுpறுவனத்தை ஒடுக்கினால் ஏன் தமிழ் தேசியவாதி எஸ்.பொ வுக்கு ஒவ்வாமை நோய் பரவகிறது?

இளம் இலங்கைத் தேசம் தேசியம் வளரத்தக்க பொருளியல் வாய்த்திராத அனுபவமற்ற பிஞ்சுநிலை முதலாளிய அரசியல் கொண்டதாக இருந்தது. சுதந்திரம்,ஜனநாயகம்,இவைகளை அனுபவித்து வளர்ந்திராததாக இருந்தது இங்கு தமிழ்,சிங்கள தேசியவாதிகள். ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியடைந்த இராஜதந்திரம் முன்பு நின்று பிடிக்ககூடியவர்களாவும் இருக்கவில்லை. ஒரே இலங்கைத்தேசத்தின் மக்களாக தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் பரிணமிக்கத்தக்க சுயபொருளாதார பலம் இருக்கவில்லை. எனவே அன்னியசக்திகள் இவர்களை இன,மதரீதியில் ஆளுக்கொருபக்கமாக பிரித்தனர்.பிரிவினைப்போக்குகள் அன்னிய சக்திகளாலேயே இந்தியாவில் நடந்தது போல் இலங்கையிலும் விதைக்கப்பட்டது.இந்தியாவில் இந்துமதவாதிகள் சீக்கியர்கள்,திராவிடர்கள்,அ+ரியர்,தலித்தியம்,முஸ்லீம் எனச்சகல போக்குகளும் ஏதோ ஒரு வகையில் அன்னிய ஏகாதிபத்தியத்துடன் தொடர்பூண்டு இருந்தது.இந்திய நடுத்தரவர்க்கத்தின் வளர்ச்சி,ஜனநாயகமயமயமாதல்,மேற்க்கு அரசியல்,சமூக சிந்தனை போக்குகளின் வளர்சியால் மட்டும் இவை நிகழ்ந்து விடவல்லை. இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானைப் பிரித்ததில் பிரிட்டனின் பங்கு இருந்தது. கோவா,ஹைதராபாத்,காஸ்மீர்,அரசுகள் இணைந்தபோது இந்தியாவுக்கு மேற்கில் இருந்து எதிர்;ப்புக் காட்டபட்டது.எனினும் இந்தியாவின் மொழிப்பிரச்சனையை மாநில அரசுமூலம் ஓரளவு தீர்க்குமளவு இந்திய முதலாளித்துவத்துக்கு சிறிய மூலதனமாவது இருந்தது. ஆனால் இலங்கையில் தமிழ்,சிங்கள,பிரச்சனை என்பது அன்னிய சக்திகளின் நேரடிப்படைப்பாகும். இது ஏதோ தனியே சிங்கள தேசியவாதத்தின் பிடிவாதத்தில் நடந்ததோ,தமிழ் நடுத்தரவர்கத்தின் அன்னியசக்திகளின் சொல் கேட்கும் புத்தியாலும் மட்டும் நிகழ்ந்து விடவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றபோது 7 விகித மக்களே ஆங்கில மொழியறிந்தவராக இருந்தனர்.93 விகிதம் சிங்கள,தமிழ் மொழியே பேசினர். சுதந்திரத்தின் பின்பு ஆங்கில மொழியின் இடத்தை சிங்கள,தமிழ் மொழிகள் பெறுவது இயற்கையான விடயமாக இருந்தது. நாட்டின் மொத்தமக்கள் தொகையில்71 விகிதமானோர் சிங்கள மக்களாகவும் தமிழர் 11 விகிதமானவர்களாகவும், மலைய மக்கள் 10 விகிதமானவர்களமாகவும்,15 விகிதம் முஸ்லீம் மற்றும் இந்தியதமிழர்கள் சிங்களம்,தமிழ் இரண்டு மொழிகளைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். மலேயா முஸ்லீம்கள் 0.3விகிதமாகவும் பறங்கியர் மற்றம் ஐரோப்பிய மக்கள் 0.4 விகிதமாகவும் இருந்தனர். போத்துகேய, மலேய மொழிகள் சிறு அளவில் பேசப்பட்டன.1948 இன் பின்பு ஆங்கிலம் அரசகருமமொழி என்ற இடத்தை இழக்க வேண்டியக்கட்டாயம் இருந்தது. போத்துகேயர்,ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காலத்தல் பெரும்பாண்மை மக்களின் மொழியான சிங்களம் அரசகருமமொழியாக இருந்ததில்லை. கண்டிராச்சியத்தில் தமிழ்மொழியை அரசமொழியாக ஏற்கும் மனப்பக்குவம் சிங்கள மக்களுக்கு இருந்தது. அவற்றில் தமிழ்மொழி சிறுபான்மையினர் மொழியென்று நினைக்கவில்லை. ஆனால் சுதந்தரத்தின் பின்பு நாட்டின் அரசியலுக்கும் சமூக வாழ்வுக்கும் ஏனைய மொழிகளை விட பெருமளவு மக்களின் மொழியான சிங்களம் முக்கியமாக இருந்தது.இது சிங்கள தேசியவாதத்தால் திணிக்கப்படவில்லை.உலகில் எல்லா முதலாளிய நாடுகள் போலவும் பெரும்பான்மை மக்களின் மொழியாகவும் அது தன் முக்கிய இடத்தைக்கோரியது.பிரிட்டிஸ் அ+ட்சிகாலத்தில் சிங்கள மொழி உரிமைக்கு சிங்கள மக்கள் போராடியிருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஆங்கிலமொழிக்கு எதிரான நேரடிப்போராட்டங்கள் இடம்பெறவில்லை.

ஆனால் 1950களில்தான் தமிழ்உரிமைக்கோசம் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த தென்னிலங்கை அல்லது கிழக்குமாகாணத்தமிழ் முஸ்லீம்; மக்களிடமிருந்து கேட்வில்லை மலையக தமிழ் மக்களிடமிருந்து எழவில்லை மாறாக தனித்தமிழ் பிரதேசத்தில்வாழ்ந்த யாழ்குடா நாட்டுத்தமிழ்ரிடமிருந்தே எழுந்தது ஆங்கிலச்செல்வாக்கும் இலங்கையின் சிறந்த ஆங்கிலப்ள்ளிகளை உடையவர்களிடமிருந்தே எழுந்தது. ஆங்கிலம் பேசி கழிசான் போட்வர்கள் மட்டுமே படித்தவர்களாக மனிதர்களாக மதிக்ப்பட்ட நடுத்தர மக்களிடமிருந்தே பிறந்தது. ஆங்கிலம் தெரியாதவர்கள் படியாதவர்களாக கருதிய சமூகத்திடமிருந்தே வந்தது. ஜி.ஜி பொன்னம்பலம் போன்ற யாழ்பாணத்தமிழ் மக்களின் பொரும் அரசியல்வாதிகள் பேசுவது. எழுவது மட்டுமல்ல யோசிப்பதும் ஆங்கில் மொமியிலேயேதான். பொன்னம்பலம் டிக்சனெறியில் இல்லாத ஆங்கிலம் பேசும் அறிவாளி என்று புழுகுவதற்க்கு என்றே பென்சன் எடுத்த கூட்டம் யாழ்பாணப்பகுதியில் இருந்தது. பொன்னம்பலம் மேடையில் பேசும்போது ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப்பதத்தை அருகேயுள்ளவர்களிடம் அடிக்கடி கேட்பது வழக்கம் இது சிலசமயம் நடிப்பாக ஆங்கிலமொழியை வழிப்பட்ட சமூக மொன்றினை தனது ஆங்கில மேதமை குறித்து வியப்பில் அ+ழ்த்தும் செயற்பாடாகவே இருந்தது. பொன்னம்பலத்தின் சகோதரன் ஒரு கிறிஸஸ்தவபாதிரியார். இவர்கள் இருவரும் கிறஸ்தவசூழலிலேயே இருந்து வளர்ந்தவர்கள் பொன்னம்பலத்திடம் தமிழ்பற்றோ இலங்கைமக்கள் சார்ந்த தேசிய உணர்வோ ஒருபோதும் இருந்ததில்லை ஆனல் தேர்தல் சமயத்தில் மட்டும் பொன்னம்லம்பட்டு வேட்டி சால்வை நெசனல் போட்டு சந்தனப்பொட்டு குங்குமப்பொட்டு; கைதடியுடன் சனங்களிடயே உலாத்துவது வழக்கம் தேர்தலில் வென்றபின்பு அவர் கொழும்பு. 7 வீடு தோட்டம். மலேசியாவின் தோட்டம் என்பவற்ரில் படுத்துறங்கி ஒய்வெடுக்கவும் பார்வையிடவும் சொந்தசோவிகட்குப் போய்விடுவார். ஒரு போதும் யாழ்பாணத்துக்கோ, பருத்திதுறையிலோ தங்குவது கிடையாது வழக்குக்குமட்டுமே யாழ்பாணம் வருவதுண்டு மற்றபடி அரசியல், வழக்கு அதுசார்ந்த உiழுப்பு பிழைப்பு எல்லாம் கொழும்போடுதான் கடைசியாக யாழ்யாணத்தொகுதியில் ஜி.ஜி பொன்னம்பலம் தோற்கடிக்கப்பட்டு 3வது இடத்தை பெற்றபோது தனது சொந்தசெலவில் வாக்குச்சீட்டுக்களை 3தரம் எண்ணி தோல்வி நிச்சயப்படுத்தபட்ட போது அவர் கடைசியாகசொன்னவார்த்தை “நன்றிகெட்டதமிழச்;சனம”; என்பதாகும். இது பொன்னம்பலத்தின் அரசியல் போக்கிரித்தனத்துக்கு கிடைத்த தோல்வியாகும். நன்றி கெட்ட பொன்னம்பலம் தமிழ் மக்களை நன்றிகெட்டவர்களாக்கினார் ஊர்காவற்துறை நவரத்தனத்துக்கு அடுத்து தமிழ் ஈழழ் கேட்டவர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் கணக்கில் புலி மகாராணிக்கு கணக்கு படிப்பித்தவர் என்ற உண்மை பொய் அறியாச்செய்திகள் உலாவின. சுந்தரலிங்கம் சரியானதடிப்புபிடித்த அரசியல்வாதி வாக்குகேட்கபோகும்போது கூட வழியில் அவர் தனது லாண்ட்றோவர் வாகனத்தைவிட்டு இறங்கிபோகமாட்டார். தன்னைஎதிர்த்துபோட்டியிட்ட வுவனியா சிவசிதம்பரத்தை அவர் ஜெ.சி படித்தவரென்று மேடைகளில் அரசியல் பேசியவர். இதன்மூலம் கல்வியறிவற்ற முழுவன்னிவிவசாயிகளையும் சுந்தரலிங்கம் மானம்கெடுத்தினார். தான் பெரும்படிப்படித்தவன் என்ற செருக்குதான் சுந்தரலிங்கத்திடம் இருந்தது. அ+னால் லண்டனில் மெத்தப்படித்த சுந்தரலின்கமும் ஜெ.சி படித்த வவுனியாசிதம்பரமும் செய்த அரசியல் எந்தவித்தியாசமுடையதல்ல சிங்கள எதிர்ப்பு பேசிய இவர்கள் பாராளுமன்றக்கூட்டம் முடிந்ததும் கொழும்பில் உயர்வர்த்தகத்தினர்கூடும் கிளப்புகளில் ஒன்றாய் கூடித் தண்ணியடிக்குமளவு சிங்கள அரசியல்வாதிகட்க்கு நெருக்கமாகவிருந்தனர்.

மேடைகளில் மோட்டுச்சிங்களவன் மஞ்சள்துண்டுக்கு கழுத்தறுக்கும் சிங்களவன். எனப்பேசிய தமிழ் தேசியவாதிகள் தமிழனை சுருட்டுக்கும் தேத்தண்ணீருக்கும் வாங்கலாம் என்று பேசிய சிங்கள இனவாதிகட்க்குக் குறைந்தவர்களில்லை. 1958 இனக்கலவரம்பற்றி 50 வருடம் கடந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசுகிறார்கள் ஆனால் இனக்கலவரத்தைமூட்டிவிட்டவர்களில் தமிழ் அரசுக்கட்சியும் ஒன்றாக இருந்;து அகிம்சை பேசிய தமிழரசுக்கட்சியின் ஆட்கள் கிழ்க்கில் ரெயினைமறித்து தீவைத்து சிங்களவர்களை கொலைசெய்தபின்பே பழைய நுவரெலியா நகரமேரைகளுவாஞ்சிக்குடியில் வைத்து கொலைசெய்தபின்னரே சிங்கள இiவாதிகள் இதை தொடக்கமாகவைத்து தென்னிலங்கையில் தமிழர்களைத்தாக்கினார்கள். இக்கலவரத்தில் 6,700 தமிழர்கள் கப்பல்மூலம் யாழ்பாணத்துக்கு அனுப்பபட்டபோது திருகோணமலைத்துரைமுக்த்திலிருந்து 2,700 சிங்களவர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதையும் தமிழினாதிகள் பேசிதில்லை 1958 இனக்கலவரத்தைதூண்டும்சக்திகளாக அன்னியசக்திகள் இருந்தன என்ற கருதுகோள்கள் மறுக்ககூடியவையல்ல.

கார்த்திகேயனைக்கூட பெருமளவு
மதிப்புமரியாதையுடன் எழுதாத எஸ்.பொ தமிழரசுக்கட்சிசெல்வநாயகத்தை சகலரும்மேலாக உயர்த்தி தந்தை, எந்தை என்கிறார். ஏதோதமிழரசுகட்சியில் இருந்து வளர்ந்தவர்போல் அவர் தந்தை தந்தை உச்சரிக்கின்றார். செல்வநாயகத்தை தமிழ்காங்கிரஸ்மேடைகளில் மந்தை செல்வநாயகம் என்று குறிப்பிட்டார்கள் தீப்பொறிப்பத்திரிகை அதென்ன தந்தை தந்தையில்லா குழந்தைகட்கெல்லாம் இவர்தான் தந்தையா என்று எழுதியது. காங்கேசந்துறை தொகுதியில் கிராமமக்கள் செல்வநாயகத்தை கிழவன் என்றுதான் குறிப்பிடுவர்கள் இன்றையதமிழ்மக்களின் அழிவுக்கு புலிப்பாசிஸ்டுகள் மட்டும்பொறுப்பல்ல செல்வநாயகமும் முழுப்பொறுப்பாகும் தமிழ்ஈழம்கேட்ட செல்வநாயகம் பின்பு பாராளுமன்றத்தில் பேசும்போது தமிழ்மக்களை கடவுள்காப்பாற்றவேண்டும்; என்று குறிப்பிட்டார் தமிழ்ப்போராட்டத்துக்குவழிகாட்டத்தெரியாதவர்களே தனிநாடுகேட்டர்கள், செல்வநாயகத்தின் சாந்தமானகுணம், அதிர்ந்து பேசாத்தன்மை, உரத்து பேச முடியாத நரம்புவியாதியால்பாதிக்கப்பட்டதன்மை என்பன அவருக்கு நல்லமனிதர் தோற்றத்தை எற்படுத்தியது. அவர் சிறந்த பேச்சாளரோ, அறிவாளியோ, எழுத்துத்துறை சார்ந்த தகுதிகளோ படைத்திராதவர் அல்ல பொன்னம்பலம் தேர்தல் மேடைகளில் ஏ செல்வநாயகம் உனக்குஎன்னைவிடவயதுகுறைவு வா இரண்டுபேரும் அடிபட்டுப்பார்ப்போம் யார்வெல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அழைப்பதுவழக்கம் கிட்டதட்ட இதற்க்கு சமமான அரசியலையே செல்வநாயகத்தின் கட்சியும் செய்தது. எல்.எஸ்.பீ எஜ் தலைவர்கள் செல்வநாயகத்தைவிட சிறந்த்பேச்சாளர்கள், அதிகம் எழுதியவர்கள், கல்வியாளர்கள் தொழிலாளர்கள் ஏழைமக்களுக்காக அரசியலைச்செய்தவர்கள். அவர்கள் தந்தை தளபதி இரும்புமனிதர், தேசித்தலைவர், பெரியார் என்றும் மக்களுக்கு மேலாக எந்தப் பட்டங்களும் வரித்துக் கொள்ளாதவர்கள் செல்வநாயகம் கட்சி எப்போதாவது பரிட்டனை எதிர்த்து அவர்களின் கொலனிக்காலத்தையாவது பரிட்டனை எதிர்த்து பேசியதுகிடையாது. சங்களவரைஎதிர்த்துக்கொண்டு பிரிட்டிஸ் அரசை ஆதரித்தவர்கள் அவர்கள். தம் சொந்ததேசத்து மக்களை வஞ்சித்துக்கொண்டு பிரிட்டிஸ் எசமானர்களைவிசுவாதித்தவர்கள். ஆனால் எல் எஸ்.பி தொடக்கத்திலேயே பிரிட்டிஸ்சார்பு “இலங்கை தேசியகாங்கிரஸ்சை எங்கும் எதிர்த்து நின்றார்கள். 1936 இல் பிலிப்குணவர்த்தன அவிசாவலைத்தொகுதியிலும் என்.எம். பெரோரூவான் வெலத் தொகுதியிலும் எஸ்.ஏ விக்கிரமசிங்க அக்குரைசைத்தொகுதியிலும் போட்டியிட்டார்கள். கூட்டங்கள் ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்களமொழியில் பேசத்தொடங்கினார்கள் ….. இவர்களின் மூலம்தான் சோசலிசம் மாக்சியம் போன்ற சொற்கள் அவற்றின் விஞ்ஞான அரசியல் அர்த்தத்தில் மக்களிடம் வந்து சேர்ந்தன. அன்று தொழிலாளர்கட்சி எனப்பட்ட தொழில்கட்சி சோசலிசம் பேசவில்லை என்பதுடன் இலங்கைவரலாற்றிலேயே முதல் முதல் மட்டுமல்ல இந்தியதுனைக்கண்டத்திலேயே “ஸ்டாலிசம்” பற்றிய அரசியல் மதிப்புடையவர்கள் எல்.எஸ்.பி மட்டுமே இருந்தது. 1937, 1938 மொஸ்கோவழக்குகள் ஸ்பெயின் உள்நாட்டுப்போர் ஸ்டானிசத்தின் ஜக்கியமுன்னித்தந்திரங்கள் கொலனி நாடுகளின் விடுதலை 3ம் அகிலத்தின் முடிவு 4ம் அகிலத்தின் தொடக்கம் இவைகளைப்பேசி, எழுதி விவாதித்த ஒரே இந்தியத்துனைக்கண்டக்கட்சி எல்.எஸ்.பி மட்டுமே. ஸ்டானிச அரசியலுக்கு மாறாக மாக்சியத்தின் அரசியல். மதிப்பீடுகள் சகலதையும் கொண்டு வந்தார்கள்.

2ம் உலகயுத்தத்தை முதலாளித்துவயுத்தம் என்றுமதிப்பிட்டதுடன் பிரிடடிஸ் அரசுக்கு மேலும் ஆதரவு தரக்கூடாது என்ற பிரச்சார இயக்கத்தை நடாத்தியது. பரிட்டன், ஜேர்மனி இடையேயுத்தத்தை நாம் உள்நாட்டுயுத்தமாக ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறும் போராக மாற்றவேண்டும். யூக்கோசிலாவியா, சீனா, இந்தோனேசியா பலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், மொராக்கோ, வியட்னாம் ஆகியநாடுகளில் மக்களோடும். தொழிலாளர்களோடும் நாம் இணையவேண்டும் என்று கொல்வின் ஆர்.டி சில்வா போன்றவர்கள் பேசினர் ஏகாதிபத்தியர்களுடன் சமாதானம் இல்லை ஸ்டாலினிசத்தின் ஐக்கிய முன்னித்திட்டம் வர்க்க சமரசமாகும் முதாலாளியையும் தொழிலாளர்களையும் ஒன்றாய்கூடிவாழக்கேட்பது வர்க்கம்களை ஒன்றய்கரைக்கமுயற்சிப்பது என்ற விமர்சனத்தை வைத்தனர், பிரான்ஸ் இத்தாலி, கிரிஸ் ஸ்பெயின், ஆகியநாடுகளின் சோசலிவ நாடுகள் இரண்டாம’; உலகயுத்தம் முடிந்தகட்டத்தில் எகாதிபத்தியங்கள் இச்சந்தர்ப்த்தை பயன்படுத்திக் கொண்டனவே தவர அதற்க்குமாற்றாக சோவியத்யூனியனுக்கு ஒரு சிரு சலுகையும் நற்பயனையும் காட்டவில்லை, ஜேர்மனியில் நாசிகட்க்கு எதிராக எஸ்.பிடி யும் கொமினிஸ்கட்சியும் கூட்டுக்குவரவிட்டால் கட்டாயம் நாசிகள் அதிகாரத்தைகைப்பற்றுவார்கள் பாசிசம் வந்துவிடும் என் ரொட்ஸ்கி மாக்ஸியவாதிகளையும். சோவியத்யூனியனையும் திரும்பத்திரும்ப எச்சரித்தார் அதை அலட்சியப்படுத்தியமையின் பலனை ஸ்டாலினிசத்தின் தீர்க்க தரிசனமின்மையை சோவியத்மக்கள் மட்டுமல்ல ஜேர்மனியமக்களும் அனுபவிக்கவேண்டிவந்தது ஸ்;டாலின் 1935 இல் ஸ்nயின் சர்வாதிகாரி பிராங்கோவுடனும் பின்பு கிடலருடனும் ஒப்பந்தத்திற்க்கு போனபோது உலகின் மாக்சிய இயக்கங்களும் தொழிளாளர்அமைப்புகளும் இது தவறில் முடியும் என்று எச்சரித்தனர் மீண்டும் அது அப்படியே நடந்தது ஸ்டாலினிசை அரசியல் மதிப்பீடுகள் மீண்டும் அது அப்படியே நடந்தது ஸ்டாலினிசை அரசியல் மதிப்பீடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றன.
கிட்லருடன் சேர்ந்து ஸ்டாலின் போலந்தையும் லெத்லாந்து, லத்துலேனியா போன்றநாடுகள் ஆக்கிரமித்தபோது பங்குபோட்டு பிரித்துகொண்டபோது ஜேர்மனிய பாரிச இராணுவமான “றநாசஅயஉhவ” உடன் செம்படையினர் அங்கு ஒன்றாய் கைகுலுக்கிகொண்டபோது உலகின் மாக்சியவாதிகள் வாயடைத்துபோயினர். ஜேர்மனியில் தினம்தினம் செத்துக்கொண்டு இருந்த கொமினிஸ்டுகள் கடும் கோபமும் வெறுப்பும் அடைந்தனர். பின்பு சோவியத்ய+னியன் கிட்லரால் தாக்கப்பட்டபோது அது பலருக்கு அதிர்ச்சியழித்தது. ரோடஸ்கியின் கருத்துகளை தெரிந்தவர்கட்கு இது அதிர்ச்சியளிக்கவில்லை.
தமிழ்ர்கடகு 50க்கு 50 கேட்டவராக இன்றுவரை பொன்னம்பலம் தமிழ்தேசியவாதிகளால் நினைவகூரப்படுபவர் இது பொன்னம்பலம் என்ற கெடடிக்காரரின் மூளையில் கண்டறியப்பட்டதாக விளக்கங்கள் தரப்பட்டது. இதுவும் பிரிட்டிஸ் அரசியலில் இருந்து பெறப்பட்டதாகும். டொமினியன் அந்தஸ்டைய குடியேற்றநாடுகளான வெள்ளையர் அதிகமாகவவாழும் அவுஸ்திரேலிய, கனடா, எனபன ஏற்க்கப்பட்டபோது பிரிட்டிஸ் அரசியலில் 50க்கு50 என்ற குரல்கேட்கதொடங்கியது. இதையே பொன்னம்பலம் தனதென வரித்துக்கொண்டார். 1944 இலேயே என தமிழ் சிங்களம் இரண்டும் அரசகருமமொழி மொழிச்சமத்துவம் நிலவினாலே இலங்கையர் என்ற உணர்வு பிறக்கும் மொழிப்பிரச்சியில் அன்னிய சக்திகள் தலையீடு உள்ளதால் இதை தீர்ப்பது அவசியம் என்று எல்.எஸ்.எஸ்.பீவாதிட்டது. பௌத்தமதம் சிங்கள அனத்துக்கு உரியது சிங்கள மொழி பௌத்தமத்தின்காவலர் என்ற சிங்கள இனவாதிகளின் கருத்தையெட்டி 1955இல் பாராளுமன்றத்தில்பேசிய என்.மெ; பெரெரா சீனாவிலும் இந்தியாவிலும் பர்மாவிலும் பௌத்தர்கள் இல்லையா. அங்கு பௌத்தம் சிங்கள மொழியாலா பாதுகாக்கப்படுகிறது அவர்கள் சிங்கள மொழியை பேசுகிறவர்களா என்று கேட்டார் அவர் மொழிப்பிரச்சானையை நாம் பொருட்படுத்தாமல்விட்டால் அது வடகொரியா தென்கொரியா ஒத்த பிரச்சனையாகிவிடும் என்று கூறினார்.

1956 இல் பாராளுமன்றத்தில் பேசிய கொல்வின் ஆர், 4, சில்வா நான் உறக்கமற்ற இரவுகளைக் கடந்து வந்துள்ளேன் என்று தொடங்கி “மொழிப்பிரச்சைனை என்பது இலங்கைக்குமட்டும் உரியீதான ஒன்றல்ல விடுதலை பெற்றதென்கிழககு ஆசிய மக்கள் கொலனி நாடுகட்டும் உரியதாகும். அவர்கள் இதுவரையிலான உத்தியோக பூர்வமானமொழிகளை மாற்றுகிறார்கள் அரசமொழி சிங்களமொழி போன்ற பிரச்சனைகள் எற்படுகின்றன இந்தியாவில் இந்திமொழிப்பிரச்சனை ஏற்பட்டது. பரிந்தபாகிஸ்தானில் இருந்தும் கூட உருது மற்றம் வங்காளமொழிப்பிரச்சைனகள் ஏற்படுகின்றன 45 விகிதம் மக்களது மொழியான வங்காளம் பிரிவினையை கொண்டுவரும் நிலையில் உள்ளது சிங்கள தமிழ்மொழிப்பிரச்களைகளும் இதற்கு சமமானதே” என்ற அவர் சிங்கள மொழிச்சட்டம் செமிட்டிக்எதிர்ப்புச்சட்டத்துக்கு நிகரானது என்று கூறினார் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மட்டுமல்ல அன்றே 1950 களிலேயே பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் உருவாகும் பரிவினைஎற்படும், என்பதை கொல்வின் மதிப்பிட்டவர். தமிழரசுக்கட்சியின் சமஷ்டி பிரிவினைதான் மொழிக்கொள்கை கவனிக்கப்படாவிட்டால் எதிhகாலத்தில் ஆபத்தான வடிவை எடுக்கும். இது ஜின்னாதவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு சம்மாக வளர்ந்துவிடும் என்று டுளுளுP கூறியது. தமிழ் சிங்கள இனவாதிகளின் செவித்துவாரங்களில் இது புகவில்லை. அவர்கள் அமெரிக்க பிரிட்டிஸ் தூதரகங்களில் சொல்லப்படுபவைகளைக்கேட்க தம்மை அர்ப்பணித்திருந்தனர்.

1955 இல் டுளுளுP யின் சிறந்ததலைவர்களின் ஒருவரான லெஸ்லிகுனவர்த்தன சுவிற்சர்லாந்து உதாரணத்தைக் காட்டிப்பேசினார் 74 விகித ஜேர்மனியர்கள் 21 விகித பிரான்ஸ் காரர்கள் 4விகித இத்தாலியர்கள் 1 விகித ரோமானியர்கள் ஆகிய மக்களினம் கொண்ட நாலரை மில்லியன் மக்கள் தொகையுடைய நாட்டைப்போல் இலங்கைப்பிரச்சனையையும் தீர்க்முடியும என்று அவர் உதாரணம் சொன்னார். லெஸலிகுணவர்த்தன இதை கூறி 50 வருடம் கழித்து புகலிடத்தில் உள்ள தமிழ் ஜனநாயகவாதிகள் எனப்படுவோர் கூடும் இடங்களில் தாமே சுவிற்சாலந்து மாதிரியை முதல் முதல் கண்டுபிடித்து பரப்புவதால் உரிமைகோரிக்கோரிக்கொண்டனர் இந்த சமாதானவாதிகட்கு ஏகாதிபத்தியநிழலில் இருந்துகொண்டு அரசியல் உரைப்பவர்கட்க்கு இலங்கை வரலாறோ, இடதுசாரிவரலாறோ, மட்டும் தெரியாமல் போகவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனையை பொருளாதார தொடர் புகளிலிருந்து பிரித்து ஏதோ மொழிப்பிரச்சனை சட்டம்மூலம் உறுதி செய்தல் மூலம் தீர்ந்துவிடும் எனக்கருதினர்.

சிங்கள அரசகரும மொழிச்சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க டுளுளுP உடன் சேர்வேண்டிய தமிழரசு, தமிழ்காங்கிரஸ் இரண்டும் அவர்களை எதிர்த்து நின்றன. செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசுகையில் டுளுளுP கொம்யூனிஸ்கட்சிகளுக்கு இது ஒரு அரசியல் பிரச்சனை தமிழர்கட்கு வாழவா சாவா என்ற பிரச்சனை எனக் கூறினார் செல்வநாயகம் போன்றவர்கட்கு தமிழர்களின் மொழிப்பிரச்சைனை என்பது சட்டப்புத்தகங்களில் இடம்பெறச்செய்யும் பிரச்சனையாகவும் மக்களின் வாழ்நிலையோடு பொருளாதார இயக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக பார்க்கத் தெரியாது போயினர். தமிழ் உண்ர்வுகள் ஊடாகவே பார்த்தனர். செல்வநாயகம், பொன்னம்பலம், சுந்தரலிங்கம், வன்னியசிங்கம், போன்றவர்கள் சிங்கள இனவாதிகளைவிட இடதுசாரிகளான டுளுளுP யினரையே தாக்கினர். இவர்களை எதிர்ப்பதி;ல் யு.என.பி தமிழ்க் கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை காணப்பட்டது. சிங்கள இனவாதிகள் “நீங்கள் யாழபாணத்துக்கு போங்கள் நீங்கள் யாழ்பாணத்தவர்களாலோ கிழக்குமாகாணதவர்களோ தெரிவு செய்யப்படவில்லை. எனவே உங்களுக்கு தமிழர்களுப்பற்றிய பேச உரிமையில்லை” என்று டுளுளுP பார்த்து ஊறியபோது தமிழ் தேசிய வாதிகள் “நீங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை நாம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நீங்களில்லை” எனச்சொன்னார்கள். இருபகுதி இனவாதிகளும் தமிழ், சிங்கள பிளவுகளை நிரந்தரமாக்கமுயன்றனர். இரு பரிவு மக்களின் கூட்டுவாழ்வு மற்ற இனப்பிரிவினருக்கதாக வாதிடுவது வெறுக்கப்பட்டு டுளுளுP ஒதுக்கப்பட்டது. தமிழ் சிங்கள இனவாதிகள் தீவிர மனித வெறுப்பு நோய்க்குள்ளாயினர் இங்கு இடதுசாரிகளின் அரசியல் டினமானது இருபக்க இனவெறியர்களுடனும் அவர்கள் நாள்முழுக்க மல்லுக்கட்டவேண்டியிருந்தது. 1930களில் இறுதியிலேயே தனது கட்சியின் இளமைக்காலத்திலேயே டுளுளுP ஆங்கிலமொழிக்கு பதிலாக சிங்கள தமிழ்மொழிகள் அரச கருமொழியாக அரசசேவை நீதிமன்றம் பொலிஸ் இலங்கையில் இரண்டுமொழிகளும் பங்கேற்க வேண்டும் எனக்கோரியது.

தமிழ் தேசியவாதமும் டுளுளுP யும்

சிங்களத்தேசியம் என்பது வரலாற்று ரீதியாக தமிழ் தேசியத்தில் இருந்து பெருத்த மாறுபாடுடையதாகும் தமிழ் தேசிய்வாதிகள் சங்கிலியன், பண்டாரவன்னியன் கைலாயவன்னியன் போன்ற யாழ்பாண மற்றம் வன்னிசிற்றரசர்களையே சுதந்திரவீரர்;களாக கருதினர். வடக்கு வெளியே பிரிட்டிஸ்; உட்பட அன்னியர் ஆட்சியை எதிர்த்து பேரிட்டவர்கள். அவர்கள் அறியமாட்டார்கள் கௌரவம்தரமாட்டார்கள் பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்துபோரடிய கெப்பிட்டிப்பொல, கொங்கலகொடபண்டா, புரான் அப்பு வென்குடப்பொல, வென்வேரிப்யப்பொல், அமங்கலதேரோ, போன்ற புரட்சியாளர்களைக்கண்டு பெருமைப்படமாட்டார்கள் அவர்களுக்கு சிங்களவர் என்ற அடையாளம் மட்டுமே தரப்பட்டது. கண்டியின் கடைசிமன்னன் சிறிவிக்கிரம்ராஜ சிங்கன் என அழைக்கப்படும். கண்ணுச்சாமியை தமிழ் தேசியவாதிகள் கண்டிய சிங்களவர்களை அடக்கி ஆண்ட தமிழன் என்ற தமிழ் இனவாதப்பெருமையால மட்டுமே போற்றினார்கள் அப்போது கண்டியில் அரசாங்கமொழியாகத் தமிழ் இருந்தது. கண்டி இராச்சியம் பிரிட்டிஸ்காரரிடம் வீழ்ச்சிசயடைந்தபோது கண்டியரசன் உட்பட சிங்களப்பிரதானிகள் பிரிட்டிஸ் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்ற செய்தியை தமிழ் அரசுக்கட்சிகாரர்கள் சொலிப் பெருமைப் படாதமேடைகிடையாது. சிறவிக்கிரமராஜ சிங்கன் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராகப் போரடிய வரலாற்றை இவர்கள் பெருமைப்படுத்துவது இல்லை மாறாக தமிழன் கண்டியில் சிங்களவனை ஆண்டான் என்றே பெருமை பேசினர்.
இலங்கைவரலாற்றில் பிரிட்டிஸ் அரசை எதிர்த்த சிங்கள, முஸ்ஸிம் புரட்சி யாளர்களைப் பொருட்படுத்தாத தமிழ் தேசியவாதிகள் வீரபாண்டியகட்டப்பொம்மனை மருதுபாண்டியர்களை சினிமா ஊடாகத்தெரிந்து கொண்டு போற்றினார்கள் ஆனால் புரான் அப்புவையும் கெப்பிடிப்பெபொலவையும் அவர்கட்கு தெரியாது. சுபாஸ்சந்திரபோஸையும் மகாத்மாகந்தியையும் போற்றிய இலங்கையின் சுத தெரிந்தமட்டத்துக்கு கொல்வின் அர்.டி சில்வா.என்.மெ.பெரெரா லெஸ்லிகுணவர்த்தனவை தெரியாது. தமிழ் இனவாதிகள் சிங்களவரால் ஆளப்படுவதைவிட பிரிட்டிஸ்சால் ஆளப்படுவதை விரும்பினார்கள் என்பதே உண்மை, இலங்கை தழுவிய உணர்வு, இலங்கைமக்கள் என்ற உணர்வு சிங்கள முஸ்ஸிம் மக்களிடம் நிலவிய அளவுக்கு ஏன் இலங்கை பறங்கியரிகளிடம் நிலவிய மாதிரி இலங்கையர் எந்த எண்ணம் தமிழ் நடுத்தரவர்த்திடம் நிலவவில்லை 1948 இல் இலங்கை சுதந்திரத்தின் பின்பு கண்டியின் கடைசி அரசன் சறிவிக்கிரமராஜசிங்கனின் சிங்கக் கொடியே இலங்கைகொடியக ஏற்கப்பட்டது. இந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழவில் இருந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழுவில் இருந்த செனட்டர்நடேசன் தமிழ் மன்னனின் கொடி இலங்கை கொடிஙாக ஏற்கப்படுவது இலங்கையுpன் இன ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும் எனக்கூறினர். சிறவிக்கிரம் ராஜ சிங்கன் தமின் என்று கொண்டாடியோர் அவன் கொடியை சிங்களவர் கொடி என்றனர். உண்மையில் சிறிவிக்கிரமராஜசிங்கன் தமிழனாக்ககருதப்பட்டாலும் மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தொலுங்க ராவான் அவனை இலங்கை வரலாற்றில் தமிழனாக்கிவிடார்கள்.

1957இல் வாகனங்களுக்கு சிறி எழத்தை கொண்டுவந்தபோது தமிழ்சறி, சிற்களசிறி என்ற சண்டைமூணடது. இருபகுதியும் தமக்குச் சொந்தமல்லாத சிறிக்கு போரிட்டனர் அவை தமக்கு உரியது என்று வாதிட்டனர். சிங்களப்பகுதகளில் தமிழ் எழுத்துகட்டு தார் பூவதாக கூறி தமிழரசுக்கட்சியும் சிங்கள எழுத்துக்கட்கு முன்பு வாகனங்களில் இருந்து ஊலுஇஊடுஇ ஊNஇநுலுஇநுடுஇ நுN என்ற எழுத்துகளுக்கு பதிலாகவே சிறி போட்டவாகளஇலக்கத் தகடுகள் புரியவாகம் கட்டுத் தரப்பட்டது தமிழ்ரசுக்கட்சி தமிழ சிறி தகடுகள் புhதியவாகளம் கட்டுத் போடும் உரிமை வேண்டும் எனக்கேட்டதுடன் சட்டவிரோதுமாக தமிழ் சிறியை நமது வாகளம்டிபாறித்து ஓடத்தொடங்கழயது. பிணம்கள் மேலேயே ஒடமுடியும் எனறு தமிழ் ரசுத்கட்சி சூழ் உரைத்தனர். ஆன்ல் பின்பு அதே சிங்களசிறிவாகனம் களில் தாம் ஊநுலுடுழுN என்பதன் எழுத்துக்களே பெறிக்கப்படன இந்த ஆங்கில எழுத்துகளை எந்த் தமிழ் இனவாதியும் எதிர்த்து இயக்கம் நாடாத்தியதில்லை அது அன்னய எழுத்து என்று ஆர்ப்ட்டம் செய்த்தில்லை.

இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியல் கல்வி கற்றவர்கள் மிகவும் கறைவாக இருந்தனர். தென்னிலங்கையில் சில முக்கிய இடங்கள் தவிர சிறந்த பாடசாலைகள் இருக்கவும் இல்லை, பெருமளவு சிங்கள அரசியல் வாதிகள் யாழ்பாணக்குடாநாட:டு ஆங்கில பாடசாலைகளிலேயே படித்தார்கள் யாழ்குடாநாட்டைபோல. கிறஸ்த்தவமிஸநெறிகள் நடத்திய ஆங்கிலப்பள்ளிகள் தென்னிலங்கையில் பெருமளவு இருக்கவில்லை. எனவே சிங்கள மக்கள மத்தியில் பெருமளவு கலவியாளர்கள் தோன்றவில்லை. பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டபுரட்சியாளர்கள் தொமிளாளர்கள் வர்க்கத்தில் சிறந்த தலைவர்கள் சிஙகள் மக்கள் மத்தியில் இருந்Nது தோன்றினார்கள். யாழ்குடநாட்டு நடுத்தரவர்க்கம் ஆங்கில வாத்தியார்கள், அரசேசேவையாளக்கும் அதிய மதிப்பும் சமூகமரியாதையும் கிட்டியது. தமிழ் வாத்திமாரின் வேட்டிக்கட்டுக்கு சம்பளம் குறைவு பொம்கிளை எடுப்பதும் கடினம் ஆங்கிலம் பேசுவது பெருமிதமானது.

தமிழர்கள் பெயர்த்து பிரிட்டிஸ் ஆட்சிகாலம் முதவே அரச உயர்ப்தவிகளை வகித்தனர் தோவிந்தபிள்ளை ஆழ்வார்ப்பிள்ளை பிரிட்டிஸ் ஆட்சியில் (ஊஊளு) இலங்கை நிர்வாகசேவையின் முழு இலங்கைக்கான அதிகாரிகயாக இருந்தார். 1942 இல் இரண்டாம் உலகயுத்ததை டெப்பியூட்டிக் கொமிசன்ற் 1960இல் இவர் பாராளுமன்றச்செயளாளர். பாதுகாப்பு உள்நாட்டு அமைச்சுச்செயளாளர் பெற்ரோலியகூட்டுத்தாபனத்தலைவர். இவரைப் போலவே சிறக்காந்தா வைத்தியநாதன் எம்.ராnpந்திரா ராஜிகுமாரசாமி போன்றவர்கள் இலங்கையின் அதி உயர்ந்த அரச பதவிகளுக்கு கொண்டிருந்தனர். பிரேமதாஸாவின் நிரந்தரச்செயளாலர் பாஸ்கரலிங்கம் முதல் சிறமாவோபண்டரறாயக்கி பண்டாரநாயக்க ஜெ.ஆர் சகலரின் அந்தரங்கச் செயளாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இங்கு இடதுசாரிகளின் அரசியல் சிக்கலானதாக இருந்தது. உயர்ந்த மற்றும் அரச நிர்வாகவேலைகளில் இருந்த தமிர்களின் உழைல்களை அம்பலப் படுத்தியபோது உடனே அது தமிழர் எதிர்ப்பு என்று திசைதிருப்பட்டது.

11 என்.எம். பெரேர

“தான்கற்றிருந்த பொருளாதார சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவராக” என்.மெ பெரேராவுக்கு எஸ்.போ எழுத்து அறிமுகம் செய்துள்ளார் என்.எம் போன்ற இடதுசாரிகளின் பொருளாதரம், தத்துவம் சார்ந்த கற்றறிவு மிகப்பெரியவை எஸ்.பொ போன்ற தேசியவாதிகளின் இட்டுமுட்டுப்படும் சிந்தனைகட்கு இது அகப்படாது உலகம் பிடிபடாது என்றலும எஸ்.போ தனக்கு புலப்படாததுறைகளில் தலையீடு செய்பவா தன்விளக்கபாடுகளில் மேலான உரிமை கோர்லாக அது ஆகிவிடும் என்று அவருக்கு எண்ணத்தெரியவில்லை தன் கல்வி பற்றியசுய புழுகுபடைத்தவரான எஸ்.பொவுக்கு என்.மெ.இன் கல்விதகமைபற்றி உறுத்தல் நிலவியதாலேயே பொருளாதரசூத்திரம்களைத் முயன்றவராய் காட்டப்படுகிறார்க. என்.எம் இலங்கையின் முதலாவதாகப் பிரிட்டனில் ய.Pர்னு.இ ய.னுளுஊ பட்டங்கலுடன் இலங்கைபல்கலைக்ழத்தில் னுழஉவழச ழக ளுஉநைnஉந பட்டம் பெற்றவர். கழகத்தில் ய.டீளுநு பட்டமும் பெற்றவர் லண்டனில் ளுஉhழழட ழக நுஉழழஅiஉள இல் புகழ்பெற்ற பொருளாதாரதுறைப் பேராசிரியரான ர்யசழடன டுயளமi இடம் பயின்றவர் ஜெர்மனியின் றுநiஅநச சுநடிரடமை வரை தன் பட்டப்படிப்புக்கு ஆரய்ந்தவர். எஸ்.போ போல இலங்கை பல்கலைக்கழகத்தில் நுழையமுடியாமல் இந்தியா போய் படித்தும் படிக்காமலும் பட்டம் வாங்கியவரல்ல அல்லது புலிகபாசிச தத்துவாதி அன்ரன் பாலசிங்கம் போல் அரசியல் விஞ்ஙானத்துறையில் பட்டம்பெறாமலே கலாநிதிபட்டம் சுமந்தவரல்ல ஆக்கப்பட்டவரல்ல இலங்கை முதலாளிய ஊடகங்கள் கூடலை தங்கமூனை என்று அழைத்தது உண்டு அவர் தன் வாததிறனும் பரந்த அறிவாவாலும் சேனனாயக்கா முதல் ஜோன் கொத்தலாவ முதலானசிந்தனை யாளர்களை பாராளுமன்றவிவாதங்களில் துவம்செய்தவர் 1940 இல் பிரிட்டிஸ் அரசால் சிறைவைக்கப்பட்டபோது இலங்கையில் முதல் முதலில் மாக்ஸிசின் சிந்தனையான ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக்கல்வி என்ற கருத்தை நூலாக எழுதனர். அலவசக்கல்வ pபள்ளிப் பிள்ளைகட்டுமதிய இலவச உணவு இலவசப்பாடப்புத்தகங்கள் முதலிய கருத்துக்களை வெளியிட்டார் மலேரியா நோய்எதிர்ப்பு இயக்கத்தில் அவர் தீவிரமான பங்கு கொண்டு தொழளாளர் குடியிருப்பு கட்டும் ஏழைவிவசாயிகளிடம் சென்று உழைத்தவர். ஏழை மக்கள் மத்தியில் மலேரியா நோய் காலத்தில் பருப்புலினியோகித்த படியால் அவரை “பருப்பு மாத்தையா” என்று கிராமமக்கள்.

என்.எம் நிதி அமைச்சராக வந்தவுடன் பழைய 50,100 ரூபாய் நோட்டுக்களை செல்லுபடியாகாத ஆக்கி புதிய 50, 100 ரூபாய் நோட்டுக்களை கொண்டுவந்தர் புழக்கத்தில் இல்லாது பதுக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபாக்களை அவர் வெளியே கொண்டுவந்தர் செல்வந்தர்களாலும் ஒரளவு வசதி படைத்த்வர்களிம் அவரைச் சபித்தனிர் யாழ்
குடாநாட்டின் முடக்கப்பட்;டிருந்த பெருந்தொபப்பணம் கள்ளக்கடத்தல் காசுகள் வெளியே கொண்டுவரப்பட்டது. எழைகள்மேல் வரிகள் குறைக்கப்பட்டு செல்வந்ததரின்மேல் வரிகள் உயர்த்தப்பட்டது உதாரணமாக வருடம் 6,000 ரூபாய் 12,000 வரை வருமானம் பொறுபவர்கட்க்கு 2 விகித வரியும் 25,000 முதல் 60,000 ரூபாய் வருமானம் உடையவர்கட்கு 10 விகித வரியும் அறவிடப்பட்டது 60,000 முதல் 140,000 ரூபாய் வருமானம் உடையவர்கட்கு 20மூ வரியும் அறவிடப்பட்டது பெரும் நிறுவனம்கள் பெருமளவு அரசுடமை ஆக்கப்பட்டதுடன் மற்றவைகட்கு வருமானதில் 50 விகித வரியாக விதிக்கப்பட்டது. அவர் காலத்தில் முதன் முறையாக இலங்கை வரலாற்றில் வரமானவரி 1974இல் 1000 மில்லியன் ரூபா வைத்தாண்டியது Phடைடipள, ளுநைஅநளெ ஆகிய சர்வதேச நிறுவனங்கள் மேல் பல கட்டுப்பாடுகளும் புதிய கண் காணிப்பும் கொண்டுவரப்பட்டது இலங்கயில் பரிட்டிஸ் ஏகபோக நிறுவனமான டீசழழமந டீழனெ தேயிலை நிறுவனம்மேல் வரிஉட்பட புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் கொச்சின், கல்கத்தா மற்றும் ஆபிரிக்காவில் மொம்பாசா போன்ற இடங்களில் கிளை நிறுவநங்களை கொண்டிருந்த இந்த நிறுவனம் இலங்கை இடது சாரி அரசின் பெரும் சத்துராதியாக மாறியது.

என்.எம்.பெரே காலத்தில் 1973 இல் இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி 2493 மில்லியன ரூபா வாக அதிகரித்தது இது 1966இல் 1676 மில்லியன் ரூபாவாக மட்டுமே இருந்தது 1966இல் தேயிலைறப்பர் தெங்குப் பொருள் உற்பத்தி 1560 மில்லியன் ரூபாவாக இருந்தது இது 1973இல் 1929 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் புசல் நெல்லின் விலை 14 ரூபாவிலிருந்து 33 ருபாவாக அதிகரிக்கப்பட்டது. விவசாயிகள் கோதுமைமா இறக்குமதிக்கட்டுப்பாடு காரண்மாக குரக்கன், சோழம் தினை எள்ளு கச்சான் என்றும் மறக்கப்படடிருந்த பழைய பயிரினங்களைப் பயிரிட்டனர் மரவள்ளி வற்றாழங்கிழங்கு ராசவள்ளிகிழங்கு கறணைக்கிழங்கு என்று பெருமளவு கிழங்குகள் பயிர்செய்யப்பட்டு சந்தைக்குவந்தன விவசாயமுயற்சிகள் அதிகரித்தமையால் பொருமளவு விவசாயத் தொழிலாளிகள் உருவாகினர் மிளகாய் வெங்காயம் என ஏக்கர் கணக்கில் பயிர் செய்யப்பட்டது வீட்டுக்க வீடு பயன்தரும் மரக்கறி நடும்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதுஇ. 1972இல் காணிச்சீர்திருத்தம் செய்யப்பட்டபோது பெருந்தோட்டங்கள் எல்லாம் அரசு மயமாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் முதலாளிகளிடமிருந்து தோடடங்கள் பறிக்கப்பட்டது. தமிழர் கூட்டணி உடனே தோட்ட தோழிலாளிகளை வெளியேற்றி விட்டு சிங்களவர் குடியேற்றுவதாய் பிரசாரம் செய்தது. இன்று கிழக்pல் சிங்களவரைக் குடியேற்றுவதாக புலிகளும் தமிரசுக்கட்சியும் கூறுவது போலவே அன்றும் பொய்பிரச்சாரம் நடந்தது. தேயிலைத் தூட்டத் தொழிலாளர்களாக எங்காவது சிங்களவர் உள்ளார்களா? இத்தழன நடந்தது இவைகள் முதலாளிய இரசு மட்டத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் தான் எனினும் பெரும்பான்மை ஏழைகள் தொழிலாளர்கள் விவசாயிகளின் நிலமைகள் சிறப்புற்றது எஸ்.பொ இவற்றை எதையும் ஆராயப் புகவில்லை மாறாக தன் சொந்தவீட்டு பிரச்சனையால் இட்டு நிரப்புகிறார் எஸ்.பொ விட கல்வி பொருளாதாரம் சமூகவாய்ப்பு தொழில்புரியவும் தோட்டத்தில் பிரையானசப்படவும் போராடுகறார்கள் என்ற உணர்வு அவரிடம தென்பட மறுக்கிறது. அவர் தனது நடுத்தரவர்க்கத்தின் பாதிக்கப்பட்ட விடையங்கள் பற்றியே சுய முறையீடுகள் செய்கிறார். என். எம் பெரேரா இன் சீர்திருத்தங்கள் எங்கள் உண்வுப்பழக்க வழக்கங்களை பாதித்தன குத்தரிசிச்சோறு மட்டுமே சாப்பிட்ட … பிள்ளைகள் வத்தாளங்கிழங்கு மரவள்ளிக்கிழங்கும் சாப்பிடுவதை வெறுத்தனர் என்று எழுதும் எஸ்.பொ சீனிவத்தாளைக் கிழங்கு மரவள்ளிக்கிழங்கு பலாக்காய் போன்ற் ஏழைகளின் உண்வுவகைகள் மேல்தட்டாரின் மேசைக்கும் வரவேண்டும் என்று என்.எம் பெரெரா ஏழைகளின் உணவுவகைகள் Nமுல்தட்டாரின் Nமுசைக்கும் வரவேண்டும் என்று என்.எம் பெரெரா சொன்னதையும் கூடவே குறிக்கிறார்

உண்மையில் நோகாமல் கொள்ளாமல் வாழ்ந்த நடுத்தரவர்க்கம் இக்காலத்தில் வாடிவரங்கத் தொடங்கியது உத்தியோகத்தருக்கு சமமாய் விவசாயிகள் நிமிர்ந்தனர் சோம்பல்படாமல் கோதுமைமாவை இறககிச் சாப்பிட்டவர்கட்கு அரிசிமா, ஆட்டாமா, குரக்கன்மா என்று வந்த போது அதற்கு பழக்கப்பட நாள் எடுத்தது தமிழன் தமிழ்த்துவம் பேசும் எஸ்.பொ சுதேசிய உணவு வகைகளையும் வினிவத் தாளங்கிழங்கும் மரவள்ளிக்கிழங்கும் கூடச்சாப்பிட இல்லாமல் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளாவது இவரின் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு சமுதாயப்ப பிரச்சனையை தான் விவாதிப்பதை அவர் உணரவில்லை அவர் திரும்ப திரும்ப அதை தனி மனிதப்பார்வையுள் தனது சொந்தகுடும்பம் பற்றிய மதிப்புக்களிலேயே வந்து முடிக்கிறார் தன்பிள்ளை டொக்டர் என்ஜீனியர் எத்தவுண்டன. ஆகவேண்டும் தன் சொந்த அண்ணன் தம்பி கோதரிபிள்ளைகள் படியாமல் நோட்டழக்க எற்பதுதானே காவாலியாக …………. வேண்டும் என்பது தானே யாழ்ப்பாண நடுத்தரவர்க்கக்குணம். சீனி இறக்குமதி தடைசெய்யப்பட்டு உள்நாட்டு சீனிஉற்பத்தி ஊக்கு விக்கப்பட்டது. உட்னடியாக மக்களின் தேவைக்கேற்ற உற்பத்தியை அவர்களால் செய்யமுடியவில்லை சீனத்தட்டுபாடும் கியூவும் ஏற்பட்டது மக்கள் சீனியை நக்கியே தேனீர்குடித்தார்கள் பனங்கருப்பெட்டியும் திப்பிலிபக்கருப்பெட்டியும் சக்கரையும். பனஞ்சீனியும் கறுப்புச்சீனியும் பேரீச்சம்பழமும் பாவனைக்கு அதிகமாய வந்தன அவற்றோடு மக்கள தேநீர் குடித்தார்கள் கடைகளில் தேநீருக்குள் இரகசியமாய் சக்கரீனைக் கலந்தார்கள் வன்னிப்பகுதிகளிப் பாலைப்பழம் உட்படகாட்டில் உள்ள இனிப்புப் பழம்பள் சேகரிக்கப்பட்டு பாணிகள் காய்ச்சப்பட்டன தேன்பாவளையும் அதிகரித்து இந்த நிலரகைள் 2-3 வரடங்களே நிகழந்தன உள்ளுர் உற்பத்தி பொருகியவுடன் மக்களின் நுகர்வுக்குத்தேவை யானவை சந்தைக்கு வந்தன இங்கு எஸ்.பொ.வின் உணவுப்பொருள் தட்டுப்பாடு என்பது ஆரம்பத்தி;ல் நிலவிய பிரச்சனையே ஆனால் தமிழ். சிங்கள வலது சாரிகள் வலது சாரிகள் பொருள் தட்டுப்பாடு ……… மக்கள் நிற்பது கியூவில் பற்றித்திரும்ப திரும்ப முறையிட்டார்கள் யூ.என்.பிதாம் பதவிக்கு வந்தால் தேவையான உணவுப் பொருட்களைத் அமெரிக்காவில் இருந்து தருவிப்போம் என்றார்களெ தவிர ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தின் தேவையை அது சார்ந்த உள்ளுர் வளர்ச்சி மக்களின் தொழில் வாயப்பு இவற்றைப் பேசினாரல்ல எஸ்.பொ வுக்கு இது தான் திரும்ப திரும்ப நடக்கிறது மக்களின் தரப்பில் நின்று பிரச்சனையை கண்காணிக்கத் தெரியவில்லை ஒரு விவசாயியாக சாதாரண இலங்கையின் மனிதர்களாக அடதுசாரி கூட்டரசு காலத்திய பொருளாதாரச் செய்ற்பாடுகளை எண்ணத் தெரியவில்லை தேநேருக்கு பதிலாக காட்ட என்ற சங்களச்சொல் தமிழ் வழக்கத்துக்கு வந்தது என்று எஸ்.பொ எழுதிகிறார் இதில் என்ன புதிமை தமிழ்மொழியில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிகள் ஏராளமாய்ச் சென்றுள்ளது. இது பல ந}று நருடங்களாக நிகழ்ந்துவரும் செயற்பாடாகும் தமிழ்மொழி தூயமொழியாக அன்னியமொழி கலக்காமல்h இருக்கிறது? அன்னியமொழிகலவாக தூயமொழி உலகில் இருக்கிறதா சிங்களச் சொற்கள் தமிழில் கலந்தால் எஸ.பொ வின் தமிழ்துவத்துக்கு கோபம் வருகிறது தமிழில் ஆங்கிலம் கலக்கும்போது அவருக்கு அந்தக் கோபம்வராதா எஸ்.பொ தூயதமிழிலா எழுதுகிறார் பேசுகிறார் காரும் வுஏயும் ரோழயேயும் இயயகைக்கு வந்தபோது இச்சொற்கள் தமிழில் புகவில்லையா,? இங்கு ஆங்கிலவ் சொற்கள் தமிழில் கலப்பதை ஏன் இந்ததுஐய மொழிக்காவலர் எஸ்.பொ எதிர்த்து களம்புகவில்லை என.மெ.பெரெரா காலத்தில் கொழும்பில் மாடிவீடுகளில் பூஞ்செடிகளுக்க பதிலாக மிளகாய் கன்றுகள் வளர்த்தனர் தமிழ். சங்கள முஸ்லீம் நடுத்தரவர்க்கமே தன் நுகர்வுக்கு தட்டுப்பட்டது ஆனால் விவசாயிகள் சாப்பாட்டுக்குத் தட்டுப்படவில்லை அவர்களிடம் அரிசியோ சோளமோ கௌவபியோ கடைசி தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கோ இருந்தது அடதுசாரிகள் கூட்டரசாங்கம் காலத்தில் உலகவங்கி சமூகச்செலவை குறைக்கும்படி நிர்பந்தித்தது கடன்களை தரமறுத்து பல தடைவ இடைவிடாது தடைகளை ஏற்படுத்தியது என்.மெ.நீதி மந்திரியாக இருந்தசமயம் சர்வதேச வஙகியின் கூட்டங்களில் பேசும்போது தனியே இலங்கை அரசின் பொருளாதாரத்தை பற்றிப்பேசவில்லை இந்தியா பாகிஸ்தான் உட்பட ஆசியநாடுகளது ஒன்றித்த பொருளாதர நடவடிக்கைகள் பொதுநிதி உருவாக்கும் திட்டங்களைப் பள்றிப் பேசினார் அப்போது ஆசியப்பிராந்தியத்தில் உலகவங்கி நிர்வாகியாக இருந்த Pநவநச ஊயசபடை அவரின் கருத்தக்களை அடியொற்றிய பேசவேண்டி வந்தது இறக்குமதி கட்டப்பாடு அன்னியச் செலவாணிக் கட்டுப்பாடு உள்ளளுர் உற்பத்தியை வளர்ப்பது பேன்ற பொருளாதார செயல்பாடுகள் மக்களை வருத்தும் செயலாகத் தெரிகிறதே தவிர இவை சுயசார்புப் பொருளாதார முயற்ச்சி அக்காலத்தில் தேசிய பொருளாதாரத்தைக் காக்கும் செயல் என்று எஸ்.பொ வுக்கு பார்க்கத் தெரியவில்லை இவை அர்த்தமற்றவை என்று கரதுகிறாருர்?

“பணநோட்டுக்களை எல்லாம் செல்லாமல் ஆக்கி சமசமாஜிகள் காசு சம்பாதித்தர்கள்” என்று எஸ் பொ திரவபதர்ஷார்த்தம் அருந்தி நிலையிலோ நிதானமில்லாத நிலையிலோ எமுதுகிறார் சமாஜிகள் வந்தால் விகாரை கோவில்களை இடித்து விடுவாhகள் என்று கூறப்பட்டு வந்த பொய்பளின் வரிசையிலேயே இதற்கும் இடம் உண்டு யு.என்.பி.யோ தமிழ் தேசியவாதிகளின் மேடைகளிலோ கூட
இத்தகைய
பொய்கள் சொல்லப்படவில்லை எஸ்.பொ போன்ற ஒரு தேசியவாதப் பொரும் பொய்யர் மட்டுமே இப்படி எழுதமுடியும் இது போகிறபோக்கில் ஏனோதானோ என்று கூறப்பட்டதல் எஸ.பொ எந்த ஆதாரத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து இதைக் கூறுகிறார். என். எம் பெரெரா உட்பட எல்.எஸ்.எஸ்.பி தலைவர்கள் அரசியல் தவறுகளை இழைத்தார் இவைகளில் பெரும்பகுதி தமிழ், சிங்கள இனவாதிகளின் சுற்றி வளைப்புக்களாலும் ஸ்டாலினிசம் சர்வதேசரீதியாக இழைத்த துரோகத்தினாலும் கொமியூனிஸ்ட்கட்சி தொழிலா அமைப்பை பிளந்ததினாலும் ஏற்ப்பட்டதாகுதம். இலங்கையில் ஒரு சோசலிசப் புரட்சி தள்ளிப்போன நிலமைகளில் முதலாளிய அரசியல் வழக்கம் கட்கு அவர்கள் ஆ;பட்டார்கள் சல சீமயம் திசைதப்பிச்சொன்றார்கள் எனினும் அவர்களின் தவறுகள் இலங்கயின் மிகப் பெரிய தொழிhளர் வர்க்கத்தின் தலைவர்கள் தவறுகள் ஆகும். அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் தமிழ் சிங்கள வலது சாரி அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மை மிக்க உளழல் அறியாத அரசியல்வாதிகளாக இருந்தனர் என்பதற்க்கு அனேக சம்பவங்களை நாம் வரிசைப்படுத்த முடியும் பழைய 100ஃ50 ரூபாய்கள் செலுபடியாகாது என்று அறிவித்த காலத்திலர் செல்வந்தர்கள் வங்கிகளில் பணத்தை மாற்ற லஞ்சம் வங்கியாநாட்டு கொடுத்தனர் என்பது உண்மையாக இருந்தது என்ற போதிலும் அதற்க்கு என்.எம். பெரெரா எந்த வகையில் பொறுப்பு அது முதலாளித்துவ அமைப்பின் குணமாகும் இடதுசாரி ஜக்கிய முன்ணனி அரசின் பெரும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சல மந்திரிகள் லஞ்சம் வாங்கினார் என்றால் அதற்கு இடதுசாசரிகள் எப்படிப் பொறுப்பு சிறிலங்கா சுத்ந்திரகட்சியில் தமிழ் எம்.பி களாக இருந்த அருளம்பலம் தியாகராசா அடிக்காத லஞ்சமா என் எஸ் பொ வின் மச்சான் எம்.சி சுப்பிரமணியம் தனக்கு நெ;ருக்கமானவர்கட்கு அரச உத்தியோகங்கள் பெற்றுக் கொடுப்பதாய் குற்றச்சாட்டு எழுந்ததே. ஸ்டாலினி ஸ்டான பீற்றர் பெனமன வீடமைப்பு நிர்மானத்துறை மந்திரியாக இருந்து கொழும்பில் பெருமளவு வீடமைப்புத்திட்டங்களை மாடி வீடுகளை அமைத்தவர். ஆனல் ஒரு வீட்டுக்கு கூட இலஞ்சம் வாங்கியது கிடையாது ஆனால் பிரேமதாஸா காலத்தில் அமைக்கப்பட்ட வீடமைப்புத்திட்டங்களில் வீட்டுக்கு பிரேமதாஸாவின் மனைவியே நேரடி யாக காசு வாங்கினார் ஜி.ஜி பொன்னம்பலம் மந்திரியாக இருந்த காலத்தில் அடித்hத லஞ்சப் பணத்தில் மலேசியாவிலும் தென்னிலங்கயிலும் பொரும் தோட்டங்கள் வாங்கிய கதையை எஸ்.பொ எழுதலாம் மட்டக்களப்பு இராசதுரையும் வவுனியா சிவசிதம்பரமும் உத்தியோகம் இடது சாரிகள் அரசுடமையாக்க முயன்ற போது உத்தியோகம் எடுத்துக் கொடுக்க காசடித்ததை எழுத்லாம் உடுத்துக் கொடுத்தளமக்டு உபகாதமோக அப்பெண்களைபேபாடயப்ரிதியில் பயன்கடுத்திய விண்ணாரம்களை எஸ்.பொ எழுதலாம் அல்லது லேக்கவுஸ் நிறுவனத்தை இடது சாரிகள் அரசுடமையாகக் முயன்ற போது தழிழரசுக்கட்சியில் அமிர்தலிங்கம் தவிர மற்றய எல்லோருக்கும் லேக்கவுஸ் சந்தோசம் கொடுத்த வரலாற்றை தூசி தட்டிப் பார்ப்பலாம் நாகநாதன் கடைசிக்காலத்தில் காரியம் முடித்துக்கொடுக்க கை நீட்டிய கதைகளை ஆராஙலாம் எல்.எஸ்.எஸ்.பி மீது அரசியல் ரீதியில் தர்க்க ரீதியாக விமர்சிக்க முடியாத எஸ் பொ “எல்லா அரசியல்வாதிகளும் கள்ளர்” என்ற முதலிhளிய அமைப்பு பற்றிய மக்களின் பொதுக்கருத்தை அடதுசாரிகள் மேல் தந்திரமாக சுமத்திவிடுகிறார்கள்.

ஒரு சாராயப்போத்தலுக்காக அரசியல் மேடையேறும் பக்குவம் கொண்ட எஸ்.பொ இடதுசாரிகளைப் பழிக்கப்புகு வது இயல்புதான் பிரிட்டிஸ் எலிசபெத் மகாராணி இலங்கை வந்த போது கொழும்பு மேயராக இருந்தருத்திரா என்ற தமிழருக்கு மகாராணி தனது கையுரையைக் கழட்டிப்போட்டுக் கை கொடுத்தார் என்று புல்லரிக்கும் தமிழ் தேசிவாதிகளைப்போல் இல்லாமல் என்.எம் கொழுமபு மேயராக இருந்து நகரசபை தொழிலாளர்கட்க்கு மாதாந்த முற்பணம் சமபளஉயர்வு ஏழைக்ட்க்கு உதவ மாநகரசபை சுகாதராநிலையங்கள் ஏற்படுத்தியதை எஸ்.போ வும் பேச மாட்டார் அப்போது முழுக்கொழும்பு நகரமே இடது சாரிகளின் கையில் தான இருந்தது. என்.எம் நீதிமந்திரியாக இருந்தகாலம் ஏகாதிபத்தியங்கள் பலமாக இருந்தகாலம் 2ம் உலக யுத்தம் முடிந்தபோது உலகின் மொத்தத் தங்க இருப்பின் 75மூ அமெரிக்காவிடம் போய்ச் சோர்த்து டொலர் உலகமயமாக எறக்கப்பட்டது ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டொலராக நிர்ணயிக்கப்பட்டது. உலகவங்கி உலகச்சந்தை என்பன இதன் கீழேயே கட்டுப்படுத்தப்பட்து. அமெரிக்கா தனது இருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதியை விட 40000 மில்லியன் டொலர் நாணயத்தாள்களை அச்சிட்டு சுற்றுக்கு விட்டது.இதனால் தங்கத்தின் விலை 1971 இல் 180 டொலராக ஒரு அவுன்ஸ்க்கு ஏறியது.இதனால் ஏழை நாடுகள் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டன.உள்நாட்டு நெருக்கடிகள் வளர்ந்தன. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்தது. இந்தியாவில் நக்சலைட் கிளர்ச்சிகள் இலங்கையில் 1971இல் ஜெவிபியின் கிளர்ச்சி அதையடுத்து தமிழர்களின் ஆயுத நடவடிக்கைகள் எழுந்தன.எனவே இங்கு என்.எம். இன் தவறுகள் பிழைகள் என்பதற்கு அப்பால் ஏகாதிபத்தியங்கள் ஏற்படுத்திய பொருளாதாரப் பிரச்சனையில் இலங்கையும் சிக்கியிருந்தது.அந்த சூழலில்தான் இலங்கையின் சுய பொருளாதாரத்தைத் தட்ட என்.எம் முயன்றார். 1970இல் அவர் பதவிக்கு வந்ததும் யுஎன்பி இரகசியமாக பாராளமன்றத்துக்கு கூடத்தெரியாமல் பெற்றிருந்த பெளிநாட்டுக்கடன்களின் விபரம்களை வெளியிட்டார் இலங்கை வரபாற்றின் லளபெற்று கழைக்கப்பட்ட யேயெலயமமயசயியவாசையபந அயவin pநசநசய ஒருகாத்தின் குறி ஆயிரம் செல்லநாயகம்கள் பெயள்ளம்பிலம்கள் சேர்ந்தாலும் ஒருலளக்கு சம்மாகம்hட்டார்கள் N.ஆ கொல்ஆர் பு. சிய ………….. என்று உண்மையான பாட்டாளி வர்க்கக்கட்சி கொம்யூனஸஸ்கட்சியென்றும் தான் ஆக்காலத்தில் யாழ்பாணத்தில் பேசியதாக எஸ்.பொ நினைவுகூர்ந்துள்ளார் அன்று போலவே இன்றும் அவருக்கு “குட்ப முதலாளித்துவம்” பாட்;டளி வர்க்கம் “ரொட்ஸ்கி” போன்றவற்றுக்கு எந்த அரசியல் அர்த்தமும் தெரியவில்லை இந்த சொற்களின் அரசியல் பாதம் என்ன என்பது அவருடைய 50 வருட அரசியல் வாழ்வில் புலப்படத்தக்க தருணம்களும் வாய்த்தில்லை பேட்டதை சொல்லப்பட்டதை எம் காதுகளில் பொருள் புரியாமலே ஒதிச்செல்கிறார். செல்வநாயகத்தை தந்தை என்று அழைக்கத்துணிந்தவர் தர்மகுலசிங்கம் போன்ற யாழ்பாணத்தின் மிகச்சிறந்த தொழிலாளர் தலைசர் பற்றி ஒரு சிறு மதிப்புமிக்க குறிப்பை கூடத்தரவில்லை யாழ்பாண இடதுசாரி இயக்க வரலாற்றை தர்மகுலசிங்கத்தை விட்டு எவரும் எழுதமுடியாது டு.ளு.ளு.P பற்றி பிழையான காட்சிகளே அவரால் தரப்படுகிறது “ஏழுத்துக் தவம்” பற்றி வழி நெடுக புசப்பும் எஸ்பொ விடம் தனது சொந்தமனசாட்சிக்கு பொதறுப்புச்சொல்லும் கட்டாயம் கூட தென்படவில்லை அறியாமலோதகவல் இன்மையாலோ மட்டும் இது நிகழ்வில்லை. அரசியல் மாறு பாட்டாளர்கள் மீது காட்டும் வெறுப்புதான் சர்வ வியாபகமாக அவரை வழி நடத்துகிறது தன் அரசியல் எதிரிகட்கு எதிராக மாற்று வாதங்களை அவர் அணிவகுக்கவில்லை அவர் டு.ள.ளு.P யை உள்ளபடி பேசத்தொடங்கினால் தர்மகுலசிங்கம் என்ற கொம்யூனிஸ்ட் கார்த்திகேயன் முதல் எம்.சி சுப்பிரமணியம் வரையிலான ஸ்டாலினிஸ்டுக்களை எஸ்.பொ சார்ந்திருந்த கொம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து எஸ் பொவும் கீழ் வரிசைகட்கு தள்ளப்பட்டு விடுவார்கள் அவர்pன் இடதுசாரி இயக்க சில வாழநாள் கதையாடல்கள் பொறிந்துவிடும்.
எஸ்.பொ வின் எழுத்து துரோகத்தை வடபகுதியின் தொழிலாளர் இயக்கத்தின் உண்மை மனிதர்களை மறுபடியும் தேடிக்கண்டுபிடிக்க நாம் கடன்பட்டுள்ளோம் வடக்கில் டு.ளு.ளு.P வரலாறு தர்மகுலசிங்கத்துடனேயே தொடங்குகிறது. கார்த்திகேயனை அதுPமாக முன்னிலைப் படுத்துவதன் மூலம் ஸ்டாலினிஸ்டுகள் வடக்கு இடதுசாரி இயக்கத்தின் தொடக்கமான.


தர்மகுலசிங்கத்தை தந்திரமாய் கைவிட்டார்கள் தர்மகுலசிங்கம் வேளாளசாதித் தடிப்புக் கொண்ட துன்னாலையில் பிறந்து தொழிலாளர் இயக்கத்துக்கு வந்தவர் தென்னிலங்கயில் கொல்வின் ஆர்.டி சிலவா போன்று வடபகுதியின் எடுத்து காட்டான கொம்யூனிஸ்ட் அவர் முதன் முதலாக சாதியால் ஒதுக்கப்பட்ட மக்களிடையே அரசியல் செய்த அரசியல்கட்சி டு.ளு.ளு.P தான் அதன் பலனாக டு.ளு.ளு.P க்கு உயர்சாதிகள் உயர்வாக்கத்தமிழர்கள் பள்ளர்கட்சி “எனவும் :பள்க்கட்சி” எனவும் பெயர்ந்தனர். ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் வீடுகளில் புகுந்து அரசியல் வேலை செய்த முதல் தொழிலாலர் தலைவர் தர்மகுயசியகம் அக்காலத்pல் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் வீடுகளில் புகுந்தவர்களும் கைநனைத்தவர்களும் மேல்சாதியால் சமூகப் பகிஷ்கரிப்புக்குள்ளாக்கப்படுவர்கள். சாதியால் தள்ளிவைத்துவிடுவார்கள் நல்லது கெட்டதுக்கு அழைப்பு விடமாட்டார்கள் தர்மகுலசிங்கம் இப்படி பலதை இழந்து தான் உயர்சாதிகளாலும் செல்வந்தர்களாலும் தனிமைப் படுத்தப்பட்டுதான் டுளுளுP யை வடக்கில் கட்டினார் ஒடுக்கபட்ட சாதி மக்களும் தொழிலாளர்களும் தமது முதலாவது அரசியல் போராட்டத்தை இப்படித்தான் நடத்த தொடங்கினார்கள்.

பொழும்பில் 1937.. 1938 களில் (டீஆ சுழனசபைழ டீரள ஊழஅpயலெல) தொழிலாளர் வேலை நிறுத்தத்தை டுளுளுP நடத்தியது 1945 இல் அவர்கள் “மோட்டார் தொழிலாளர் சங்கத்தினை அமைத்தனர். இதன் கீழ் தனியார் பஸ் தொழிலாளர்கள் திரட்டப்பட்டனர் கொழும்பில் காமினி பஸ் கொம்பணி விமிட்டெட் (புயஅini டீரள ஊழ. டுவன) ர்ஐபா டுநஎயட சுழயன டீரள ஊழ. டுவன பஸ் கொம்பனிகள் இயங்கின இந்த பஸ் முதலிhளிகள் பிற்காலத்தில் தீவிரமான யு.என்.பி ஆதரவாளராக இருந்தனர் இதன் ளுழரவாறநளவநசn டீரள ஊழ. டுவன ஆகிய தொடர்ச்சியாகவே வடபகுதியிலும் தனியார் பஸ் கொம்பனித் தொழிலாளர்களின் தொழிச் சங்கம்பள் உருவாக்கப்பட்டன. பஸ் கொம்பனிகளில் பெயரில் பெரும்பாலும் பஸ் தொழிலாளர் சங்கம்கள் உருவாக்கப்பட்டன.


1. வடஇலங்கை ஒம்னிபஸ் தொழிலாளர்சங்கம்

2. வலிகாமம் வடக்கு பஸ் தொழிலாளர் சங்கம்

3. வலிகாமம் மேற்கு பஸ் தொழிலாளர் சங்கம்

4. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் பஸ் தொழிலாளர் சங்கம் என்பன இயங்கின“NழுP” எனப்படும் நாகலிங்கம் பஸ் கொம்பனி மறறும்; முல்லைத்தீவு திருகோணமலை போன்ற இடம்கட்டு பஸ் சோவகளை நடத்தியது டீஆஊ சவர்லட், டொச், நெல்சன்பொடி, அல்பியன் பஸ் போன்ற பஸ்கள் ஒடின. இதைவிட சுருட்டுத் தொழிலாளர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், கள் இறக்கும் தொழிலாளர் சங்கம் என்பனவும் செயற்பட்டன டுளுளுP உருவாகு முன்பே வடக்கில் சுருட்டுத் தொழிலாளர் சங்கம் சல்வைத் தொழிலாளர் சங்கம் என்பன செயற்பட்டு வந்த போதும் தர்மகுல சிங்கமே அதைப் பரவலாக்கி அதிக தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பாக்கினார். வைத்தியலிங்கம் டுளுளுP யில் இருந்து கொம்ய+னிஸ்ட்கட்சிக்குப் போனவர் பொன்கந்தையா, கார்த்திகேயன் போன்றவர்களைவிட தொழிலாளர் இயக்கதின் முன்னோடி தர்மகுல சிங்கம்தான்

டுளுளுP – கொம்ய+னிஸ்ட் கட்சிமுரண்பாடுபற்றி சாடையாக எழுதும் எஸ்.பொ இவர்கள் ஏன் வித்தியாசப்பட்டார்கள் என விளக்கவோ ரொட்ஸ்கியம் பற்றி எழுதும் எஸ்.பொவுக்கு அதன் அரசியல் எதிர்நிலையான டுளுளுP விளக்கி வந்த ஸ்டாலினிசம் பற்றிய விளக்கும் கடமைப்பாடு இருப்பதையும் அவர் விலக்கி விடுகிறார் ரொட்ஸ்கியம் ஸ்டாலினிசம் போன்ற தத்துவ நிலைகளை விளக்கத் தேவையான அரசியல் எஸ்.பொவுக்கு இல்லை என்பது உண்மையாயினும் எழுத்து தனக்கு தவம் என்பவர் தன் இல்லாமையை நேரடியாக ஒப்பும் பண்பு வேண்டும். தானறியாத விடயம்களின் தான் விண்ணனா இருப்பதாகச் செய்யும் பாவனை தான் சகிக்க முடியாதது, தர்மகுலசிங்கம உயிரோடு இருந்தவரை கொம்ய+னிஸ்ட்கட்சியாலோ, பொன்கந்தையா, கார்த்திகேயாலோ அவரை மீறி டுளுளுP யைத்தாண்டி வரை முடியவில்லை அவர் இறந்த பின்பு பொன்கந்தையா பேன்றவர்கள் தர்மகுலசிங்கத்தின் சாயலில் அவரின் தொடர்ச்சியாக செயற்பட முனைந்தனர். அவர் உருவாக்கிய ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் இயக்கம்களையும் தொழிலாளர் இயக்கம்களையும் கைப்பற்றத் தொடங்கினர் போன்ற மாவோயிஸ்டுகள் கூட்டம்கட்குப் போகும் போது லேசில் தோழர்கள் விட்டில் தங்கமாட்டார்கள் பஞ்சிப்படுவார்கள் தம்வசதிகளைக் கருத்தில் கொண்டு விடுதிகள் சுநளவ ர்ழரளநகளைக் தேடுவார்கள். சண்முகதாசன் தொழிற்சட்டம்கள் சார்ந்த பிரச்சனைகளில் தொழிலாளருக்கான வாதாடியிருக்கிறார் சிறந்த சேவை செய்திருக்கிறார். என்ற போதும் முதலாளித்துவக்குணா சம்களை முழுமையாக அவரால் துறக்க முடியவில்லை பிற்காலத்தில் அவரை அது புலிகளின் மேதினக் கூட்டத்தில் ஏறும் வரை கொண்டுவந்து விட்டது. தர்மகுல சிங்கம் இந்த குணம்பட்டு முற்றிலும் எதிர்மாறானவர் எந்த இடத்திலும் சாப்பிடுவார் கூச்சமில்லாமல் படுத் தொழும்புவார் அவர் காலத்தில் அது மிகப் பெரும் கடிமையான விடயம் சாதிய உணர்வும் மத நம்பிக்கையும் மிகவும் தீவிரமாய் இருந்தகாலம்.

அந்தக்காலத்தில் அப்புக்காத்துமார் என்றால் சனம்கள் எழும்பி சால்வை தேளால் எடுத்து கைகட்டி நிற்பார்கள். பணிந்து குறுகிக்குடங்கித்தான் கதைப்பார்கள் அப்புக்காத்துமார் வீடுகளில் கதிரை வாங்கில் இராது போகிறவர்கள் வெளித்திண்ணைகளில் தான் குந்தவேண்டும், அப்புக்காத்துமார் இருக்கச் சொன்னாலும் சனம்கள் இருக்கமாட்டார்கள் நின்ருக்கொண்டுதான் கதைப்பார்கள். இங்கு ஒடுக்கப்பட்ட சாதி மக்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இங்குதர்மகுலசிங்கம் இந்த அப்புக்காத்துப் பெருமைகளை எல்லாம் உடைத்தார் சிறிய பிணக்குகளை அடிதடிகளைக் கோட்டுக்குப் போகாமல் இருபகுதியையும் கூப்பிட்டு பேசிசமா தானமாய்த்தீர்த்துவைக்கும் முறைகை; கையாண்டார். வழக்குகளில் ஏழைச்சனம்கள் கையில் காசில்லை என்று சொல்லிக்கையைப் பிசைந்தால் அதைவிட்டுப் போட்டு பிரச்சனையைச் சொல்லுங்கள் என்பார் தர்மகுலசிங்கம், நிதிமன்றத்தில் வழக்குப் பேப்படுக்கு ஒட்ட முத்திரை கூட வாங்கக் காசில்லாமல் வரும் சனம்கட்கு அவர்தானே முத்திரை

தர்மகுலசிங்கம் தொடர்ச்சி

வாங்கி ஒட்டுவார் அவர் நீண்டகாலம் தொழிலாளர்கள் மத்தியிலும் வடமராட்சி ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் நினைவுகளிலும் நின்ற காரணம் இது தான். ஜி.ஜி பொன்னம்பலம் செல்வந்தர்கள் உயர்சாதிகளின் வழக்கறிஞர் எனறால் தர்மகுலசிங்கம் ஏழைகளின் வழக்கறிஞர். அவர்கட்காக அலைந்து போராடி அடிபட்டுக் செத்த மனிதர் இம்மக்களின் வாழ்வுக்கான கலகம்களிலும் செத்தவீடு கலியாண வீடுகளிலும் சபை சந்திகளில் நின்ற வடபகுதியின்முதல் மாக்சியவாதி அவரே தர்மகுலசிங்கத்துக்கு எதிராக தமிழ்த்தேசியவாத்தினதும் யாழ். உயர்சாதிகளதும் அரணாக ஜி.ஜி பொன்னம்பலம் இருந்தார் அவர் தன்னை பொன் இராமநாதனின் அரசியல் தொடர்ச்சி என்று உரிமை கோரிக்கொண்டார். அவர் பஸ் கொம்பனி முதலிhளிகள், சாராயத்தவறணை முதலிhளிகள், நகைக்கடைக் காறர்கள் கள்ளக்கடத்தல்காரர்கள். அரசியல்வாதிகள். பெரும் கொலைவழக்குகள் இவைகளோடு சம்பந்தப்பட்டார். அவர் அக்காலததில் இலங்கையில் அதிக தொகை வாங்கும் வழக்கறிஞர் சாதாரண மனிதர்கள் வழக்குகட்கு அவரை நெருங்கமுடியாது 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று ஒரு வழக்குக்கு வாங்குபவர் வடமராட்சி முதல் யாழ்ப்பாணம் வரை சகல சண்டியர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அக்காலத்தில் மிகப் பெரும் அரசியல் காடையரும் ஜி.;ஜி பொன்னம்பலம் தான். அவரின் வழக்காடும் கொட்டித்தனம்பற்றி பல தொகைக் கதைகள் மிகையாக உள்ளன. ஜி.ஜி என்றால் பெரிய விண்ணன் கோட்டில் நீதவான்மாரே பொன்னரைக் கண்டால் பயந்து நடுங்குவார்கள் என்ற எபகதைகளும் நிலவின். யாழ் தமிழ் நடுத்தர வர்க்கத்துக்க ஜி;ஜி பொன்னம்பலம் பெரும்பிரமிப்பூட்டு நபராக இரந்தார் சாதாரண மக்கள் பொன்னம்பலத்தின் அரசியலை அடையாளம் கண்டு இருந்தனர் அவரை அம் மக்கள் “திருகுதாளக் கள்ளன்” என்று தான் கூறுவார்கள். கொம்யூனிச எதிர்ப்பு, தமிழ்த்தேசிய வெறி, பிரிட்டிஸ் ஆதரவு, காதிவெறி, சைவசமய வெறி இவைகள் நிரம்பிய ஒர கிறமினல் அரசியல்வாhதியாக ஜி.ஜி பொன்னம்பலம் இருந்தார். தமிழ் அரசியல்வாதியாக மிகப்பெரிய சுயநலவாத வஞ்சகப் பொய்ராகவும் அரசியல் ரீதியில் மிகவும் குறைவாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்ட நபராகவும் அவர் இருந்தார் 1947 இல் நடந்த தேர்தலில் தர்மகுலசிங்கம் இரண்டாவது இடத்தைப் பெற்றாh. ஸ்டாலினிஸ்டுகள் அப்போ இலங்கை முழுவதும் யுஎன்பி யுடன் கூட்டுச்சேர்ந்து இருந்தனர். அவர்கள் பொன் கந்தையாவை பருத்தித்துறையில் தேர்தலில் நிறுத்தியது ஊடாக இடதுசாரி வாக்குகளைப் பரித்தனர். இதனாலேயே ஜி.ஜி பொன்னம்பலத்திடம் தர்மகுலசிங்கம் தோல்வியடைந்ததுடன் பொன் கற்தையா 3வது இடத்தைப் பெற்றார் ஜி.ஜி பொன்னபம்பலத்தின் வழக்காடும் திஙமையோ ஆங்கிலம் பேசும் திறமையோ தேர்தலில் உதவவில்லை அவர் சண்யர்களைத் தன்பக்கம் திரட்டியிருந்தார் பணம் காடைத்தனம் உயர்சாதி என்பன அவருக்க உதவியது. செல்வந்தர்கள் உடையார் மணியம் ஊர்ப்பெரிய மனிதர்கள் சாதிமான்கள், கோவில் தர்மகர்த்தாக்கள் எல்லோரும் ஜி.ஜி பொன்னம்பலத்துடன் நின்றார்கள் கத்தோலிக்க மதபீடம் கொம்யூனிஸ்ட தர்மகுலசிங்கத்துக்கு எதிராக அவரை ஆதரித்தது. கிறமினல் லோயர் பொன்னம்பலம் தாம் என்ன செய்தாலும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் சண்டியர்களும் கிறமினல்களும் அவருக்காக இடதுசாரித் தக்கின்hர்கள் பயமுற்த்தினார்கள் கூட்டம் குழப்பினர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களைத் துரத்தியடித்தார்கள். “மார்க்கண்டு அங்கு ஒரு கண்வை” என்று பொன்னர் கண்சாடை காட்டினால் அவர்கள் மிச்சத்தைப் பார்த்துக் கொள்வார்கள். இவர்களின் பிரதான இலக்கு “சிவப்புச் சட்டைக்காரர்களாகவேயிருந்தனர்” “சிவப்புச்சட்டைக்காறர்கள் வந்தால் கோவில்களைப் பாதுகாக்கமுடியாது. எளியசாதிகள் கோயிலுக்குள் புகுந்து விடுவார்கள் எனவே கோவிலைப் பாதுகாக்க வேண்டுமஎன்றால் எனக்கு வாக்குப் போடுங்கள்” என்பதே பொன்னம்பலத்தின் பிரச்சாரமாக இருந்தது. மறுபுறம் ஒடுக்கப்பட்ட மக்களின் தொகையும் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் மத்தியில் பல தந்திரங்களை பொன்னம்பலம் கையாண்டார். அம்மக்களில் முக்கியமானவர்களைப் பிடித்து “உங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் அதை ஒத்துக் கொள்கிறேன் எனவே நீங்கள் எனக்கும் போடவேண்டுhம் கம்யுனிஸ்டுகட்கும் போடவேண்டாம் வீட்டில் இருங்கள்” என்று அவர்கள் மறித்துவிட்டு தன் ஆட்களைக் கொண்டு அத்தகைய வாக்குகளை போடுவித்த சம்பவங்கள் நடந்தன.

கம்யூனிஸ்:கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களோடு திண்டு குடித்து ஒன்றாய்க்கை கலந்தபடியால் பொன்னம்பலம் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் இடங்கட்கு வாக்குக் கேட்டுப் போகும்போது ஏதாவது குடிக்க வைக்க முயற்சிக்கப்படுவதுண்டு. இதனால் பொன்னம்பலத்தின் கிறிமினல் மூளையானது தன்னை ஏதாவது தமது வீடுகளில் குடிக்கச் சொல்லி மாட்டிவிடுவார்கள் என்பதால் அவர்களிடம் வாய் நனைக்காமல் தப்ப தானே முந்திக்கொண்டு “கந்தன் ஏறு ஏறு ஒரு இளநீர் பிடுங்கு உன்ரை பையாலை ஏதாவது குடித்துவிட்டுத் தான் போகவேண்டும்” என்பார். பொன்னம்பலம் ஒரு சிறந்த நடிகர். இலங்கை அரசியலில் எங்கு தேடினும் காணமுடியாத கசபோக்கிலி அரசியல்வாதி ஆப்போ தேர்தலுக்கு வாக்களிக்க பச்சைப் பெட்டி சிவப்புப் பெட்டிகளே வைக்கப்பட்டு இருக்கும் கட்சிகட்கு சின்னம், கட்சிப் பொயர்கள் கிடையாது. மேற்குநாடுகளில் உள்ளது போன்ற தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைகள் இல்லை, ஏனேனில் கல்வியறிவு குறைவு, எழுத்திறவு பெற்றவர்களும் குறைவு பெரும்பகுதி கையெழுத்து போடத் தெரிந்த படிப்பு மட்டுNமு படித்தார்கள் காணிகளின் உறுதி முதல் அரச காரியங்கள் வரை கைவிரல் பெருவிரல் அடையாளம் இடும் வழக்கNமு நிலவியது. 1950 களின் பின்பு இலவசக் கல்வி வந்த பின்பே கல்வியறிவும் பரவி கையெழுத்துப் போடும் பழக்கமும் வந்தன. அக்காலத்தில் பெரும்பகுதி ஜே.சி.எனப்படுமு; 8ம் வகுப்புக் கல்வியே பொரும் படிப்பாக இருந்தது. ஆங்கில் மொழிக்கல்வி என்பதால் இந்தக் கல்வித்தகைமையுடன் அரச உத்தியோகத்துக்கும் போகலாம். கொஞ்சப் பேரே பெரும் பள்ளிகளில் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணுவார்கள். இத்தகைய சூழலில் தான் கல்வியறிவு குறைந்த மக்கள் இலகுவாக வாக்களிக்க பச்சைப் பெட்டி, சிவப்புப்பெட்டி முறையும் பின்பு வாசிக்கத் தெரியாத மக்களைக் கருத்திற்கொண்டு யானை, கை, விட, சைக்கிள், குடை, பசு, மரம் என்று வேட்பாளர்களின் சின்னம்கட்க வாக்குப் போடும் முறையாக மாறியது. அப்போ இந்த சிவப்புப் பெட்டி பச்சைப் பெட்டி முறை பொன்னம்பலத்துக்கே வாய்ப்பாக இருந்தது. அவர் பொலீஸ், தேர்தல் உத்தியோகத்தர்களைப் பெரும்பாலும் வாங்கி விடுவார் தனது சிவப்பு பெட்டியை நிமிர்த்தி வாக்கச் சீட்டு போடும்படியாக வைப்பதும் எதிர்த்தரப்பு பச்சைப்பெட்டியை தலைகீழாக வைத்து பெரும்பகுதி வாக்குப் போடத் தெரியாதவர்களை தமது சிவப்புப் பெட்டியில் போடவைப்பதும் தர்மகுலசிங்கத்தின் பச்சைப் பெட்டியில் விழுந்த வாக்குகளை Nமுhசடி செய்து தமது சிவப்புப் பெட்டியில் போடப்பணிணியும் பொன்னம்பலம் எம்.பி.யாகினார். பச்சைப் பொட்டிக்காற மொக்கன்கடகு வாக்குகூடப் Nபுhடத் தெரியவில்லை என்ற பொன்னம்பலத்தின் ஆட்கள் தேர்தல் முடிந்த பின்பு நக்கல் விட்டனர் இனறு கல்வியறிவின்மை இலங்கையில் தோற்படிக்கப்பட்ட பின்பும் எழுதவாசிக்கத் தெரியாத மக்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட சின்னத்துக்கு வாக்களிக்கும் முறை மாறாமல் தங்கிவிட்டது. தர்மகுலசிய்கம் உயிருடன் இருந்தால் பொன்னம்பலம் அடுத்த தேர்தலில் கட்டாயம் தோற்பார் என்ற நிலை இருந்தது.

தனியார் பஸ் தோழிலார்கள் வேலை நிறுத்தத்தால் பஸ் மதுலிhளிகள் தர்மகுலசிங்கம் Nமுல் தீராப்பகை கொண்டு இருந்தனர். உயர்சாதி வேளாளர்கள் எளியசாதிகளைக் கூட்டிக்கொண்டு திரியும் அவரை ஒழித்துவிட விரும்பினர் எனவே அவர்களின் கூட்டு ஏற்பாட்டின்படி பொன்னம்பலம் தனது சண்டியர்களைக் கொண்டு தர்மகுலசிங்கத்ததத் தாக்கி படுகாயப்படுத்தனார்கள்.இதன் பின்பு அவர் அதனால் நோய்வாய்ப்பட்டு 1949 இல் இறந்தார் அவர் குடித்த சோடாவில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டதாகவும் இதைப் பொன்னம்பலமே செய்வி;தார் எனவும் அப்போ வடமராட்சியில் மட்டுமல்ல முழு யாழப்பாணப் பகுதியிலும் பேசப்பட்டது. வடமராட்சியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் ஏழைகளும் அவர்இறந்த பின்பு அவர் படத்தை வீடுகளில் மாட்டி வைத்திருந்தார்கள்பஸ் தொழிலாளர்கள் பஸ்பளில் அவர் படத்தை கொழுவியிருந்தார்கள். இவர்கள் தம் பிள்ளைகட்கு தர்மகுலசிங்கம் என்ற பெயரையும் அவரின் புனைபெயரான ஜெயம் என்ற பெயரையும் வைத்தார்கள் அக்காலத்தில் பிறந்த பெரும் தொகையான குழுந்தைகட்கு இப்பொயர்கள் வைக்கப்பட்டன வில்லூன்றி மயானத்தில் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண் ஒருவர், தகனம் செய்யப்பட்டு அந்தச் சாம்பலை அகற்றப் போன முதலி சின்னத்தம்பியைச் சாதிவெறியர்கள் ஒழித்திருந்து சுட்டுக் கொன்றபோது இறந்தவரின் மனைவிக்காக வாதாட எந்தச் சட்டத்தரணியும் கிடைக்காதபோது தர்மகுலசிங்கம் அப்பெண்ணுக்காக வாதாடினார். தர்மகுலசிங்கம் கால அக்கால யாழ்ப்பாணப்பகுதி விவசாய சமூக பண்புகளைக் கொண்டது. மிகச் சிறிய உற்பத்தி ஆற்றல் கொண்டது இந்தனால் தீவிரமான சுரண்டலும் மூர்க்கமும் கொண்டதாக இருந்தது. தொழிற்துறை உழைப்பாளர்கள் இல்லாத சமூகமுமாகும். இந்தக் கடினமான நிலைகளில் தான் தர்மகுலசிங்கம் அரசியல் செய்தார்சாதி எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்கம் இன’;று கருதப்படுவது போல் உண்மையில் மாவோயிச இயக்கங்கடகு உரியதல்ல. இது தர்மகுலசங்கத்துக்கும் டு.ளு.ளு.P க்கும் உரியதாகும். அவாகளே ஒடக்கப்பட்ட சாதிமக்களுக்கான முதலாவது அரசியலைச் செய்தவர்கள் தர்மகுலசிங்கம் இறந்த பின்பு எல்எஸ்எஸ பி யின் அண்ணாச்சரி என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தோழர் தன் ஆர்மேனியப் பெட்டியுடன் மேடை சாதியைச் இந்தப் பாடலைப் பாடினார். “எங்கள் அரும் தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே எங்கெங்கு தேடினும் இவர்து போல தங்கம் கிடையாதாம் கோட்டி வாசிலிலும் மக்கள் கூடும் இடம்களிலும் நாட்டம் அது கொண்டே நல்லதையே செய்திடுவாரே எங்கள் அரும் தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே” கம்யுனிச விரோதியும் ஒரு தொகை ஊழல்களால் வீங்கிப் பெருத்தவருமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை உயர்த்த எப்படி எஸ்.பொ ஆல் முடிகிறது? பொன்னம்பலம் யாரைக் காட்டிக் கொடுக்கவில்லை? யாழில் நந்த டுளுளுP கூட்டத்தில் ஏறி அவர்களது மேடையிலேயே அவர்கட்கு எதிராக ஸ்டாலினிஸ்டுகட்காக துண்டுப்பிரசரம் கொடுத்து” சமசமாஜிகள் ஒழிக” என்று கோசம் போட்டதை பெரும் தீரச்செயலாக எழுதும் எஸ்.பொ எத்தனை தமிழரசு, காங்கிரஸ் மேடைகளில் ஏறிக்கூட்டம் குழப்பியீருக்கின்றார்? மாறாக அவர் தமிழரசு மேடைகளில் ஏறி அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்ததை எண்ணி வெட்கப்படத் தெரியாத மனிதன் இந்த எஸ்பொ. தமிழரசு மேடைகளில் ஏறிக் குழப்பமுயன்று இருந்தால் அகிம்சைத் தத்துவத்தின் தந்தையான செல்வநாயகத்தின் தொண்டர்கள் இவரை அடித்து முறித்து ஈரப்பெரிய குளத்துக்கு புக்கை கட்ட அல்லவா அனுப்பியிருப்பார்கள். டுளுளுP க்கு எதிராகப் போட்டியிட்டசுருட்டுத் தொழிவலாளர் சங்கம் ஸ்டாலினிஸ்டுகளால் தொடங்கப்பட்டதை எழுதும் எஸ்பொ. தமிழரசு, தழிழ் காங்கிரசுக்கு எதிராக எந்த இயக்கங்களும் நடத்தியதில்லை குறைந்தது கம்யுனிஸ்ட கடசிக்காக என்ன ஊழியம் செய்தார்? எத்தனை பேரைக் கட்சிக்கு வென்று எடுத்தார். கம்யுனஸ்டு ஆக்கினார்? தர்மகுலசிங்கத்தை எழுதாத எவருக்கும் யாழ் குடாநாட்டு இடதுசாரி இயக்க வரலாற்றை எழுத உரித்துக்கிடையாது.

சொலமன்
“சிறையிலிருந்து டுளுளுP தலைவர்கள் தப்ப உதவிய சொலமன் ஒரு தமிழர் இந்திய மண்ணில் இவர்களைக் காத்த மருதப்பன் ஒரு தமிழன் இப்படியிருக்க இதை எல்லாம் மற்ந்துவிட்டு 1960 இன் இறுதியில் தமிழர்களை இழிவுபடுத்தும் மசாலவடை தோசை கோசம்களை சமசமாஜிகள் முன் வைத்தனர் பதிவிகட்காக செய்த உதவிகளை மறந்தவிடும் அரசியல்வாதிகள் ஆனார்கள்” என்று எஸ்பொ எழுதியுள்ளார் முதலாவதாக டுளுளுP தலைவர்கள் தமது சொந்த ஈNடுற்றத்துக்காக எஸ்.பொ வைப் போல் போராடவில்லை அவர்கள் இலங்கையின் அனைத்து மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள் இடதுசாரிகள் சிறக்காவலாளியான சொலமனைக் கம்யுனிஸ்டு அக்கினார்கள் சமூகப் புரட்சிகாரனாக மாற்றினார்கள் சொலமன பருத்திதுறையைச் சேர்ந்தவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தமிழராவர் சொந்தத் தமிழ்ச்சாதி வழங்காத மனித கௌரவத்தை தோழர் என்ற அரசியல் சமத்துவத்தை அவரிற்கு வழங்கினார்கள் அவரையும் அழைத்துக்கொண்டே தென்னிலங்கை சிங்களத் தோழர்களின் உதவியுடன் வடமராட்சிக்குப் போய் அங்குள் தமிழ் தோழர்களின் உதவியுடன் தப்பி இந்தியா சென்றார்கள். இங்கு தமிழர், சிங்களவர் என்ற இனவாதப் பகுப்புக்கள் கம்யுனிஸ்டுகளிடம் இருக்கவில்லை. இங்கு எஸ்.பொ இனவாதப் பார்வையுன் டுளுளுP தலைவர்கள் சிஙகளவர்கள் தமிழர்களாகவும் மட்டுமே தெரிகிறார்கள் சொலமன் தன்னை எப்போதும் தமிழரசு அல்ல கம்யுனிஸ்டாக சாகும் வரை அடையாளப்படுத்யவர் சொலமன் டுளுளுP தலைவாகட்கு செய்த உதவி தோழர்கட்கு உதவியதாகும். தமிழர்களின் உரிமையை கமயுனிஸ்டுகளா பிறத்தார்கள்? முதலாளித்துவ அமைப்பு அல்லவா பறித்தது. ஏகாதிபத்தியத்தால் படைக்கப்பட்ட சிங்கள இனவாதிகள் அல்லவா மறுத்தார்கள் இங்க முதலாளித்துவ அமைப்புன் தமிழர்கட்காகச் செய்யக்கூடிய ஆகக் கூடியதை டுளுளுP தமிழ் மக்களுக்கு செய்தார்கள். மேலும் 7 ஏப்ரல் 1942 இல் சிறையில் இருந்து தப்பிய கொல்வின் ஆர்.டி சில்வா என்.மெ.பெரேரா, பிலிப் குணவர்த்தனா லெஸ்லி குணவர்த்தனா, எட்மன் சமரக்கொடி போன்றவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மருதப்பனிடம் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஹைதராபாத், பம்பாய் உட்பட தமிழ்நாடு அல்லாத பிரதேசங்களில் கம்யுனிஸ்:களிடம் தான் தங்கியிருந்தனர். இங்கு எஸ்.பொ தமிழினவாத மூறை கணக்குப் பண்ணுவது போல் மருதப்பன் தமிழன், கொல்வின் சிங்களவர் என்ற பகுப்பாய்வுகள் இங்கு பொருளற்றவை டுளுளுP தலைவர்கள் லண்டனில் கல்வி கற்ற காலத்தில் பெருந்தொகையான இந்தியன் கம்யுனிஸ்டுகள் சோசலிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தது. தமிழன் சிங்களவன், திராவிடன், ஆரியன் என்ற முதலாளிய நோய்த்தன்மை வாய்ந்த அரசியலைக் கூடந்து இந்திய துணைக்கண்ட மக்கள் தொழிலாளர்கள் என்று சிந்திக்கத்தக்க உயர்ந்த இலட்சியம் அவர்கட்கு இரந்தது. மருதப்பன் இறுதி வரை இடதுசாரிக் கொள்கையை மதித்தனர். தன் குழந்தைகட்கு டுளுளுP தலைவர்கள் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது கொண்டிருந்த புனைபெயரான திலக் போன்ற பெயாகளைத் தன் குழந்தைகட்கு சூட்டியவா. தமிழக ஒவியக் கலைஞரான ரொட்ஸ்கி மருது இவரின் மகனாவார். டுளுளுP சார்பில் சொலமனை தென்னிலங்கையில் தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சாதித்தமிழனை வடக்கில் கம்யுனிஸ்டுகள் தவிர வேறுயாரும் தேர்தலில் நிறுத்திய வரலாறு இரக்கிறதா? தமிழீழக் கோரிக்கை வந்த பின்பு அதுவும் உடுப்பிட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை வெல்ல தமிழதேசியவாதிகள் ராஜிலிங்கம் என்ற உயர்வர்க்க மனிதரை நிறுத்தினார்கள். அவருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிய மக்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை சொந்தச் சாதிசனத்துடன் போய்க் கொண்டாடதவர் அவரது உத்தியோகம் பழக்கம் எல்லாம் உயர்வர்க்கத் தமிழர்களுடன் தான்.

1970 களில் சொலமன் நோய்வாய்ப்பட்டு பருத்தித்துறையிலிருந்த போது என்.எம்.பெரேரா போன்றோர்கள் அவரைச் சென்று பார்த்தனர் சொலமன் டுளுளுP ஆளாக வாழ்ந்தவர் அடுத்து எஸ்.பொ. வின் குற்றம் கூறல் என்னவெனில் டுளுளுP ஊர்வலத்தில் மசால் வடே, தோசை இனவாதக் குரலகள் எழுப்பப்பட்டன என்பதாகும். இது தமிழரசுக்கட்சி முதல் இன்றைய தமிழ், ஆய்தப்பயங்கரவாதிகள் முதல் 50 வருடமாய்ச் செய்யப்பட்டு வருவது. இந்தச் சம்பவம் நடந்ததால் குறிப்பிடப்படுவது 1964 மே தினத்தில் 21 அம்சக் கோரிக்ககைளை முன் வைத்து சகல இடதுசாரிக்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய ஊர்வலமாகும். இடதுசாரிகள் இந்த அரச எதிர்ப்பு இயக்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும்; இணைப்பதில் வெற்றி கண்டு இருந்தனர். கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.மெ;.பெரேரா, பாலா தம்பு, பீற்றர் கெனமன், தொண்டர்கள் ஆகியோர் ஒன்றிணைந்தது ஒர பிரமாண்டமான ஊர்வலம் பொதுக்கூட்டமாக நடத்தினர். இந்த ஊர்வல நிகழ்ச்சியில் டுளுளுP யின் பின்பு அல்ல எஸ்.பொ அங்கம் வகித்ததாய் கூறப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் பின்புறமிருந்து “மசால வடேதோசை அப்பிட்ட எப்பா மீனாட்சி மசாலவடே அப்பிட்ட எப்பா” என்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இக்குரலை எழுப்பிய ஒரு சிறு குழு உடனேயே கம்யுனிஸ்டுகளால் ஊர்வலத்தை விட்டு துரத்தப்பட்டது. இப்படி ஒர இனவாதக் கோசம் ஒரு போதும் ஒரு இடதுசாரிகளின் ஊர்வலத்தில் எழுப்பப்பட்டதில்லை. பெரும்பாலும் ஒரு யுஎன்பி ஊர்வலங்களிலேயே இத்தகைய கோசங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுவது வழக்கம். உண்மையில் என்ன நடந்ததெனில் எப்போதும் யுஎன்பி யுடன் இணைந்திருந்த இலங்கைத் தொழிhர் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த ஊர்வலத்தை நடத்தியமையால் ஆத்திரமடைந்த யுஎன்பி யால் திட்டமிட்டு அனுப்பப்ட்ட சிறு குழுவே இந்த இனவாத கோசத்தை எழுப்பியது. அவாகள மலையகத் தோட்டத் தொழிலாளர்கட்கும் சிங்களத் தொழிலாளர்கட்கும் இடையில் ஒரு கலவரத்தை மூட்டிவிட முயன்றனர் அனால் அது நடைபெறவில்லை இடதுசாரிகளின் மேதின ஊர்வலத்தில் “மசாலவடே தோசை அப்பிட்ட எப்பா “கோசம் எழப்பப்பட்டதாக சுதந்திரன் பத்திரிகை எழுதியது. யுஎன்பிக்கு உதவிப்பிரச்சாரம் செய்தது. இடதுசாரிகளின் மறுப்புக்களையோ விளக்கங்களையோ தமிழனவாதிகள் காது கொடுத்துக் கேட்கவில்லை அவர்கட்கு இப்படிச் சம்பவம் தேவைப்பட்டன அதற்காக இவர்கள் காந்திருக்தனர் இடதுசாரிகளைத் தாங்கினர் இந்த ஒரேயொரு சம்பவம் யுஎன்பி யின் சதி என்று தெரிந்தும் தெரியாமலும் தமிழரசு, தமிழ்சாங்கிரஸ், தமிழர் சயாட்சிக் கழகம், தமிழ் ஆயுத இயபக்கங்கள் என்று வரிசையாக பல நூறு தடவைகள பிரச்சாரப்படுத்தப்பட்டு விட்டது. இதையே எஸ்.பொ வும் மரபுகளைக் காத்து எழுதுகின்றார் இதன் உண்மை பொய் பற்றிய உணர்வு எழுதும் எழுத்துக்கு பொறுப்பு எடுப்பது எஸ்.பொ வுக்கு தேவைப்படவில்லை. இடதுசாரிகள் இனவாதிகளாக இரந்தார்கள் என்று நிரூபிக்கவேண்டிய தேவை தமிழ் தேசிய வெறியர்கட்கு இருந்தது. இடதுசாரிகளாக இரப்பினும் அவர்கள் சிங்களவர்கள் என்று இனவாதிகள் கூட்டத்தை இவர்கள் சாகாமல் காப்பாற்றினார்கள். செல்வநாயகம், பொன்னம்பலம் கோமகன்கள் எப்போதாவது தமிழர்கள் மத்தியில் உள் ஏழைகளின் வீடுகளில் வாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளில் தோட்டத் தொழிலாளர்களின் லயங்களில் ஒன்றாய் இருந்து உண்வருந்தி அவர்களுடன் தங்கி அரசியல் செய்திருப்பார்களா? கொல்வின் ஆர்.டி.சிலவா, என்.எம். பெரேரா போன்றவர்கள் தோட்ட லயங்களில் தோட்டத் தொழிலாளர்களுடன் போய்த் தங்கி உரையாடி இயக்கம் வளர்;த்தவர்கள். அந்த மட்டுத்துக் தொண்டமான் கூடச் செய்ற்பட்டதில்லை.


என்.எம்.பெரேராவின் மரணச்சடங்கில் பேசிய அமிருதலிங்கம் “நான் என்.எம். கொல்வினிடம் தான் மாக்சியம் பயின்றேன். என்.எம் இன்வாதியாக ஒரு போதும்வினிடம் தன் மாக்சியம் பயின்றேன். என்.எம் இனவாதியாக ஒருபோதும் இருந்ததில்லை அவர் இனவாதியாக இரந்திருந்தால் பிரதமராகத் தான் இறந்திருப்பார் எனக் குறிப்பிட்டார் அதே அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சிறது நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேசிய கூட்டமொன்றில் “இலங்கை இந்தியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய துணைக்கண்டம் தழுவிய சமுதாயப் புரட்சிக்காக கொல்வின் ஆர்.டிசில்வா போன்றவர்கள் லெனினிய கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தமையைக் குறிப்பிட்டார் டுளுளுP ஒரு முதலாளிய அரசுடன் சீர்திருத்த அரசயலுலுக்கம் சமரசங்கட்குச் சென்றார்கள் என்பது உண்மையே. எனினும் தேசியப் பொருளாதாரம் வளர்ந்து உள்ளுர் உற்பத்தி சக்திகள் பெருகுவது சோசலிச சமுதாயமாக மாறுதற்கு இன்றியமையாத அடிப்படைகளை அமைக்கும் என்பதில் அவர்கள் திடமாக இருந்தனர். இலங்கையில் நாளை சோசலிசம் வரும்போது புரட்சியாளர்கள் கட்டாயம் டுளுளுP யை நினைவில் கொள்வார்கள் கொல்வின் கோன்றவர்கள் கட்டாயமாக வரலாறு தேடிக் கௌரவிக்கும்.

பிலிப் குணவர்;த்தனா
எஸ்.பொ வினால் மட்டுமல்ல பொரும் பகுதியினரால் பேசப்படாதவராகவுமுள்ள முக்கியமான இடதுசாரி பிலிப் குணவர்த்தனாவாகும். இவரே இலங்கையின் முதலாவது ரொட்ஸ்கியைப் பின்பற்றிய மாக்சியவாதி. இவரைப் பற்றி ரொட்ஸ்கியின் புகழ் வாய்ந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஐளயஉ னுநரவளஉhநச தன் தூலிலி பிலிப் குணவர்த்தனா இலங்கையின் முதலாவது ரொடஸ்கிய சந்தனையாளர் என்பதைப் குறித்துள்ளார் பிலிப் குணவர்த்தனா பிரிட்டனில் இருந்த காலத்தில் முதலில் பிரிட்டிஸ் கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்பு 1929 – 1903 களில் நடைபெற்ற 3ம் அகிலம் பற்றிய சர்ச்சைகளின் பின்பு ஸ்டாலினிச அரசியலில் இரந்து வெளியயேறி லண்டனில் குசயமெ சுனைடநல போன்ற தோழர்களுடன் இணைந்து “சுஇபுசழரி” (ரொட்ஸ்கியக் குழு) என்ற அரசியல் அமைத்த செய்தியை பிரிட்டிஸ் இந்திய உளவுத்துறையின் அக்கால ஆய்வுகளில் பதிவுகள் உள்ளன. அவருக்கு ரொடஸ்கியுடன் தொடர்பு இரந்தது அவர் ரொட்ஸ்கியை துருக்கியில் சந்திக்க முயன்றபோதும் உளவாளிக்ள் பின் தொடர்ந்ததால் அதைக் கைவிட வேண்டி வந்தது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர் லண்டன் ஹைட் பார்க் கோணரில் பல முறை அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் ஒலித்துள்ளது அவர் ஸ்பெயினில் அல்போன்ஸசுக்கு எதிரான கிறர்ச்சியில் திட்டமிட்டு இருந்தார். தென்னிலங்கையில் பெருமளவு நிலம் இன்மையாலும் மலை சார்ந்த பிரதேசங்களாக பாரிய விவசாயத் திட்டம் அமைக்க புவியியல் ரீதியிலான தடைகள் தடைகள் இருந்தமையாலும் கிழக்கில் பெரும் விவசாயத் திட்டங்களை அமைக்கமுடியும் என்று அவர் எண்ணியிருந்தார். விவசாயத்தைப் பெருக்குதல் தொழிற்சாலைகளை அமைத்தல் என்று சுயசார்புப் பொருளாதாரத்துக்கு அவர் முயன்றவர். இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் துறைமுகங்களை தேசியமயமாக்கியது வரை அவர் பலவற்றை அரசுடமையாக்கினார். பண்டாரநாயக்கா கால பெருமளவு அரசுடமையாக்கப்பட்டு அவரே உண்மையில் பொறுப்பாக இருந்தார். 1957 இல் பண்டா செலடவா ஒப்பந்தம் 1966 இல் டட்லி – செல்வா ஒப்பந்தங்களை வரைந்தவர் இவரே. அவரது யுஎன்பி பண்டாரநாயக்காவுடனான் உறவுகள் அவரது ஆரம்பகால முன்னுதாரணங்களை அழித்தது. அவர் இறந்த போது “இலங்கையின் விஞ்ஙான பூர்வான சோசலிசத்தின் தந்தை பிலிப் குணவர்த்தனாவே அவர் கடைசி வரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்று என்.எம்.பெரேரா குறிப்பிட்டார்.

கொல்வின் ஆர்.டி சில்வா
இலங்கையில் மட்டுமல்ல இந்தியத்துணைக்கண்டத்திலேயே சிறந்த மாக்சியவாதியாய் இருந்தவரான கொலவின் ஆர்.டி.சில்வாவைக் பற்றி ஆய்வதற்கு எஸ்.பொ எந்தவகையிலும் பொருத்தமானவரல்ல கொலவினை எப்படி மதிப்பிடுவது தனயே கொல்வினது நடத்தையை பண்பை மட்டுமல்ல அவரது அரசியல் சித்தாந்தப் பார்வை அது பிரயோகிக்கப்பட்ட அக்காலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நிலையங்கள் ஊடாகவே மதிப்புக்க வரவேண்டும் அவர் காலத்திய இலங்கையின் ஒரு சோசலிசப் புரட்சிக்கு சாதகமான சூழல்கள் பாதகமான நிலைகள அக்கம் பக்கமாக ஆயப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலில் முடியாத எஸ்.பொ வுக்கு தகுதியோ சிரத்தையோ இல்லை. தனது ஆய்வுப் பொருளின் சகல திக்குகளிலும் ஊடறிந்து ஆய்ந்து ஒய்ந்து எழுத அவரால் முடியாது. கொல்வினின் எழுத்துக்கள், பேச்சுக்கள் அவரது அரசியல் அவைகள் ஆரம்பம் முதல் அறுதி வரை கண்காணித்து எழுதாமல் மழிழ்தேசியவாததின் குப்பை மதிப்பீடுகள் எம்மீது, கொட்டி விற்கப்படுகின்றது. இத்தகைய எழுத்துக்ளில் நாம் அதிக நேரத்தை தொலைக்க வேண்டியுள்ளது. எஸ்.பொ. வின் எழுத்தை வாசிப்பதென்பது எமக்குத் தரப்படும் தண்டனை தான் கொல்வினின் மவர் கருத்துக்கள் செயற்பாடுகள் ஊடாக விளங்காமல் தனிமிதராக மட்டுமே அணுக்கப்பட்டு சுதந்திரன் வகைப்பட எழுதப்பட்டுள்ளத. பிரிட்டனில் கற்கும் காலத்திலேயே கொல்வின் ஆர்.டி.சில்வா, பிலிப் குணவர்த்தனா போன்றவர்களுடன. இணைந்து ரொட்ஸ்கியின் மாக்சிய அரசியல் பார்வையைக் கொண்டிருந்தார். ஐரோப்பியத் தொழிலாளர்களின் இயக்கங்கள் ஆகிய ஆபிரிக்க விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுடனான தொடர்பு இருந்தது. இலங்கை திரும்பி டுளுளுP ஆரம்பித்த பின்பு கட்சியின் முக்கியமானவராகவும் பிரதான கொல்வின் ஆர் டி சில்வாவின் எழுத்துக்கள் உரைகள், பாராளுமன்றப் பேச்சுக்கள் சிறந்த மாக்சிய இலக்கியங்களாகும். 30 ஆகஸ்ட் 1940 இல் மெக்சிக்கோவில் ஸ்டாலினிச உளவாளியால் கொல்லப்பட்டபோது அவர் மரணத்தின் இறுதித் துறுவாயில் தனது தோழர்கட்கும் 4ம் அகிலத்துக்கும் தொழிலாளர்கட்கும் கூறிய “ஐ யுஅ ளுரசந ழக வாந வுரஅph ழக வாந 4வா ஐவெநசயெவழையெட கழ சகழசறயசந” என்ற தலையஙகத்தைத் தாங்கி கொல்வின் அறிக்கை வெளியாயிற்று அன்றைய இலங்கையின் ஸ்டாலினிசம் பற்றிய ஆழமும் தீவிரமானதுமான கருத்துக்களை கொல்வின் ஆர்டி சிலவா நான் வெளியிட்டார் தத்துவத்துறையில் டுளுளுP யுடன் எல்லோரையும் விட அவர் முன்னே நின்றார். அவா ரொட்ஸ்கியின் கருத்துப்படி இந்தியத் துணைக்கண்;டத்துக்கான தொழிலாளர் வர்க்கக் கட்சியாக இந்தியாவில் லெனினிஸ்ட் கட்சியை ஆரம்பித்ததில் அவரே முக்கிய பங்கை வகித்தார். இந்திய மாக்சியவாதிகள்.

இந்திய காங்கிரசின் இடதுசாரிப் பிரிவு ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் 14.02.1948 இல் பிஎல்பி இன் கல்கத்தா மாநாட்டில் காந்தியின் கொலை கோட்சேக்கும் பகத்சிங்குக்குமான வித்திஙாசம் இவைகளை ஆய்ந்ததுடன் இந்திய முதலாளிய வளர்ச்சிக்கு காந்நி எப்படி உபயோகமற்றவராக மாறினார் என்பதை விளக்கிப் பேசினார். அம்பேத்தகார் முதல் பெரியார் வரை காந்தியை இந்து மதம் முதல் பகுத்தறிவு வரை முழுமையாக அல்லாமல் கூறுகளை ஆராய்ந்த போது கொல்வின் ஒட்டுமொத்த இந்திய முதலாளிய அபிவிருத்தியில் ஏகாதிப்த்தியச் கூழலில் உள்ளுர் பழைமையான விவசாய உற்பத்தி முறைகளின் பிடிவாதமான உயிர்வாழும் போராட்டத்தில் வைத்து காந்தியை மதிப்பிட்டார் காந்தி பழைய இந்தியாவைப் பெருமைப்படுத்தியமையின் பொருளாதார உளவியலைக் கண்டு கூறினார். தமிழர்களின் பிரச்னையில் டுளுளுP யின் கருத்துக்கள் தோல்வியயுற்றதாய்த் தோன்றுவதன் காரணம் இலங்கையிலும் இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியம் தொழிற்துறை ரீதியாக வரை முடியாமல் போனதும் புதிய தொழிலாள வர்க்கம் உருவாகி சோசலிசப் புரட்சியின் கூறுகளைப் பலப்படுத்தத் தவறியதுமாகும். இந்தியத் துணைக்கண்டம் பலம் பெற ஏகாதிபத்தியங்கள் விடவில்லை. எனவே இப்பிரதேசம் பழைய உற்பத்தி வடிவம்களில் வலுக்குறைந்த உற்பத்திச் சக்திகளிடையே தொடர்ந்தும் விடப்பட்டன. சமயம் சாதி, இனம், பிரதேசம் சார்ந்த பிரச்னைகளை ஊடறுத்து ஒரே திசையில் வளதத்தக்க பொருளாதாரம் வளரவில்லை. மாடும் மாட்டு வண்டியும் அம்மி, உரல், ஆட்டுக்கல் தொழிநுட்பமும் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை வைத்துக் கொண்டு எப்படி சாதி சமயத்தை ஒழப்பது இவைகளைத் துறந்து கண்டம் தழுவிய மனிதர்களாவது? இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் எங்கும் ஏகாதிப்த்தியங்கள் தூண்டவிடத்தக்க பழைய இனக்குழுத்தன்மை வாய்ந்த மத மற்றும் தேசியப் போராட்டங்கள் நிலவின. பழைய விவசாய பொருளாதாரம் சாதியமைப்பை குலைய விடவில்லை. இயந்தியத் தொழில் தொழிநுட்பம் வந்திருந்தால் சாதி தளரத் தொடங்கியிருக்கும். எனவே இந்திய உபகண்டத்தின் பொதுநிலையான பின் தங்கிய பழைய பொருளாதார உறவுளே அது சார்ந்த சமுதாய மனோபாவமே இடதுசாரிகட்கு தடையாக இருந்தது. இலங்கையில் தமிழர் பிரச்சனை மட்டுமல்ல. கண்டிச் சிங்களவர். கரையோரச் சிங்களவர் பிணக்குகளும் தமிழர் பிரச்னைக்கு சமமாய இருந்தன. இவை இனக்குழுத்தன்மை வாய்ந்த முரண்பாடுகளாகும். தமிழர்களோ ஒரு இனமாக வளரத் தேவையான பொருளாதாரம், சமூக அடிப்படைகளைப் பெற்றிருக்கவில்லை. தமிழர்கள் தனித்தேசிய இனம் என்று கத்துபவர்கள் தேசிய இனங்கட்கான வரையறுப்புக்களை பூரணமாய் விளங்கவில்லை. ஸ்டாலினின் தேசிய இனம் எனில் மொழி, பொருளாதாரம், பண்பாடு நிலப்பரப்பு என்பவை இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால் தேசிய இனம் சோசலிச எதிர்காலத்தின் சாதகபாதகத்திற்கு உட்பட்டது எல்லா தேசிய இனங்களையும் அவற்றின் புவியியல் சூழல் ஏகாதிபத்தியங்களுடனான உறவுநிலை இவைகளைக் கணக்கெடுக்காமல் ஆதரிக்க முடியாது. தமிழ்ஈழப்போராட்டமும் புலிகளும் ஏகாதிபத்தியத்தில் அரசியற் கருவியாகிவிட்டன என்பதுடன் உலக மயமாகிய பொருளாதாரத்தின் காலத்தில் தேசியம் சுயநிர்ணயத்துக்கான போராட்டங்கள் காலங்கட்ந்தவையாகும். “சமசமாஜிகள் ஜேவிபியின் தலைவர் றோகண விஜேவீராவின் சமாதியில் சென்று மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று எஸ்.பொ.எழுதியுள்ளார். இங்கு 1971இல் 2 ஏப்பரல் முதல் 5 ஏப்ரல் வரை தொடங்கிப் பரவிய ஜேவிபி யின் எழுச்சியை தான் ஆதரிக்க முற்படுவது போல் காட்டுவது என்பது முதலில் சமசமாஜிகளை எதிர்க்கும் தருணத்துக்கு பாவிக்க மட்டுமே. கொல்வின் 1971 எப்ரல் கிளர்ச்சி பற்றி ஆய்வை சிறப்பாகச் செய்து இருந்தார் “யுஎன்பி க்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சி டுளுளுP கம்யுனிசட் கட்சி என்பன வெற்றி பெற்று இடதுசாரி அரசாகப் பதவி ஏற்று இருந்த சமயம் மக்கள் புதிய அரசு மீது எதிர்பார்ப்புடன் இருந்தனர் கிட்டத்தட்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் அரசை ஆதரித்தன அல்லது சேர்ந்து செயற்பட்டன. நகர்ப்புறத்தின் அரசை செயற்படாமல் நிறுத்தக்கூடிய தொழிலாளர் அமைப்புக்களோ மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடமோ ஜேவிபி க்கு எந்த அதரவும் இருக்கவில்லை ஜேவிபி யின் எழுச்சி ஒரு இடதுசாரி அரசுக்கு எதிரான இடதுசாரிக்கலவரம் என்ற தோற்றத்தை எடுத்ததுடன் அது யுஎன்பி க்கும் இடதுசாரி அரசை பலவீனப்படுத்த முயன்ற ஏகாதிபத்தியத்துக்கும் சாதகமாகவே முடிந்தது. ஜேவிபி க்கு ஆதரவு தந்த நடுத்தரவர்க்க படித்த இளைஞர்கள், கிராமப்புற வேலையற்ற இளைஞர்கள் சமூகத்தை இயங்காமல் நிறுத்தக்கூடிய பலம் படைத்தவர்களாக இருந்தாரில்லை.

கிராமப் புறங்களில் கலகங்களை ஜேவிபி செய்தபோதும் நகர்ப்புறங்கள் வழக்கம் போல் இயங்கின. ஜேவிபி யுடன் தொழிலாளர்கள் இருந்;து கொழும்;பு உட்பட நகரங்களில் பொது வேலை நிறுத்தம் செய்தருந்தால் அரசு நிலைகுலைந்திருக்கும் அது ஜேவிபி யின் ஆயுதத்;தை விடப் பல மடங்கு சக்தி படைத்ததாக விளங்கி அரசை சரித்திருக்கும். ஆனால் ஆது எதுவும் நடைபெறவில்லை. ஜேவிபி மாவோயிசத்தில் இருந்து பெற்றுக் கொண்ட இந்திய விரிவாதிக்கம் என்ற கருத்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இணைய விடாமல் அவற்றை இந்திய ஆக்கிரமிப்பின் கருவியால் காணத் தூண்டியது. இடதுசாரி அரசு பல சீர்திருத்தங்கள் செய்து இருந்தது. பெருமளவு நிலம் வைத்திருந்தவர்களின் காணிகள் பறிக்கப்பட்டன. 553,000 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து பறித்து அரசுடமையாக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை வளர்ந்து அதில் புதியதாக 33,000 பேர் நுழைந்தனர் பிரிட்டனின் முடிக்குரிய நாடு என்ற அந்தஸ்த விட்டு இலங்கை குடியாரசு ஆக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. எனவே ஒரு சமுதாயப் புரட்சி நடைபெற எதுவான உழகை;கும் மக்களின் பலம் இருக்கவில்லை. மாவோவின் இரண்டாம் யுத்த காலத்தியப் பரிசோதனையான கிராமப்புறங்களில் இருந்து நகரை நோக்கிய படை எடுக்கும் ஜேவிபி யின் இராணுவ தந்திரம் தோல்வியுற்றது. தொழிலாளர் வர்க்கத்துக்குரியதான முதன்மைப் பாத்திரத்தை விவசாயிகளின் துணைப்பாத்திரத்தை நிராகரித்து கல்வி கற்ற இளைஞர்கள் மாணவர்களைத் திரட்டிக் கொண்டு எழுந்த ஜேவிபி யின் எழுச்சி தோல்வியுற்றது. ஜே.விபி யின் எழுச்சி பாரிய மனித உழைப்புக்களையும் இடதுசாரி அரசின் பொருளாதார வளங்களையும் இழக்கவைத்து இடதுசாரிகளுடன் இணைந்து சோசலிச நாடுகளைச் சார்ந்து நின்ற சிறமாவோ பண்டாரநாயக்கா ஜேவிபி கிளர்ச்சியின்போது உதவி கோரி முதலிhளித்துவ நாடுகளிடம் ஒடினார் ஜேவிபி யின் கிளர்ச்சி எதிர்ப்புரட்சிக்கும் ஏகாதிப்த்தியங்களுக்கும் மட்டுமே பலம் சேர்த்துவிட்டுச் சென்றது. ஜேவிபி யின் கிளர்ச்சியின் தோல்வி இடதுசாரி களின் துரோக்கத்தால் ஏற்பட்டதென்று. எஸ்.பொ பேச முயற்சிக்கின்றார். 1940 களின் இறுதியில் யுஎன்பியுடன் கம்யுனிஸ்ட் கட்சி, ஸ்டாலினிசப் புத்திமதி கேட்டு உடன்பாட்டுக்குப் போகாமல் இருந்திருந்தால் இடதுசாரி அணியானது டுளுளுP கம்யுனிஸ்ட் கட்சின்று உடையாமல் இருந்திருந்தால் கெபரியாவிலும் வியட்நாமிலும் நடந்தது போல ஒரு சமூக எமுச்சி வெற்றிகரமாக இலங்கையிலும் நடந்தேறியிருக்கும். இது ஏகாதிபத்தியக் கட்சியான யுஎன்பி யுடன் கம்யுனிஸ்ட் கட்சி சேர்ந்ததால் தடைப்பட்டது யுஎன்பி – தமிழ்காங்கிரஸ், தமிழரசு போன்ற இனவாதக் கட்சிகள் தமிழ், சிங்கள, முஸ்லிம் உழகை;கும் மக்கள் ஒன்று சேரவிடால் பார்த்துக் கொண்டன. டுளுளுP இந்த இனவாதச் சக்திகளுடன் அரசியலில் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. இந்த நிலைமைகளே இடதுசாரிகள் வலு இழக்கக் காரணம் தமிழ் ஆயுதப் போராட்டம் எழுந்து தமிழ், சிங்கள, இனவாதம் கூர்மையாடைந்த போது இடதுசாரிகள் மென்மேலும் பலவீனமடைந்தன 1970 களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசின் காலத்தில் தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் பிறந்தன். இலங்கை இடதுசாரி இயக்க அரசியலுக்கு எதிராகவே தமிழ் தேசியவாதிகள் ஆயுதமெடுத்தார்கள் அவர்கள் ஆரம்பத்தில் சோசலிசம், மாக்சியம் பேசினார்கள் பின்பு படிப்பாய் கைவிட்டு தீவிர தமிழ் பாசிசத்தை வந்தடைந்தனர். மறுபுறம் ஜேவிபி ஆயுத ஏழுச்சி முடிந்த கையோடு தமிழ்தேசியவாதிகள் உடன் ஆயுதம் எடுத்தார்கள் இரண்டும் இடதுசாரி அரசின் காலத்திலேயே என்பதை நாம் மறக்கக்கூடாது. ஜேவிபி யின் மாணவர்கள் வேலையற்றவர்கள் எழுச்சி தற்செயலாக இராணுவ ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் இது மற்றொரு பொல்பொட்டிசமாக மாவேயிச மாதிரியாகவே மாறியிருக்கும். 1960 கட்குப் பின் டுளுளுP அதன் உள் வெளி நெருக்கடிகளினால் பாராளுமன்ற வாதத்தை நோக்கி சார்ந்துவிட்ட போதிலும் இடதுசாரிகள் இலங்கையில் சொந்தத் தொழிற்துறை பலத்தை உள்ளுர் பொருள்hதாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் சோசலிசப் புரட்சி ஒன்றுக்கு முன்பான நிலைமைகளை ஏற்படுத்த முயன்றனர். எனக் கொள்ள முடியும் ஏ.ஏஸ் ஜெயவர்த்தன போன்ற இடதுசாரி ஆய்வாளர்கள் இக்கருத்தை வெளியிட்டனர். முதலாளித்துவத்தின் உயர்ந்த தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி பலமான தொழிலாளர்களையும் சோசலிச சமூகத்தின் அடிப்படையான உற்பத்திச் சக்தியையும் படைத்திருக்கும். ஜேவிபி எழுச்சி என்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைமைகளை மதியாமல் எழுந்ததாகும். அது வீர சாகசமாக பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின் தியாகங்களில் முடிவுற்றது. இக்காலத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணியுடன் இடதுசாரிகட்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. எஸ்.டி.பண்டாரநயக்கா, சண்முகதாசன், டானியல் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டனர். மாவோ புதிய இயந்திரத் துப்பாக்கிகளையும் ஏனைய இராணுவ உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கினார் எனவெ அதில் டுளுளுP மட்டும் குற்றம் காட்டுவது சரியான பார்வையல்ல ஜேவிபி ஒரு மாவோயிஸ்ட் இயக்கம் என்பதும் இலங்கை மாவோயிஸ்டுகள் கூட ஜேவிபிக்கு ஆதரவு காட்டவில்லை என்பதையும் எஸ்.பொ. குறிக்கவில்லை ஜேவிபி பற்றி என்ன கருத்து எம்.சி. சுப்பிரமணியத்துக்கு இருந்தது? ஜேவிபி யினருக்கு புனர்வாழ்வுத்திட்டம் என்பவற்றில் இடதுசாரிகள் பங்கு இருந்தது. ரோகண விஜயவீர ஆயுதம் எடுத்தாலும் 40 ஆயிரம் இளைஞர்களைத் திரட்டியதாலும் அவர் கொல்வின் ஆர் டி சில்வாவுக்கு சமமான மாக்சிய அறிவைக் கொண்டிருந்தார் என்று எஸ்.பொ கருதுகின்றனரா? ஜேவிபி இடதுசாரிகளின் கோசம்களையே ஒலித்தார்கள். மாவோவின் மேற்கோள்களை ஒத்த சுலோகம்களைத் தத்துவம் என்று தவறாய் கருதினர்.


“சோவியத் யுனியனின் உடைவு” என்ற நூலை எழுதிய ரெஜி ஜெயவர்த்தன முன்பு எல்எஸ்எஸ்பியில் இருந்தவர். ஆவரின் அறிமுகத்தின் பினபே எஸ்.வி. இராசதுரை “ரஷ்யப்புரட்சி இயங்கிய சாட்சியம்” என்ற ஸ்டாலினிசம் பற்றிய குறிப்பிடத்தக்க விமர்சனம் உடைய மிகச் சிறந்த மொழி நடையில் அமைந்த நூலை எழுதினார். எஸ்.வி இராசதுரை உட்ப்ப் பல தமிழ்நாட்டு பழைய ஸ்டடாலிஸ்டுகள் ரெஜி சறீவர்த்தனாவைக் கவனித்த அளவுக்கு கொல்வின் ஆர் டி சில்வாவை அறியவோ கற்றிருக்கவோ இல்லை. கொல்வினைப் படிகாதவர்கட்கு ரெஜிசிறிவர்த்தனா போன்றவர்கள் பெரும் புதினமாகவே தென்படுவார்கள். ரெஜி சறீவர்த்தனா போன்ற அவநம்பிகை வாதிகள், சமூக இயங்கியலுக்கு மாற்றாக. அனுபவ வாதத்தை சரணடைந்தார்கள். அவர் இசாக்டொச்சரைச் சந்தித்து இருந்தார். ருஸ்ய மொழி தெரியும் என்ற காரணிகள் மாக்சிய இயங்கியலைக் கட்டாயம் புரிந்தமைக்கு உதாரணங்களல்ல., எஸ்.வி.ஆர் தமிழ்நாட்டு எல்லாப் பழைய ஸ்டாலிஸ்டுகளையும் வட முன்னேறியவராக இருந்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. எனினும் ரொட்ஸ்கி பற்றி மிக மிக எச்சரிக்கையுடன் எழுதினார் என்றபோதும் அவர் ரொட்ஸ்கியைக் கற்று இருக்கவில்லை. அவரது ரொட்ஸ்கி பற்றி அறிதல் ரெஜி சிறீவர்த்தனா மூலம் கிடைத்தது அல்லது தொடங்கியது எனலாம். ருஸ்யப்புரட்சி இயங்கிய காட்சியம் “தனிநாட்டில் சோலிசம்” என்ற ஸ்டாலினியக் கருத்து நிலைமை மறக்காமல் எழதப்பட்டதாகும் ஜெர்மனியப் புரட்சியில் எஸ்பிடி கெம்யுனிசக் கட்சியை கைவிட்டது. காசிகள் பதவிக்கு வருமுன்பு எஸ்பிடி கெம்யுனிஸ் கட்சி உறவை ஸ்டாலின் தடுத்தமை ஐரோப்பிய புரட்சிகள் 1920 களில் ஏற்பட்டபோது அவை வெற்றி பெறாமைக்கு ஸ்டாலினிசத்தின் காரணிகள் எவையென அவர் ஆராயவில்லை. 3ம் உலகம் கலைக்கப்ட்டமை போனற விபரங்களைக் கூட அவர் தொடவில்லை.

உண்மையில் எல்எஸ்எஸ்பி 1940 களில் பேசிய ஸ்டாலினிசம் பற்றியபுரிதலைவிடவும் மிகவும் குறைவாக 1990 களில் எஸ்.வி. இராசதுரை பேசினார். விளக்கினார் புரிந்து கொண்டார். முழுமையாக மாக்சிய விசாரணைக்குப் போகதவர்கள் பெரியார், அம்பேத்கர் பின்நவீனத்துவம் போன்ற போக்குகளில்நுழைந்து வேறுவாதப் பொருட்களைத் தேடியதின் மூலம் அவர்கள் விடுதலை பெற்றனர். கொல்வின் ஆர் டி சில்வா அன்றே ஸ்டாலினை “சிவப்பு ஜார்” என்று வர்ணித்தார். 1937 – 1938 வழக்குகளை அவர்கள் கண்காணித்து எழதினார். இன்று 60வருடம் கழித்து கிராம்சி அல்தூசரை கொஞ்சம் வாசித்து விட்டு மாக்சியத்தை வெருட்ட நினைத்த வர்களில்
ஒருவர்கூட ரொட்ஸ்கியின் பக்கம் போகவில்லை. ரொட்ஸ்கி அல்லது ரொட்ஸ்கியம் என்ற பதங்கள் எஸ்.பொ.வுக்கு வெறுப்பு ஊட்டுகின்றன. புகலிட நாடுகளி;ல் கூட ரொட்ஸ்கி என்றால் ஏதோ 4ம் அகிலக் குழுக்கள் சார்ந்த பிரச்னை ரொட்ங்கிக்கும் ஸ்டாலினிற்குமான போட்டியை இவர்கள் இப்போதும் பேசித்திரிகிறார்கள் என்ற தேங்கிய அறிவே காணப்படுகின்றது.

எவர் ரொட்கியைக் கற்கவில்லையோ ஸ்டாலினிசம் என்ற அரசியல் பார்வையை விளங்கவில்லையோ அவர் மாக்சியவாதியாய் இருக்தத் தகுpயில்லை முழு ஆசியாவிலும் ரொட்ஸ்கியின் சிந்தனை பலமாக இருந்த நாடு மிகப் பெரும் ரொட்ஸ்கியக் கட்சியும் தொழிற்சங்கமும் சிந்தனைவாதிகளும் இருந்த நாடு இலங்கையாகும். இந்தியாவில் ஸ்டாலினிசமும் மாவோயிசமும் பலமாக இருந்தமையால் ரொட்ஸ்கியின் கருத்துக்கள் அங்கு வளர்ந்திருக்கவோ அறிமுகமாகவோ இல்லை. எனவே இந்திய இடதுசாரி இயக்கம் கட்டு ஸ்டாலினிசம் தூரத்து அறிவாகக் கூட இருக்கவில்லை எனலாம். சோவியத் யூனியின் வீழ்ச்சியின் பின்பே அவர்கள் துடித்துப் பதைத்து எழுந்தார்கள். சோவியத் யூனியனை விளங்க முயன்றனர். ஸ்டாலினிச வாய்ப்பாடுகளால் அவர்கள் திருப்தி காண முடியவில்லை. நடப்பு நிலைமைகள் பிரம்hணடம்களை கோரி நின்றது.

அவர்கள் மாக்சியத்தில் மனித அகவயப் பிணபுகட்டு மதிப்பு இல்லை. இடதுசாரிக் கட்சிகள் அதிகாரத்துவயமாகிவிட்டன என்று கூறத் தொங்கினர். சோசலிசத்தை ஜனநாயகப்படுத்த முயன்றார்கள். லெனின் கட்சியை அதிகாரமாய் கட்டிஅமைத்து விட்டார் என்றார்கள். புரட்சி, கட்சி யாவுமே தன் அக நிலைகளை மட்டுமல்ல சூழுவுள்ள புறநிலைகள் மேல் ஆதிக்கம் செலுத்தம் மாற்றம் பாதிப்புறும்என்பதை மறந்தனர். சமுதாய மாற்றமும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் புரட்சி சார்ந்திருந்த சூழல் கட்சி சகலதையும் மாற்றும் வளர்க்கும் மாறா நிலைவாதிகள் மட்டுமே நேற்றுப் போல் இன்றும் நாளையும் கட்சியும் புரட்சியும் இருக்கும் என நம்புவர்.

ரோட்ஸ்கிய ஆய்வு ஐரோப்பவில் தொடர்கிறது. 2005இல் பேராசிரியர் Pநைசசந டீசழரந 1292 பக்கத்தில் எழுதிய “வுசழவணமi நin pழடவளைஉhந” டீழைபசழயிhiஉ” சிறந்த ஆய்வுநூலில் வெளிவந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள்
யுஎன்பி யின் களனி மாநாட்டில் ஜேஆரினால் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. டட்லி 1952 இல் இராமசாமிக்கும் மீனாட்சிக்கும் வாக்குரிமையப் பறித்தார் என்று எஸ்.பொ.. எழுதியுள்ளார். இது தமிழரசு மேடைகளிலட பல நூறு தரம் சொல்லப்பட்டது தான். அத்தகைய யுஎன்பியுடன் எப்படி தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு என்போர் சேர்ந்து கொண்டனர்? எஸ்.பொ. எப்படி மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறித்த யுஎனபி யினது மேடைகளில் கால் கூசாமல் ஏறினார்? அந்தத் துரோகத்தை மறந்தார்? எஸ்.பொவினதோ அவர் சார்ந்த தமிழ்த் தேசியவாதிகளது விபரிப்புப் போன்றோ மலையக மக்களுக்கு எதிரான பிரசா உரிமைச் சட்டம் வாக்குரிமைச் சட்டங்கட்பு பின்புலமாக பிரிட்டிஸ் இருந்து யுஎன்பி யே பிரிட்டனினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சிதான். கொலனிக்கால மேற்கத்தைய சிந்தனையாளர்கள் பல வித பிரிவினைவாகச் சிந்தனைப் போக்குகளைப் பரப்பினார்கள். ஆரியர் திராவிடர் பிரச்னைகிளப்பப்பட்டு இந்தியவின் பிரிவினைப் போக்குகள் கிளப்பப்பட்ட சமயமே இலங்கையிலும் ஏ.ஈ.குணசிங்கா போன்றவர்கள் சிங்களவர் ஆரியர் என்ற பிரச்னையையும் இந்தியர்கள், மலையாளிகள் எதிர்ப்பையும் தொடக்குகின்றார். இந்த வகையில் மக்களைப் பிளந்தவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புக்குப் பதிலாக உள்ளுர் மக்களிடையே பேதங்களை ஊட்டி நாட்டின் ஒன்றுபட்ட எழுச்சியைப் பலவீனப்படுக்தினார்கள். இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி உள்நாட்டின் பல ஆயிரமாண்டு காலப் பேதங்களை பேசி நியாயம் கேட்டவர்கள் இந்த கொடுமைகளை உயிருடன் வைத்திருக்கும் சமூக அமைப்பை மாற்றுவது பற்றியும் அதற்காக சகல மக்களுடனும் ஒன்றியையும் போககுக்;கு குறுக்கே நின்றனர். பிரிட்டிஸ் எதிர்ப்பை சிதறடித்தனர்.

கேராள்வில் உள்ள கொச்சியில் இருந்து வந்தபடியால் மலையாளத் தொழிலாளர்கள் பொதுவாகக் கொச்சியர் என அழைக்கப்பட்டனர். புகையிரதப்பகுதி, கொழும்பு மாநகரசபைஇ தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும், ஐரோப்பியர் மற்றும் இலங்கையின் செல்வந்தர் வீடுகளில் பணியாட்களாகவும் இவர்கள் பணிபுரிந்தனர். ஒரு பகுதி கள்ளிறக்கும் தொழிலாளர்களாகவும் உழைத்தனர் உணவுவிடுதிகளை நடத்துபவர்களாகவும் இருந்தனர். இந்திய மலையாள எதிர்ப்புப் பேசிய ஏ.ஈ.குணசங்கா சிங்கத் தொழிலாளர்களை விட மலையாளத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாகவும் சிங்களத் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்துவிட்டதாகவும் சிங்கள இனவாதத்தைக் கிளப்பினார். இங்கு மலையாளத் தொழிலாளர்களை குறைந்த சம்பளத்தில் வைத்துச் சுரண்டிய முதலாளிகளை எதிர்த்து அவர் எதுவும் பேசவில்லை. மாறாக புதிய அந்நியச் சூழலில் அடிமை கொள்ளப்பட்ட பாதிப்புற்றவர்களான மலையாளத் தொழிலாளர்களையே ஏ.ஈ.குணசங்கா எதிர்த்தார். 1911இல் 1,000ஆக இருந்த மலையாளத் தொழிலாளர்களின் தொகை 1930இல் 30,000க்கும் மேலாக அதிகரித்தது. இந்தியாவில் பிரிடிஷ் அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவில் பட்டினி, வறுமை, வேலையின்மை விவசாய நெருக்கடி காணப்பட்டது. இக்காலத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவை வடச் சிறப்பாக இருந்த இலங்கைக்கு இந்தியத் தென்பகுதிகளில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். இதுவே பின்பு கள்ளத்தோணி வருகையாக சுதந்திரத்தின் பின்பு மாறியது.

வெள்ளவத்தை தொழிற்சாலை வேலைநிறுத்தத்தில் மலையாளத் தொழிலாள வர்கத்தின் முதல் வரிசை பேராளிகளாக அவர்கள் இருந்தனர். இவர்களை ஆதரித்த எல்எஸ்எஸ்பி யைச் சேர்ந்த டி.சொய்சா “கொச்சி சொய்சா” என்று சிங்கள இனவாதிகளால் அழைக்கப்பட்டார்.அவர்களின் கூட்டங்களில் “அரோகரா” என்ற கோசம் எழுப்பப்ட்டது. கேரளத்தின் முக்கிய கெம்யூனிஸ்ட்டான ஏ.கே.கோபாலன் இலங்கை வந்து மலையாளத் தொழிலாளர்களின் கூட்டங்களில் பேசினார். மலையாளத்தைச் சேர்ந்தவரான கே.மாதவன் இடதுசாரிகளின் வர்த்தக ஊழியர் சங்கத் தலைவராக இருந்ததுடன் “நவசக்தி” என்ற மலையாள மொழிப் பத்திரிகையையும் அவர் நடத்தினார். 1940 இல் மலையாளத் தொழிளாளிகள் திரும்பிச் செல்லும் வரை அவர்கள் தொழிலாளர்கள் இயக்கத்தில் பல்வகையில் பங்கேற்றனர். மலையாளத் தொழிலாளர்கள் கள்ளுச்சீவும் தொழிலைப் புரிந்தபோது சிங்கள, பௌத்த இனவாதிகள கள்ளுக்குடிப்பது பௌத்த மதத்துக்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்தபோது எல்.எஸ்.எஸ்.பீ கள்ளுச்சீவும் தொழிலாளர்களைப் பாதுகாத்தது. சிங்கள இளவாதிகள் பிரிட்டிஷ் எதிர்ப்பைக் காட்டுவதற்குப் பதில் மலையாளிகள் எதிர்ப்பையும் பின்பு அவர்கள் வெளியேறிய பின்பு அது தீவிர இந்திய எதிர்ப்பாக மாறியது. கொழும்பில் பெரும் வர்த்தகர்களாக இருந்த செட்டிகள், நாடார் போன்ற இந்தியச் செல்வந்தர்கட்கு எதிராக அவர்களது சுரண்டலுக்கு ஏதிராக இருந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்தது. இவர்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தகங்களில் ஈடுபட்டு இருந்தனர். 2ம் உலக யுத்தத்தில் இந்திய வர்த்தகக் கொள்கைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவியது. இதற்கு அடிப்படை இரந்தது. ஆனால் மறுபுறம் 1ம் உலக யுத்த சமயத்தில் முஸ்லம் வர்த்தகர்கட்கு எதிரான இத்தகைய உணர்வுகள் நிலவின.

இதற்கு முதலிலே இந்திய - முஸ்லிம் வர்த்தகர்கள் மட்மே பொறுப்பாக இருக்கவி;ல்லை. பிரட்டிஸ் உட்பட ஊகாதிபத்தியங்களின் யுத்தக் கொள்கைகளாலேயே இலங்கையுள் பொருளாதார சுமைகள் ஏற்பட்டது பிரிட்டிஸ் அரசு புதிய வரிகளை விதித்தமையால் ஏற்பட்டது. பிரட்டிஷ் அரசே முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்தியர்கட்கு எதிராகவும் உணர்வுகளை உருவாக்க ஒரு வகையில் உதவியது அதன் மூலம் தன் மேலான இலங்கை மக்களின் எதிர்ப்பைவேறுதினைசக்கு மாற்றிவிட்டனார் இலங்கை மக்ளிடையேயான முரண்பாடாக மாற்றிவிட்டனர். இப்படி இந்திய முதல்hளிகட்கு எதிரான எதிர்ப்பு மலையகத் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரானதாக வளர்த்துச் செல்லப்பட்டது. பிரிட்டன் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிவினை செய்து கொண்டு இருந்த சமயமே பிரிட்டிஸ் அரசின் வளர்ப்பான யுஎன்பி மழையக்குத் தோட்டத் nதூழிலாளர்கட்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்தது. பிரசாஉரிமை, வாக்குரிமையைப் பறித்தது. இதற்குப் பல நோக்கங்கள் இருந்தன டுளுளுP யின் தொழிலாளர் இயக்க வளர்ச்சியைத் தடுப்பது, இலங்கையின் மக்களிடையே இனரீதியிலான பிரிவினைகளை வளர்த்தல் பாகிஸ்தான் போல இலங்கையிலும் இந்திய எதிர்ப்பை வளர்ப்பது இந்த நோக்கங்கள் யுஎன்பிமூலம் பிரிட்டனால் சாதிக்கப்பட்டது. இலங்கையும் பாகிஸ்தான் போல் இந்திய எதிர்ப்பு அணிக்குக் கொண்டு வரப்பட்டது. காஸ்மீர் ஹைதராபாத், கோவா போன்ற இடங்களை ஆக்கிரமித்தது போல் இலங்கையும் இந்தியா ஆக்கிரமிக்கவுள்ளது என்ற கருத்தை யுஎன்பி பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரிட்டிஷ் அரசியலுக்கு எதிராக டுளுளுP இந்தியத் துணைக்கண்ட ஒற்றுமை, இலங்கை தழுவிய மக்களின் ஐக்கியம் என்ற இலட்சியத்தை முன் வைத்தது யுஎன்பி பிரிட்டனை எதிர்த்த வரலாறு இல்லை மாறாக இந்தியாவைத் தீவிரமாய எதிர்த்தார்கள். இலங்கையை கைப்பற்றும் திட்டம், ஒரு மாகாணமாக இனைக்கும் கொள்கை இந்தியாவுக்குள்ளது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. மலையத் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரான சட்டம் மூலம் இடதுசாரிகளையும் தோட்டத் தொழிலாளர்களையும் அரசியல் ரீதியில் பலமிழ்க்கச் செய்தனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களிடையே தமிழன உணர்வுகள் ஒருபோதும் செயற்படவில்லை. அவர்கள் வர்க்க ரீதியில் தொழிலாளர் உணர்வுகளுடன் இறுக்கமாக தொழிற்சங்கங்களில் இணைக்கப்பட்டிருந்தனர் தமிழரசுக் கட்சியின் “இமயத்தில் புலிக்கொடி பொறித்த தமிழன்” கதைகட்கு எல்லாம் அவர்கள் செவி கொடுக்கவில்லை. அவர்கள் பெரும்பகுதி தமிழோடு சிங்கள் மொழியையும் பேசினார்கள் தோட்டத் தொழிலாளர் உரிமைப்பறிப்புக்கு டி.எஸ். சேனநாயக்கா மட்டுமே காரணமென்பது இலங்கை - இந்திய முரண்பாடுகளின் பின்பு பிரட்டன் இருந்தது என்பதைக் காணத்தவறுவதாகும். இடதுசாரி அரசுகள் இலங்கையில் ஏற்பட்ட எல்லாச் சமயங்களிலும் அது இந்தியாவுடன் நெருங்கிச் சென்றது. எந்தப் பிரிட்டிஸ் அரசு தமது பெருந்தோட்டச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததோ அவர்களே தோட்டத் தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் கட்சியின் பின்புல நிர்வாகிகளாக இருந்தனர் பிரிட்டிஷ் அரசு டுளுளுP யை இந்திய ஆதரவு அமைப்பு என்ற காட்டியது. 1937 இலேயே சிங்களத் தேசியவாதிகளும் இக்கருத்தைக் கூறத் தொடங்கியருநதனர். அதே சமயம் இவர்கள் பிரிட்டிஸ் அபிமானிகளாக இருந்தனர். 1935களின் இறுதியில் நடேசஐயர் டுளுளுP யின் உதவியுடன் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முதல் தொழிலாளர் அமைப்பைக் கட்டினார். அதன் பின்பு டுளுளுP மலையகத்தில் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுப்பட்டது. 1935 இல் முல்லோயா 1940 இல் பதுளை போன்ற இடங்களில் பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் எழுந்தன. இந்த வேலைநிறுத்தங்கள் பிரிட்டிஸ் மற்றும் இலங்கைத் தோட்ட முதலாளிகட்கு எதிராக நடத்தப்பட்டது. தோட்ட முதலிhளிகள் பிரிட்டிஷ் ஆதாவாளர்களாக இருந்தனர். இந்த வேலைநிறுத்தத்தின் பின்பே டுளுளுP பியை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு முயன்றது.

அதன் ஒரு விளைவாக இந்திய காங்கிரசின் நேரு இரண்டாம் தடவையாக இலங்கை வந்து டுளுளுP யை பிரிட்டன் தடை செய்திருந்த சமயத்தில் மலையகத்தில் டுளுளுP க்கு எதிராக இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். இந்த அமைப்பு தோட்ட முதலாளிகளின் நேரடி நிர்வாகிகளாக இருந்து தோட்டக்கங்காணிகளைக் கொண்டு தொழிலாளர்களைத் திரட்டியது அமைப்பாகியது. அக்காலத்தில் தோட்டக்கங்காணிகள் மிகக் கொடியவர்களாக இருந்தனர். டுளுளுP அதற்கு முனபே தோட்டங்களில் கங்காணி முறைகளை ஒழிக்கவேண்டும் என்று போராடி வந்தது. அதே கங்காணிகளை வைத்தே இலங்கை இந்தியக் காங்கிரசும் தொடங்கப்பட்டது. இதன் முலம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதுடன் பொது ஐக்கியத்தின் பலத்தை இழந்தனர் என்பதுடன் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையும் உடைக்கப்பட்டதுஃ சிங்கள, தமிழ் இனவாதிகளின் அரசியல் பலம் பெற்றது, பிரசாஉரிமை, வாக்குரிமைச் சட்டம் 1948 இல் கொண்டு வரப்பட்டபோது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தனித்து நின்றனர். டுளுளுP 1935 இல் மலையகத்தில் ஊநுறுரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்தது. (பின்பு டுநுறுரு என ஆகியது) இதற்காகப் பிரச்சாரம் செய்ய இந்தியாவிலிருந்து காங்கிரசின் இடதுசாரி அணியில் அப்போது இருந்த கமலாதேவி சட்டோ பாதத்தியா உட்படப் பலர் இலங்கை வந்தனர். ஊநுறுரு நடத்திய போரட்டம் முறியடிக்க தோட்டங்களுக்குள் சிங்கள தொழிலாளர்களை 1938, 1939 களில் இறக்க முயன்றபோது இதை ஊநுறுரு தடுத்து நிறுத்தியது. இலங்கை இந்திய தொழிலாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டதுடன் சிங்களத் தொழிலாளருடன் இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொடர்புகள் அறுந்தது. இலங்கை இந்தியத் தொழிலாளர்கள் காங்கிரஸ் இடதுசாரிகளை எதிர்த்த நடவக்கைகளைத் தொடங்கினர். தோட்டத் தொழிலாளர் மத்தியில் டுளுளுP யின் செய்ற்பாடுகளை அழிக்கவும் தாமே தனியமைப்பாகவும் முயன்றனர். டுளுளுP யும் ஊநுறுரு வம் பிரிட்டிஷ் எதிர்ப்பு நலை எடுத்தபோது அதன் தலைவர்கள் கைது வழக்கு சிறை நடந்திரா விட்டால் இலங்கை இந்தியத் தொழிலாளர் சங்கத்தால் இலகுவாக மலையகத்தில் ஊன்றியிருக்கமுடியாது. டுளுளுP யின் இடத்தைக் கைப்பற்றபிரிட்டிஸ்அரசும் ஏன் நேருவும் கூட இணைந்து சூழல் அமைத்துக் கொடுத்தது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கம்யுனிஸ்டான ஆ.டு.ய டீசயஉந புசனைடந மலையகத்தில் டுளுளுP க்காக பிரச்சாரம் செய்தார் அன்றைய இலங்கையின் கவானரான செர் றெஜினோல்ட் ஸ்ரப்ஸ் அவரை 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்தார்.

1937 ஏப்ரல் 22 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது டுளுளுP உடன் டீசயஉந புசனைடந ஐ மறைத்து வைத்துவிட்டு அவரை அரசு கைர்து செய்து விட்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தொடர்ந்தனர் பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான இயக்கமாக இதை ஆரம்பித்தனர். 1937 மே தின ஊர்வலத்தில் சமசமாஜிகள் “றுந றுயவெ புசைனடநஇ னுநியசவ ளுவரடிடிள” என்ற குரலோடு நடந்தார்கள் 18 மே இல் டீசயஉந புசனைடந கைது செய்யப்பட்டபோது இலங்கையின் சிறந்த வழக்கறிஞரான செ;.வி.பெரேரா ஆவருக்காக வாதிட்டார் இதுவும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் பிரசாஉரிமை. வாக்குரிமைச் சட்டத்தை எதிர்த்து 1948 இல் பாராளுமன்றத்தில் என்.எம்.பெரேரா பேசும்போது, கிட்லரின் இனவாதக் சட்டத்துடன் ஒப்பிட்டுப்பேசியதுடன் இச்சட்டத்தின் உட்கிடை மனிதநீதியோ சமுதாய நீதியோ அல்ல மாறாக ஒரு குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் தேவையாகும் பறங்கியர், ஜாவா, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் குடியுரிமைச் சட்டப்படி பிறப்பால் பரம்பரையால் இலங்கைப் பிரசைகளாக ஏற்பது போல் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் நடத்தப்படல் வேண்டும் என்று சமசமாசவாதிகள் சார்பில் வாதிட்டார். யுஎன்பி தோட்டத் தொழிலாளர்கள் இந்திய ஆதிக்கத்தன் கருவி எனக் கூறியது. இதுவே பிற்கால மாவோயிச இயச்சமான ஜேவிபி யின் அரசியல் சித்தமாகவும் இது இருந்தது. பிரசாஉரிமை, வாக்குரிமைச் சட்டத்தை ஆதரித்து ஜி.ஜி. பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், சி.சிற்றம்பலம், கே.கனகரத்தினம், ரி.இராமலிங்கம், எஸ்.யு.எதிர்மன்ன சிங்கம், வி.நல்லையா, ஏ.எல. தம்பையா ஆகிய சுயச்சை தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்தபோது சமசமாஜிகளுடன் சிங்கள் சுயேச்சை எம்.பி.க்களான லக்ஸ்மன் ராஜபக்ச, வில்மட்பெரேரா, ஆர்.எஸ் பொல்கொல்ல, ஐமெ;.ஆர் ஈரியகொல்ல, மெ.சிறிநிசங்க போன்றவர்கள் எதிர்த்து வாக்களித்ததை தமிழ் பாசித்தால் கண்கெட்டுப் போன எஸ்.பொ பதிவு செய்யவில்லை, ஆனால் மலையக மக்களுக்கு துரோகம் இழைத்து ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் சேர்ந்த சாப்பிடக் குடீக்க எஸ்.பொ.வுக்கு ஒங்காளம், சக்தி வரவில்லை. இத்தகையவரா சமசமாஜிகள் இனவாதக்கட்சி என்கிறார்? தோட்ட முதலாளி தொண்டமானை தனது நண்பர் என்ற மட்டத்துக்கு எழுதும் எஸ்.பொ 1972 இல் இடதுசாரி அரசுகளில் நிலச்சீரத்திருத்தத்தில் தொண்டமானின் பறிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் பற்றி எழுதியிருக்கலாம்.

முற்றும்.
தமிழரசன் பேர்லின்

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:6)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்



பகுதி:(6)

யாழ்ப்பாணம்
112
கி.பி. 1435க்கு முற்பட்ட இலங்கையின் எந்தச் சாசனத்திலும் யாழ்ப்பாணம் பற்றிய எந்தக் குறிப்பும் கிடையாது. 15ம் நூற்றாண்டு கோகில சந்தோச “ என்ற சிங்கள நூலே முதன்முதலில் “யாழ்பநே” “யாப்பாபட்டுனோ” என்ற பெயர்களில் யாழ்ப்பாணம் குறிக்கப்பட்டுள்ளது. மலேயாதேசத்தில் இருந்து வந்த வர்களான சாவகர்களின் “சாவ” என்பது “யாவ” என்று உருமாறி சிங்களத்தில் “யாப்பாபட்டுன” எற்று வழங்கிவந்ததாக பரணவிதான கூறியுள்ளார். கிட்டத்தட்ட இதே கருத்தையே இந்திரபாலாவும் வெளிப் படுத்தியுள்ளார். போத்துக் கேயர்காலப் பதிவுகள் துயகயயெ நn Pரவயயெஅ (ஜாபானா-என்-புதனம்) என்று குறிக்கப்படுவதே பின்புதிரிந்து “யாழ்ப்பாணம்” என்று ஆகியது. என்று இந்திரபாலா நிறுவியுள்ளார். யாழ்ப்பாணம் என்பது முதலில் “யாபா-பட்டுன” யாப்பட்டுனே, என அழைக்கப்பட்டுள்ளது பின்பு அதிலிருந்து “இஆழ்ப்பானயந்பட்டினம்” யாழ்ப்பாணப்பட்டினத்துறை, யாழ்பாணத்துறை என்றாகி இறுதியில் யாழ்ப்பாணம் என்றாகியது என்பதே சரியாகும் பழைய எந்த நூலிலும் யாழ்ப்பாணம் என்ற பெயர் நிலவியதற்கான ஆதாரமில்லை. தேவாரம் பாடிய 7ம் 8ம் நூற்றாண்டு காலப்பகுதியில் திருகோணமலை. திருக்கேதீஸ்வரம் என்பன குறிக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள் கிடையது 17ம் நூற்றாண்டு கைலாயமாலையும் 18ம் நூற்றாண்டு வைபவமாலை 19ம் நூற்றாண்டு வையாபாடல் என்பன எழுதப்பட்டவை கிட்டத்தட்ட 275 வருடம் முன்பு ஒல்லாந்தர்காலத்தில் மயில்வாகனம் புலவரால் எழுதப்பட்ட கைலாயமாளலயில்தான் முதன்முதலில் “யாழ்ப்பாணப்பட்டினம்” என்ற பதம் பாவிக்கப் பட்டுள்ளது தமிழில் பட்டினம் எனப்படுவது பானியில் உள்ள பட்டுன என்பதில் இருந்து தோன்றியதாகும் சாவகன்பட்டினம், அல்லது யாவுகபட்டினம் என்பன சில்கள உச்சரிப்பில் யாப்பாட்டுன ஆகி பின்பு தமிழில் யாழ்ப்பாணாயன பட்டினம், யாழ்ப்பாணப்பட்டினம், யாழ்ப்பாணம் ஆகியது என்று இந்திரபாலா குறித்துள்ளார்.
வைபவமாலை கலிங்கமாகன் என்றும் விஜய கலிங்கச் சந்தரவர்த்தியை விஜய கூளங்கைச் சர்கரவர்த்தி என்று கூறுகிறது, நல்லூரை புகனேகபாடு கட்டினான் என்ற வரலாற்றுண்மைக்கு மாறாக யாழ்ப்பாண மன்னர்கள் கட்டினார்கள் என்கிறது. னகலாயமாலை, வைபவமாலை என்பன கண்பார்வையற்றவரான யாழ்ப்பாணன் என்ற
113
யாழ்பாடி யாழ்ப்பாணத்தை காடுகெடுத்து நாடாக்கினான் என்ற எழுதியதுடன் யாழ்ப்பாணம் என்ற பெயர்வந்தமைக்கான காரணமாகவும் நிலைநாட்ட முயல்கிறது. கி.பி 16ம் அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாய்க் கொள்ளப்படும் கண்பார்வையற்ற புலவரான “அந்தகக் கவி வீரராகவனரப் பற்றிய கதையை ஆதாரமாய்க் கொண்டே யாழ்ப்பாணம் என்ற பெயரை நிரூபிக்க தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து முயன்றுவந்துள்ளனர் வித்தியாளர்தன் போன்றவர்கள் இதற்கு ஆதரவுகாட்டிய போதும் வரலாற்று ஆதாரத்தைக் காட்டமுடியவில்லை. 18ம் நூற்றாண்டில் எழுத்தவையாபாடல் தான் முதலில் “யாழ்ப்பாணம்” என்ற பதத்தைப்பாவிக்கிறது யாழ்ப்பாண அரசின் தோற்றம் கலிங்கமன்னர்களின் வம்சத்துத்துடன் தொடர்புடையது அதன் அரசு நாணயம்களில் காணப்படும் நந்தி, குத்துவிளக்கு என்பன கலிங்கமன்னர்களது அரசு அடையாளமாகும். கலிங்கர், சாவகர் மற்றும் சிங்கள கலப்புகளில் இருநN;த தோன்றிய யாழ்ப்பாணத்தை எஸ்.பொ போன்றவர்கள் தூய தனித்தமிழ் வடிவம் எற்று கருதிப் பூரிக்கிறார்கள்.
பௌத்தம்
பௌத்தத்தை தமிழ்ர்கட்கு எதிராய் நிறுத்தும் வேலையை வழக்கமான தமிழ் தேசிய வாதிகளின் கடமையை எஸ்.பொவும் தொடர்ந்து செய்கின்றார். பௌத்தமதத்தை சிங்களமக்களுக்கு மட்டுமே உரியதாய்க்கானும் போக்கில் இருந்து அவரும் தப்பவில்லை, இலங்கைக்கு பௌத்தம் மகாவம்ச வர்ணணை போலன்றி விட இந்தியாவில் இருந்தல்ல தமிழ்நாடு ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தே பரவியுள்ளது. வடபகுதி ஊடாகவே இலங்கையுள் பௌத்தம் நுழைந்திருக்க முடியும். வடபகுதியில் ஆந்திராவுடன் பௌத்தமதச் செல்வாக்குக்குட்பட்ட தடயம்கள் வல்லிபுரம் உட்படப் பல இடம்களில் கிடைத்துள்ளன. கி.மு. 100 நூற்றாண்டியே முல்லைத்தீவில் “குருகுண்டவாசக” என்ற பௌத்த லிகாளர இருந்துள்ளது. அக்காலத்தில் இலங்கையில் எந்த இந்து ஆலயம்களும் கிடையா, பழைய இந்து அலயம்களான திருக்கேதிஸ்வரம், திருகோணமலை என்பன கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே எழுகின்றன. தமிழ்நாட்டில் நாயன்மார் ஆழ்வார்களில் எழுச்சி பக்தி இயக்கத்தின் தோற்றதின் பின்பே தமிழ்நாட்டில் பௌத்தம் அழியத் தொடங்கும் போது இலங்கையின்
114
வர்த்தகம் தொடர்பு மையம்களாகவும் தென்னிந்திய இறக்குமதி ஏற்றுமதிகளுடன் தொடர்புடைய கரையோரப் பகுதிகளில் இந்து சமயம் ஆதிக்கம் பெறுகிறது. இப்பகுதிகளில் பௌத்தம் அழியத் தொடங்கியது என்று கொள்ள முடியும் எனிலும் வடக்கில் கலிங்கமாகன் ஆட்சிவரை பௌத்தம் நிலவியுள்ளது. அதன்பின்பே 12ம் நூற்றாண்டுகளிலே வடக்கில் பௌத்தம் பெருமளவு அழிந்து இந்து மதச் செய்வாக்குக்குட்பிட்டதாகத் தெரிகிறது. இக்காலத்துக்குமுன்பே அனுராதபுரம் தனது பிரதான பௌத்தமதம் நிலவிய இடம் என்ற நிலையை இழந்துவிட்டு பொலநறுவையில் அது தென்னிலங்கைக்கு பின்வாங்கத் தொடங்கியிருந்தது.
பௌத்தம் அன்னியப்படை எடுப்பாளர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மதமான கருத்தியலாக மாறியது தென்னிலங்கையின் பிரதேசம்கள் பௌத்தத்தையும் பின்பு சிங்கள மக்களையும் ஒன்று சேரப்பாதுகாக்கும் பிரதேசம்களாயின. தமிழ்நாட்டில் கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி.10ம் நூற்றாண்டுவரை பௌத்தம் நிலவியது. 13ம் நூற்றாண்டில் அது முழுமையாக மறையத் தொடங்கியது அக்காலத்தில் தமிழ் நாட்டில் பெரும்பகுதி மக்கள் பௌத்த செல்வாக்குக்குட்பிட்டு இருந்தது போலவே இலங்கையிலும் சிங்கள, தமிழ்மக்கள் பௌத்தர்களாகவே இருந்தனர். சம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்க வாசகர். திருமங்கையாழ்வார் போன்ற சைவ, வைணவர்கள், தமிழ்நாட்டில் பௌத்தகத்தை இல்லாமல் செய்தனர். பௌத்தலிகாரைகள் அழிக்கப்பட்டு அதே இடத்தில் இந்து, வைணவ கோயில்களாக்கப்பட்டன. தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி போன்ற பௌத்த வழிபாட்டிடம்கள். அம்மன், திரோபதை அம்மன் கோயில்களாக மாற்றப்பட்டன. வுpகாரைகள் இருந்த இடம்;களில் விநாயகர் ஐயனார். முனிஸ்வரர் கோயில்களாகின. பௌத்தயிக்குகள் வாழ்ந்த மலைக்குகைகள் பஞ்சபாண்டவர்கள் குகைகள், கோயில்கள் எனப்பட்டன. நாயன்மார் பௌத்தத்தை புறச்சமயம் என்று அழித்தனர். இலங்கையிலும் சோழர்கள் காலம் முதல் கலிங்கர்கள் வரை பௌத்த விலிகானரகள் அழிக்கப்பட்டன. வடக்கில் கலிங்கர்களே முழுமையாக பௌத்தத்தை அழத்து இந்து சமயத்தை நிறுவினர் எனலாம். கடைசியாக சங்கிலி மன்னன் கூட யாழ்ப்பாணத்தில் இருந்து பௌத்தவிகானரயை இடிந்து சிங்களவர்கனை கலைத்தான். இந்த வரலாறுகள் எதையும் எஸ்.பொ மதிப்பிடத் தயாராக இல்லை. அவர் தற்போதய தமிழ் இனவாதத்தின் சைவத்தமிழ், பௌத்த சிங்களம் என்ற மலிவு அரசியலால் காவு கொள்ளப்படுள்ளார்.
115
சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பெருமளவு தமிழ் பௌத்த புலவர்களான கூல வாணிகர் சாத்தனார். இளம்போதியார், அறவாண அடிகள், மணிமேகலைப்பிக்குணி சீத்தலைச்சாத்தனார். சங்கமித்திரர். ஆகியோர் இருந்தனர். தமிழ்பௌத்த காலியமான மணிமேகலையை கூலவாணிகச் சாத்தனார் படைத்தார். வீரசேழியம், குண்டலகேசி. சித்தாந்தத் தொகை, திருப்பதிகம்,; போன்ற பௌத்த நூல்கள், பக்தி இயக்க காலத்தில் அழிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பௌத்தத்தின் மையமாகக் இருந்தது இங்கு தர்மபாலர் என்ற பௌத்த தமிழ் அறிஞர் இருந்தார். நாதகுத்தனார், ஆசாரிய புத்ததத்த, மகாதேரர், போதி தருமர், ஆசாரிய திகநாதர், ஆசாரியதர்மபாலர், மாக்கோதை, தம்மபாலர் புத்திநந்தி, சாரிபுத்தர், வச்சிரபோதி, புத்தமித்திரர், மகாகாசவர் பெருந்தேவனார். திபங்கர தேவர், அனுருத்தர், ஆனந்ததேரர் தம்மகீர்த்தி, கவிராசர் சாரர், காசவதேரர், சாரிபுத்தர். புத்தாதித்தர், தருமபால ஆசிரியர், போன்ற 28 மேற்ப்பட்ட பௌத்த தமிழ் அறிஞர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர். இதில் தருமபால ஆசிரியர், நாளாந்தா பல்கலைக்கழகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த பௌத்த தமிழ் அறிஞர்கள் பாளிமொழியிலேயே பௌத்த நூல்களை எழுதினர் இவர்கள் எழுதிய நூல்கள் இலங்கை முதல் பர்மாவரை பரவியிருந்தபோதும் தமிழ்நாட்டில் பௌத்தமத அழிவுடன் இவையும் கூடவே அழிந்தன. இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போல் பௌத்ததுக்கு பாளிமுக்கிய மொழியாக இருந்தது. எனினும் அது மக்கள் பேசிய மொழிகட்கு எல்லாம் மாறிச் சென்றது சாதாரண மக்களச் சென்றடைந்தது. பிராமணியம் மக்களை மதநூல்களைப் படிக்கவிடவில்லை தனக்கு மட்டுமே மதநூல்களை உரிமையாய்க் கொண்டிருந்தது. பிராமணிய மதத்தின் உயிர்க்கொலை, யாகம் பெண்அடிமை, மனித ஏற்றத்தாழ்வு இவைகட்கு எதிரான போரட்டத்தை பௌத்தம் பிக்குகளே கொண்டு வந்தனர். தமிழ் மொழியில் ஷ், ஸ், ஹ, போன்ற எழுத்துக்கட்கான உச்சரிப்புகள் இருக்கவில்லை. எனவே இந்த எழுத்துகள் பௌத்தபிக்குகளே, ப்ராக்கிருதம் சமஸ்கிருதம் ஆகியவற்றிலிருந்து கொண்டுவந்தனர். நாயகன், கப்பலோட்டி, தம்பூலம் (தாம்பூலம்) நாவிகன், நாவா (கப்பல்) சாவகர் (சுமத்திரா) நிர்வாணம், தம்மம், சீலம் பள்ளி, போதிமரம், விகாரை, பிக்கு, பிக்குணி ஒட்டு பட ஏராளமான பாளிச் சொற்கள் தமிழுக்கு பௌத்தம் மூலம் வந்தன. பௌத்தத்தை சிங்கள இனவாதத்துடன் சேர்த்துப் பார்க்க தமிழினவாதிகள் தமிழ்ர்களைப் பழக்கி விட்டார்கள், பௌத்தம் தமிழர்களின் முதாதையரின் மதமாகும் தமிழை
116
வளர்த்தமதமாகும். தமிழ்ர்கட்கு அறக் கருத்துக்கள் வழங்கிய மதமாகும், மற்றும் பௌத்தம் இந்துமதத்தை விட நாகரிகமான மதமாகும், எஸ்.பொ பௌத்தம் இந்துமதத்தைகளின் எதிரியானமதமாகக் காண்பிக்கிறார். ஒப்பிட்டு நீதியல் கிறிஸ்தவம் இழைந்த கொடுமைகள் போல் தமிழ்மக்களுக்கு பௌத்தம் தீங்கு இழைக்கவில்லை கிறிஸ்தவம் போல் அன்னிய ஆக்கிரமிப்பு மதமாகவும் இருக்கவில்லை. இதைக் கூறும் போது சகல மதம்களும் நடப்பில் மக்கள் விரோதமானவை என்ற பொது உண்மையை நாம்கைவிட வேண்டியதில்லை, வன்னியில் வவுனிக்குளம், கனகராயன்குளம் ஒமந்தை நெடுங்கேனி உட்பட சகல இடம்களிலும் உள்ள பொளத்த மதத்தின் சேதமடைந்த சின்னம்கள் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் அடையாளமுமாகும் என்பதை எஸ்.பொ. அறியாமல் வாழ்கிறார்.
வீரகேசரியில் பௌத்தபிக்குகளையும் அவர்களது பாலியல் மீறல்களையும் குறித்து “யோகம்” என்ற நாவலை எழுதியதாக எஸ்.பொ குறித்துள்ளார். அவர் தமிழினவாதி என்ற படியால் தமது எதிரிகளின் மதம் ஒழுக்கக் கேடானது என்று நிறுவவும் பாலியலை மனித ஒழுக்கம்கட்கு அளவு கோலாக்கவும் முயன்கிறார் எந்தமதம் பாலியல் விதிகளை மீறவில்லை இந்து, கிறிஸ்தவமதம்கள் தாமே பாலியல் உறவுபற்றி வகுத்துக்கொண்ட விதிகளை மதித்தனவா? மீறவில்லையா? எல்லாமதங்களும் பாலியலை ஒடுக்கும் போது மனிதர்களின் இயற்கையின் உணர்வுகளுக்கட்குப் பகுத்தும்போது பாலியல் உணர்வுகள்கட்குக்களை உடைக்கின்றன. இங்குமதக்கட்டுப்பாடுகள் தவறானவையே தவிர பாலியல் உணர்வுகளல்ல இங்கு எஸ்.பொ. மதவுணர்வுகளைக் தூயதாகவும் பாலியல் ஒழுக்க மீறல்களை கண்டிப்பதாகவும் ஒப்புக்கு நடித்துக் கொண்டு மறுபுறம் இவர்தானே சொந்தமாக இவைகளை மீறுகிறார் தகர்ப்பதை தனது உரிமையாய்க் கொள்கிறார்.
இலங்கையில் சிங்கள தேசிய உணர்வை பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிரான தேசபக்கத அரசியல் எப்படி தமிழ் மக்களுடன் முரண்படும் இனவாதக் குணாம் சந்தையும் பெற்றது? என்று ஆராயாமல் எஸ்.பொ முழுச்சிங்கள மக்களையும் இனவாதிளாய்க் காண்கிறார். “சிங்களமக்கள் அறியாமையாலும் அகங்காரத்ததாலும் அநியாயம் இயற்றுகின்றார்கள்” என்று அவரிடமிருந்து வார்த்தைகள் செயற்கையாக வந்து விடுகிறது. இலங்கையில் சிங்கள மகாசபை, தோன்றிய அதே சமயம் தமிழினவாதப் பக்கம் தமிழ் மகாசபை, தமிழ்க்காங்கிரஸ் என்பதுனவும் தோன்றுகின்றன. இந்த தமிழ்-சிங்கள இனவாத அமைப்புகள் பிரிட்டனை எதிர்க்காத
117
பொதுப்பண்புகைளக்; கொண்டு இருந்தனர். இந்தியாவில் இந்துமகாசபை திராவிட இயக்கம், அம்பேத்கார் இயக்கம், முஸ்லிம் இயக்கம்கள் காந்தியம் தோன்றிய அதேசமயத்திலேயே இலங்கையிலும் இந்தகைய அமைப்புகள் உருவாகின இதன் பிண்ணணியில் பிரிட்டடிஸ் அரசியலின் பிரிவினைவாதத்தந்திரம்கள் இருந்தன. 1925 இல் ழுஒகழசன இல் இருந்து திரும்பிய பண்டாரநாயக்கன் கிறிஸ்தவத்தை விட்டு விலகி பௌத்தசிங்கள மகாசபையைகத் தொடங்கினார். இவர்கள் கண்டியர் தனித்தேசிய இளம் புழபையஅய உயர்சாதிச் சிங்களவர்கரை யோரச்சிங்களவர்களான முயசயஎய சாதியை விட உயர்ந்தவர்கள் கிறிஸ்தவம் கலவாத பௌத்தமக்கள் பிரிவு என்ற கருத்துக்களைப் பரப்பினர் என்பதுடன் ளு.று.மு.னு. பண்பார நாயக்ககா 1926 ஆண்டுகளிலேயே கண்டிச்சிங்கள வர்கட்கு தனிச்சமஸ்டி அமைப்பு தேவை என்று கோரினார்.
இந்தச் சமஸ்டி அமைப்பு முறையானது ஐரிஸ் மாதிரியல்லாத ஸ்கொட் மற்றும் வேல்ஸ் மாதிரியிலான சமஸ்டி அமைப்பாக அமெரிக்காமாதிரிலியான சமஸ்டி முறையாக அமையும் எற்றுவிளக்கினார். கொய்கமகராவ முரண்பாடுகளை அவர் பௌத்த-கிறிஸ்தவ முரண்பாடுகளாகவும் விளக்கினார். இவர்கள் பௌத்த நாடான ஐப்பானின் கிறிஸ்தவரஸ்யா மேலான வெற்றியைக் கொண்டாடினர் கரையோர கராவ சிங்களக்கிறிஸ்தவரான ளுசை அயசஉரள குநசயெனெழ க்கு எதிராக இவர்கள் யாழ்ப்பாண உயர்சாதித்தமிழருடன் கூட்டுச்சேர்ந்திருந்தனர் தேர்தலில் தோற்கடித்தனர். எனவே தமிழ், சிங்களவர் முரண்பாடு என்பது கண்டி, கரையோரச்சிங்களவர் போன்று பிரிட்டிஸ் இராஜந்திரத்தின் சதிகளால் செயற்கையாகப் படைக்கப்பட்ட ஒற்றாகும், பண்டாரநாயக்கர் வின்சமஸ்டியை பிரதிசெய்தே பின்பு செல்;வநாயகம் தமிழ்ர்கட்கு சமஸ்டிகேட்டார் கண்டிச்சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்கள் இருபகுதியையும் பிரிக்கும் அரசியல் தோல்வியுற்ற சமயத்தில்தான். இந்திய எதிர்ப்பு, சிங்களமொழிப்பிரச்சனை, தமிழ் எதிர்ப்பு என்பன கொண்ட ருNP அரங்குக்கு வருகிறது. இது நேரடியாக டுளுளுP இன் இலங்கை தழுவிய ஒற்றுமை தொழிலாளர்கள் இயக்கம் சோசலிசம் போன்ற நோக்கம்கட்கு எதிராகவே எடுகிறது “எக்சத்பிக்கு பெரமுனை” ருNP ஆதரவுடன் உருவாக்கப்பட்டது வுசi ளுinhயடய pநசயஅரயெ க்கு நிதியுடம் அரசியல் வழிகாட்டலும் அமெரிக்கதூதரகம் ஊடாகக்
118
கிடைத்தது. 1955 N.ஆ. பெரேரா பாராளமன்றப் பேச்சில்; இதை நிரூபித்துப்பேசினார், இந்த அமைப்பு டுளுளுP கூட்டம்களைக் கொழும்பில்; குடிப்புவதில் முன்னின்றது. டுளுளுP இந்திய ஆதரவு இயக்கம், இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கப் பார்க்கிறது என்ற பிரச்சாரம்கனள் இவர்கள் செய்தனர்.
வுசi ளூinhயடய Pநசயஅரயெi உடன் து.சு. ஜெயவர்தனர்வுககு நெருக்கிய உறவு இருந்தது. ளுசை ஜோன். கொத தலாவல ளுசை னுழn டீயசழn ஜெதிலககா போன்றசிங்களத் தேசியவாதம் போசி;யோர் இந்திய, தமிழ், இடதுசாரி எதிர்ப்புகளையும் பிரிட்டன் ஆதரவு அரசியலையும் கொண்டு இருந்தனர். மறுபுறம் பு.பு. பொன்னம்பாலம் சி. சுந்தரலிங்கம், செவ்வநாயகம் உட்பட பல தமிழ் இனவாதிகளும் பிரிட்டின் சார்பு இடது சாரி எதிர்ப்புகளைக் கொண்டவர்களாக இருந்தனர். எனவே தமிழ், சிங்கள, இனவாதிற்கு ஏகாதியத்திய அரசியலுக்கு ஆட்பட்ட தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் பற்றி எஸ்.பொவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதுடன் அதுபற்றி எந்த உணர்வுமற்றவராக அவர் சிந்தித்தார். டுளுளுP யை தாக்குவதென்பது தமிழ்-சிங்கள ஒற்றுமை மேலான தாக்குதலாக இருந்தது ளுசை னுழn டீயசழn ஜெயதிலகா “ டுளுளுP மதத்தை அழிக்கப் போகிறது என்றார். ருNP யின் பிரதான கோசம் “சமமாஜிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் அவர்கள் பௌத்தமதத்தை அழித்து விகாரைகளை இடிக்கப் போகிறார்கள் நாட்டை சிவப்பு அபாயம் சூழ்ந்து கொண்டுள்ளது எனவே சமாசமாஜிகளின் நெருப்பிய இருந்து தேசத்தைக் காப்போம் என்பதே. டுளுளுP யின் இந்திய தொழிலாளர ஆதரிப்பு என்பது இந்திய ஆதரவு என்று விளக்கினர். 1955 இல் கொழும்பு நகரமண்டபத்தில் டுளுளுP நடத்திய கூட்டத்துக்கு சிங்கள அரச கருமமொழிச் சட்டத்தை எதிர்த்துப் பேசும் என்.எம். பெரேராவுக்கு சிங்கள இடதுகையை இழந்தார். சிங்கள அரசு கரும மொழிச்சட்டத்தை அவருக்கு சிங்கள மொழி தெரியாது. என்றும் எனவே சிங்கள மொழிச் சட்டத்தை எதிர்ப்பதாகவும் ருNP உறியது. இச்சமயம்களில் சிங்கள இனவாதத்தை எதிர்க்கிற தமிழரசு, தமிழ்காங்கிரஸ், சி.சுந்தரலிங்கம் போன்றவர்கள் இடதுசாரிகட்கு உதவவில்லை அவர்களுடன் கூடிப் போரட்டம்கள் நடத்தமறுத்தனர் மாறாக அவர்கள் சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இடதுசாரிகளயே எதிர்க்தனர். 1940 களில் சிங்களமகாசபை டீயளயஇ சுயளய, னுநளய கோசம் எழுப்பிய போது இதை எதிர்த்தவர்கள் டுளுளுP யினரே இங்கு தமிழ், சிங்கள இருபகுதி இனவாதிகளும் கூட்டாக
119
இடதுசாரிகளைத் தனிமைப்படுத்தினர். “கத்தியின்றி ரத்தமின்றி காந்தி சுதந்திரம் தேடிந்தந்ததாக” இன்னமும் எத்தனை தினத்துக்கு நாம் எஸ்.பொ போன்றவர்களிடம் கதைகேட்பது? புதிதாய்ப் புலப்படுத்தத் தெரியாத கிளரவைக்க முடியாத எழுத்துகள் எஸ்.பொ வினதுடையது. “காந்தியம்” என்பது பிரமாண்டமான துணி நெய்யும் நவீன இயந்திரம் முன்பான உபயோகிகக் முடியாத ஒரு பழையராட்டையாம்கும், இந்தியாவில் இடதுசாரிகட்கும் சுதந்திர இயக்கத்துக்கும் எதிராகப் பிரிட்டிஸ் ஆட்சிகள் எடுத்து அறிமுகப்படுத்திய அரசியல் வடிவம் காந்தியை புத்தருடனும் யேசுவுடனும் ஒப்பிட்டுமுதலில் மேற்குலகப் பத்திரிகைகள்தான் எழுதின அவர்கள் காந்தியை வளர்த்து ஆளாக்கிலிட்டார்கள் காந்தி பிரிட்டிஸ் அரசுக்கு ஆபத்தற்ற இந்திய ஆன்மிகத்தின் கருத்துமுதல் வாதப்பண்புகளை நவீமையப்படுத்தினார் போராடமுயன்ற இந்தியர்களின் போர்க்கருணத்தை சாந்தப்படுத்தினார். சமுதாய மனிதர்கட்கு பதிலாக தனித்தனி மனிதர்களை மாற்றும் அரசியலுக்கு ஆபத்தற்ற இந்திய ஆன்மிகத்தின் கருத்து முதல் வாதப்பண்புகளை நவீமையப்படுத்திளார் போரட்ட முயன்ற இந்தியர்களின் போர்க்கருணத்தை சாந்தப்படுத்தினார். சமுதாய மனிதர்கட்டு பதிலாக தனித்தனி மனிதர்களை மாற்றும் அரசியலுக்கு மக்களை இட்டு வர முயன்றார் டாட்டா பிர்லாவின் ஆடம்பரமான மாளிகைகளில் அமர்ந்து கொண்டு ஏழ்மையும் செல்வமும் சாதிய உயர்வு தாழ்வும், முன்விளைப்பயன், இந்திய ஒழுக்கம் என்று போதித்து இந்தியச் செல்வர்களின் மனதைமாற்றமுயன்று சூடு வாங்கியகற்பனாவாதிதான் காந்தி இன்று காந்தி தேசம் அகிம்சையை அல்ல ஆயுதம்களையும் நவீன இரானுவத்தையும் கொண்டு நிற்கிறது. அது தள்னைவருத்தும் சக்;தியாக்கிரகத்தை அல்ல பக்கத்து நாடுகளைப் படை எடுத்து வெருட்டும் நிலையில் உள்ளது. இன்றைய உலகமயமாதலில் காந்தியம் என்பது கற்கால அரசியல் ஆயுதம், காந்தியத்தை உதறிய படி யாழ்த்தான் இந்தியா முன்னேற முடிந்தது. காந்தியின் இந்தியாவின் மத்திய கால வாழ்வுக்கு திரும்பும் கிராமியப் பொருளாதாரம்களை விட்டு இந்திய தேசம் நவீனமுதலாளியத்துள் நுழைந்துள்ளது. இங்கு காந்தியின் ராமராச்சியம் என்பது இந்துமதவாத அரசியலாக மட்டுமே மிஞ்சியுள்ளது.

120
எஸ்.பொ இந்த நூலில் காந்தியை நினைத்து உடலைச் சிலிர்த்துக் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகட்கு காந்தியம் என்பது எந்த வகையிலும்; வழிக்கட்டியல்ல இந்தியமக்கள் காந்தியப் போதளைகளில் மினக் கெடத்தக்க வாழ்வில் இல்லை அவர்கள் உலக மயமாதலின் பொருளாதாரச்சற்றுள் நுகர்வுப்போக்குகள் வலம்வரத் தொடங்கிவிட்டனர். இவர்கட்கு காந்தியம் ஒரு பொருளற்ற பண்டம். அவர்கள் காந்தியைப் போலல்ல கோட்சேயைப் போல வாழத் தொடங்கிவிட்டனர். காந்தியத்தை எமக்கு சிபாரசு செய்யும் எஸ்.பொ குறைந்தபட்சம் தான் தனிமனிதராகவாவது தன்னளவில் அகிம்சையை நம்பி ஒழுகுகிறாரா? அவர்தன் எதிரிகளை ஒறுக்க தன்னைத் தானே வருத்திக் கொள்பவரா? பழிவாங்காதபண்பினரா? புகைமறுத்து மச்சம் மாமிசம் புசியாமல் பாலியல் துறந்து ஆசை அறுத்து வாழ்பவரா? காந்தியின் அகிம்சையை வரித்துக் கொண்டவராயின் எப்படி புலிகளின் ஆயுதப் பயங்கரவாதத்தை எப்படி ஒத்துக் கொண்கிறார்? எஸ்.பொ காலையில் அகிம்சாவதியாகவும் மாலையில் ஆயுதவன் முறையை ஏற்பவராகவும் வாழ முடியும் என்று நம்புகிறாரா?
காந்தி பிரமச்சாரியத்தை அனுட்டிப்பவர் உண்மை மீது பற்றுக் கொண்டவர் என்று இதுவரை காந்தியிடம் எவரும் கண்டறியாத ஒன்றை எழுதுகிறார் காந்திக்கு தெரிந்த உண்மை எது? அவர் தனிச் சொத்துட மையை ஏழ்மையும் செல்வத்தையும் இயற்கையான பகுப்பு என்று நம்பியவர் சாதிப் பிரிவிளைகளை சமூக உயர்வு தாழ்வுகளை அவர் மத வாதத்தின் பின்புறம் உண்மைகளைத் தேடினார். ஆரசியலை ஆன் மீதத்துடனும் மதவாதத்துடனும் இணைத்தார். அவரின் உண்மை மதம்காட்கும் உண்மையாகும் பொருள்வகை உலகை அலட்சியப்படுத்தி அவரவர் மனித உள்மனத்தில் புகுந்து கொள்ளும் அறவாழ்வைத் தேடும் கருத்துமுதல்வாத உண்மையாகும் இது தத்துவதியிலும், சமூகவியல் ரீதியிலும் ஒரு பொய்யுணர்வேயாகும். காந்தியின் இந்தியா என்பது நவீன தொழிற்துறை எதிர்;ப்பு கொண்டதாகும். மக்களை பற்றற்ற இந்து துறவிக் கோலம் பூணும் படி கேட்பதாகும். காந்தியின் பாலியல் துறப்பும் பிரமச்சாரியத்தைப் போற்றுவதும் இயற்கையான உயிரியல் செயற்பாடுகளை மறுப்பதாகும். பாலியல் உணர்வுகளைத்துறப்பது உலலுக்குத் தீங்கானது என்று, மருத்துவம் நிருபித்து
121
விட்டது. ஒழுங்கு தொடர்ச்சியான பாலியல் மாரடைப்பு, உட்பட பல உடல், உள நோய்கட்கு எதிரான பாதுகாப்புடையது, காந்தியின் பாலியல் துறப்புக் கோலம் இந்துமதவாதத்தின் பாலியல் மனிதமனம்களின் கட்டுப்பாடுகளையும் ஒடுக்கத்தையும் சீரழிப்பது என்ற எண்ணம்களின் மதவகைப்பட்ட மாயாவாதமே எம்கிராமங்களில் உள்ள “விந்துவிட்டவன் நொந்து கெட்டான்” என்பது போன்ற அறிவியல் முனைப்பற்ற கருதுகோள்கள்தான்.
காந்தி பற்றிய எஸ்.பொ. வின் பார்வை தமிழரசுக்காலப்பழசு தமிழரசுக் செல்வ நாயகம் “ஈழத்துக்காந்தியாக்கப்பட்டார், காந்தி செல்வநாயகம் இருவரது அகிம்சையும் அந்தியாக்கிரகமும் ஏகாதிபத்தியம்களை எதிர்க்காத அரசியல் வடிவமாகும். தென் ஆபிரிக்காவில் காந்தி கறுப்பு இன மக்கள் ஆதரிக்கவில்லை பிரிட்டின் ஆட்சியை ஆதரித்தவர். பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிரான ஆசிய ஆபிரிக்கமக்களின் விடுதலைக் கிளர்ச்சிகளைக் காந்தி ஆதரித்ததில்லை. இந்தியாவில் காந்தி இல்லாவிட்டால் மக்களின் ஆயுதக்கிளர்ச்சிகளும் பிரிட்டிஸ் அரசுக்கு எதிரானவன்முறைகளும் பிரமாண்டமாக எழுத்திருக்கும் இடதுசாரிகள் அரசியலில் வியட்நாம், சீனா போல பலம் பெற்று இருப்பார்கள். இதைத்தடுக்கவே காந்தியாரின் சத்தியாக்கிரகம் அகிம்சை போன்ற விசித்திரமான மக்களின் போராட்டம்களை உருச்சிதைக்கும் கோழத்தனமான போக்குகள் எழுந்தன. இது பிரிட்டின் இராஜதந்திரத்தின் அரசியல் தயாரிப்புத் தானே தவிர இது காந்தியின் தனித்தன்மையாலோ கெட்டித்தனத்தாலோ தோன்றவில்லை. சோவியத்ய+னியனுடனும், மேற்குஜரோப்பிய சோசலிச சக்திகளுடனும் அரசியல் உறவைதேடிக் கொண்டிருந்த இந்தியப்புரட்சியாளர்கள் காந்தியால் திசைதிருப்பப்பட்டனர் சக்தியிழக்கச் செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்திய எழுச்சியானது ஏனைய 3ம் உலக நாடுகளிலன் ஒவ்வொரு ஒத்துழையாமை இயக்கமும் பிரிட்டிஸ் இந்திய ஆட்சியாளர்களுடன் கலந்தும் உடன்பட்டும் மறைமுகமான ஒப்பந்தம்களுடனுமே நடந்தன. பகத்சிங் முதல் இந்தியக் கடற்படைகளின் ஆயுத மேந்திய நடவடிக்கைகளை காந்திகடுமையாக எதிர்த்தார். இயற்கையாக பிரிட்டிஸ் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக எழுழ்த இந்திய மக்களின் ஆயுத நடவடிக்கைகளை காந்தியை வைத்து பிரிட்டிஸ் கட்டுப்படுத்தியது தனிமைப்படுத்தியது.
122
காந்தியின் இந்து மதத்துறவிக் கோலம், எளிய சராசரி இந்தியர்களை யொத்த ஆடை என்பன சாதாரண இந்தியமக்களை வெல்லும் உளவியல் தந்திரமாகும் அகிம்சை, சத்தியம், சந்தியாக்கிரகம், சுதேசியம், ராமராச்சியம், மதுவிலக்கு பரமச்சாரியம், பசுவதை எதிர்ப்பு என்பன மேற்கத்தைய நவீன முதலாளிய ஜனநாயகம், மனிதசுதந்திரம் இனவகனையறியாத இந்தியக்கருத்து முதல்வாதத்தின் கருத்துக்கட்டலாகும். ஆன்மீக அழகு, ஆன்மா, போன்றவற்றை பேசிய காந்தி இந்தியவிடுதலை இயக்கம் முன்னேறத்தடையாக இருந்தனர் இது பிரிட்டிஸ் அரசியலின் காலடியைச்சுற்றித்திரியும் அரசியலுக்கு வழிவகித்தது, வன்முறையும், போரும், அதிகாரப் போட்டியும் நிறைந்த இராமனின் கதை அன்பே உருவான ராமராச்சியத்தின் கற்பனையாக காந்தியிடம் வடிவெடுத்து, காந்தியின் அரசியல் இந்துமதவாதக்கற்பனா வாதத்தின் பகுதியாகியது, காந்தி பசுவைப்புகழ்ந்தார், பசுதாயைவிடச் சிறந்தது என்று கூறினார் அது இறந்து போன எம்முன்னோர்களின் இந்துமதத்தின் முற்பிறவி பற்றிய கற்பிதம்களுடன் அவர் தொடர்புகொண்டார். மிருகமாகிய பசுவைக்காப்பதற்காக அவர் முஸ்லீம் மக்களை எதிர்க்கும் வரை சென்றார். காந்தியின் அகிம்சையைப் பொதுவாக டால்ஸ்டாய் போன்றவர்களும் சம்பந்தப் படுத்துவது வழக்கம் ஆனால் தலையில் உள்ள பேனைக் கூடக் கொல்லக் கூடாது என்று வாழவிட்டவர்கள் இரவில் உணவு உட்கொள்ளும் போது உணவுடன் சேர்த்து சிறு உயிரினம்களையும் உண்டு விடுவாம் என்பதால் இரவுணவை சாப்பிடாமல் விட்டவர்கள், நடக்கும்போது நிலத்தில் உள்ள சிறு உயிரினம்களை மிதித்து விடாமல் இருக்க நிலத்தை விசிறியால் விசிறியபடி நடந்தவர்களான. பௌத்தர்கள், சமணர்கள் இந்தியாவில் தான் இருந்தனர். இவர்களிடமிருந்தே காந்தி கொல்லாமையைக்கற்றிருக்க வேண்டும் இவர்கள் காந்தியை விட மிகப் பெரிய அகிம்சாவதிகள் காந்தியின் உண்ணா நோன்பு சத்தியாக்கிரகம் என்பன மதரீதியிலானவையே “சகல துக்கம்கட்கும் பாவம்களே காரணம் அதைப்போக்க இந்தப் பாவம் நிறைந்த உடலை வாட்டி வதைக்க வேண்டும் தன்னை வருத்தி இறைவனை இரங்கச் செய்யவேண்டும்” என்ற மதவாதக் கருதுகோள்களால் காந்தியின் சிந்தனைகள் ஆக்கப்பட்டன. காந்திக்கு இந்தியர்கள் கட்டுப்பட்டார்கள் என்றால் காந்தி பிரிட்டனுக்குக் கட்டுப்பட்டார். புpரிட்டிஸ் காறர்கள் சந்தேகப்படாதளவுக்கு அவர் அவர்களது விசுவாசியாக இருந்தார். இதற்கு உபகாரமாகவே அவர் “மகாத்மா” ஆக்கப்பிட்டார் “விலங்குப்பண்ளை” என்ற சோசலிச விரோதநூலை எழுதிய Nஐhச ஆர்வல் முதல் ஐனநாயகச்சிந்தனையாளர் எனப்பட்ட ரஸ்சல் வரை காந்தியின் அபிமானிகளாக இருந்தனர். Nஐhச் ஆர்வல் காந்தியின் அகிம்சையையும் ஆச்சிரமத்தையும் புகழ்ந்தார். இவர்கள் இருவருமே பிரிட்டிஸ் உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்கள் என்பது பின்பு நிரூபிக்கப்பட்டது.

காந்தியின் காலத்திய பல இந்தியப் புரட்சியாளர்கள் சோசலிச சித்தாந்தம் வரை முன்னோறியிருந்த போது காந்தி மாயமாளமதவாதம். தூய ஆன்மா, மதவாத நல்லெழுக்கம்களில் தேங்கிக்கிடந்தார். அவர் சமுதாய யதார்த்தம் மனிதர்களின் விழிப்பு நிலை உலகம் என்பவற்றுக்கு எதிராக இருந்தார். ஒவ்வொருவரும் தம்பாவம் நிறைந்த உடலைவருத்தி துன்பம்களிலிருந்து காந்தி விடுதலை பெறமுடியும் என்று போதித்தவர். வாழ்க்கை பாவம் நிறைந்ததா? மனித உடல் இழிவானதா? மனித வாழ்வு மகத்தானது மனித உடல் ஆராதிக்கத்தக்கது என்ற சாதாரண மனித இயல்பு அவரிடம் இல்லை அந்தளவுக்கு அவர் இந்து மதவாதத்தால் பழுதுபட்டுப்போன நபர் “செத்துப்போய்க்கிடக்கும் உடல்களின் உதடுகளுக்காகப் பேச வந்திருக்கின்றேன்” என்ற கவிஞன் பாப்லோ நெருடா மனிதர்கள் உயிர்தரித்திருக்கும் உரிமைக்காக வாதாடிய போது காந்தி உயிர்ச்சுமை உடற்சுமை இறக்க ஆசைப்பட்டவர். முதலாளி தொழிலாளி பிரச்சனைகளில் காந்தி முதலாளிகள் பக்கம் இருந்து தொழிலாளிகட்கு “செல்வத்தின் கவர்ச்சிக்கு மயங்கிவிடாதிர்கள்” என்று புத்திமதி சொன்னவர். அவர் ஏழைகளின் குடிசைகளில் அல்ல செல்வந்தர்களின் மாளிகைகளிலேயே ஓய்வெடுக்கப் போனார். தனது ஆச்சிரமம்கட்கு அவர்களிடம் இருந்து நிதி பெற்றார். அகிம்சை பேசிய காந்தி இந்தியா விடுதலை பெற்றபின்பு அரசு இயந்திரத்தின் வன்முறைச் சக்திகளான பொலிஸ், இராணுவம், உளவுத்துறை இவைகளைக் கலைத்துவிடும் படி கேட்கவில்லை, சுதந்திர இந்தியாவின் பொலிஸ் படையானது தொழிலாளர்களையும் ஏழைகளையும் ஒடுக்கியபோது தெலுக்கானா விவசாயிகளின் கிளர்ச்சியை இந்திய இராணுவம் ஈவு இரக்கமற்றமுறையில் அழித்தபோது இவைகளைக் காந்தி எதிர்க்கவில்லை.

அரசவன்முறைகளை எதிர்த்து. உண்ணாநோன்போ சந்தியக்கிரகம் போரட்டமோ செய்யவில்லை. அவர் அரசபயங்கரவாதத்ததை எதிர்க்கவில்லை மாறாக மக்களின் வாழ்வதற்காக வன்முறை பிரயோகிக்கும் உரிமையைத்தான் மறுத்தார். சாதியைக் காந்தி எதிர்க்கவில்லை. ஒவ்வொருவரும் தத்தம் சாதித் தொழில் செய்ய வேண்டும் என்று கூறியவர்காந்தி. சமுதாய அநீதிகளை மதத்தின் பெயரால் மக்களை ஏற்கச் செய்ய அவர்முயன்றவர், இந்துமதத்தின் ஆன்மீகப் பெரும் செல்வம் பிராமணர்களிடம் குவிந்துகிடப்பதாக நம்பியவர். இந்துமதத்தின் சாரம் சத்தியம் என்றுரைத்த காந்தி இந்துமதத்தின், மறுபிறவி, விதி, கடவுளரின் அவதாரம் என்று சகலதையும் நம்பியவர் அவர் இந்தியாவில் மாற்றம் ஏற்படுவதை எதிர்த்து நின்றவர். உலகம் மாறும் போது இந்தியா மட்டும் எப்படி மாற்றமின்றி இருக்கும்? இத்தகைய காந்தியையே, எஸ்.பொ தன் ஆசானாகச் சித்தரிக்கிறார். காந்தியைப் போல் எஸ்.பொ தன் கழிசானைக் களைந்து கதராடை புனையாவிட்டாலும் பரவாயில்லை. அகிம்சாவாதி காந்தியையும் நரமாமிசபட்சணியான பிரபாகரனையும் அவர் ஒன்று சேர ஆதரிக்கும் காரணத்தையாவது புலப்படுத்தட்டும் பார்க்கலாம். எஸ்.பொ.வின் வலதுசாரி மூளைச் செயற்பாடானது கண்டறிந்து எழுதியது போல் கொல்வின். ஆர்.டி.சில்வா, எஸ்.எம். பெரோரா போன்றவர்களின் வலிந்த அரசியலால் தனிப்பட்ட கெட்டித்தனத்தால் டுளுளுP தோன்றவில்லை. ஒரு அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான. சமுதாயக்காரணிகள் இருக்கின்றன. அக்காலத்திற்குரிய அரசியல் கட்டளைகளை நிறைவேற்றவே இவை தோன்றுகின்றன. ஏங்கெல்ஸ் உயிருடன் இருந்தபோதே இலங்கையில் முதலாவது மேதினம் கொண்டாடத் தொடங்கப்பட்டது போல் ரொட்ஸ்கி உயிருடன் இருந்தபோதே இலங்கையின் முதல் மாக்சிய இயக்கமாக அவரின் ஆசியுடன் 18 டிசம்பர் 1935இல் டுளுளுP பிறப்பெடுத்தது. மலேரியாவுக்கு எதிரான இயக்கம் 1932 வெள்ளவத்தை நெசவுத் தொழிலாளர் போரரட்டம்களிலிருந்து அதன் தொடர்ச்சியாய் டுளுளுP தோன்றுகிறது. 1893இல் இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம், சிங்கள, தமிழ், பறங்கிய தொழிலாளர்களின் கூட்டில் பிறந்தது. 1886 யாழ்ப்பாணத்தில் சுருட்டுத் தொழிலாளர்சங்கம், 1896 சவவைத் தொழிலாளர் சங்கம், 1907 கொழும்பில் துறைமுகத் தொழிலாளர் சங்கம் 1906இல் 5,000 சிங்கள, தமிழ், முஸ்லீம் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம், 1972 ரெயில்வேத் தொழிலாளர் சங்கம் போன்ற உழைப்பாளர் அமைப்புகளின் இறுதி வடிவமாக டுளுளுP தோற்றம் பெற்றது. பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிரான போராட்ட அமைப்பாகியது, டுளுளுP முன்பு இருந்த இலங்கைத் தொழிலாளர் சங்கதின் தலைவராக இருந்த அருணாசலம் சோவியத் புரட்சியின் மேல் அனுதாபம் கொண்டவராக இருந்தார் 1923 இல் கொழும்பில் நடந்த வேலை நிறுத்ததில் 20,000 தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் 1928 இல் உருவான இலங்கைத் தொழிற்கட்சி உருவாகியது. ஊர்வம்களில் தொழிலாளர்களின் செங்கொடிகளை ஏந்திச் சென்றனர் செந்சட்டைகளை அணிந்து அணிவடுத்துச் சென்றார். 1929 இல் டீழரளவநயன டீசழவாநசள 150 டிராம் வண்டித்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்த சமூக நிலைமைகளின் வரலாற்று வடிவமாக தொழிலாளவர்க்கத்தின் ஒன்று திரண்ட அரசியல் இயக்கமாகவே டுளுளுP எழுகிறது. 1930களில் இரண்டாம் உலகயுத்த தடுக்கும் அரசியல் உபாயம்களை முதலாளியம் தேடியது கிட்வர்களையும் முசோலினி, பிராங்கோ, வின்சன் சேச்சில்களையும் தேடிக்கொண்டு இருந்தது, மேற்குலகின் தொழிலாளர்கள் தம் நதரம்களை உலுக்கிக்கொண்டு இருந்த சமயமே இலங்கையுன் டுளுளுP தொடங்குகிறது. இலங்கையின் முதல் மாக்சியவாதியான பிலிப்குணவர்த்தனா துருக்கியல் ரொட்ஸ்க்கியைச் சந்திக்கமுயன்று உளவாளிகள் பிற்தொடர்ந்தமையால் சந்திக்கமுடியவில்லை. ஆனால் ரொட்ஸ்க்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வருடம் மாக்சியவாதியுமான இசாக் எடாச்சருடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. பிலிப்குணவர்த்தனா இலங்கை திரும்பிய பின்னர் கொல்வின் ஆர்.டி. சில்வா, N.ஆ. பெரேரா, ரோபேர்ட் குணவர்த்தனா. லெஸ்லி குணவர்த்தனா, டோரின் விக்கிரம சிங்கா, வில்மட்பெரோரா, டோரின் N.னு. சில்வா, ரொபின்ரட்ணம், ரொய் டிமெல் போன்றவர்கள் இணைந்தே டுளுளுP யை உருவாக்கினர், சோசலிஸ்ட் அல்லது கொம்யூனிஸ்ட் என்று பொருள்படும் “சமசமாஐ” பெயரில் கட்சி அமைந்தது, கட்சி உறுப்பினர்களிடமிருந்து. மாதச்சந்தாவாக 25 சதம் அறவிடப்பட்டது. கட்சி தொடங்கிய சில மாதம்களிலேயே முயஅமயசறய (தொழிலாளி) என்ற சிங்கள தினசரிப்பத்திரிகையும் ளுயஅயளயஅதயலய என்ற ஆங்கிலப் பத்திரிகையும் 1938இல் தமிழில் “சமதர்மம” வாரப்பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இதற்கு முதலில் ஆசிரியராக மு.இராமநாதனும் பின்பு வு.நு. புஸ்ப்பராஐனும் இருந்தனர், சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையாள, பறங்கிய, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கட்சியில் இணைக்கப்பட்டனர் எஸ்.பொவுக்கு டுளுளுP யானது எந்த வர்க்கத்தின் வினை பொருளாக எத்தகைய அரசியல் தருணத்தில் தோன்றியது என்று கண்டறிந்து எழுதத் தெரியவில்லை. டுளுளுP தான் அரசியலை முதன் முதலில் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழிகட்குக்குக் கொண்டு வந்தது. கூட்டம்களில் ஆங்கில மொழி பதிலாக, சுதேசிய மொழிகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன, சாதாரண மக்களின் அரசியல் வளர்க்கப்பட்டது. மக்கள் மொழிக்கு அரசியல் சென்ற கொழும்பில் தொழிலாளர்கள் ஒன்று கூடும் “Pயீ” எனப்படும். நிலையம்களை டுளுளுP உருவாக்கியது. டுளுளுP தான் இலங்கையில் முதன்முதலில் மாணவ-மாணவியருக்கு இலவசக்கல்வி, இலவசபாடநூல், இலவச உணவு இலவச மருந்துவம். குழந்தை உழைப்பு தடை, கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் உடல் பாதிப்புற்றோருக்கான விசேட பாதுகாப்புச்சட்டம்கள், ஏழைகள் யாருமற்ற அநாதைகட்கான பிச்சைச்சம்பளம் என அழைக்கப்படும் மதாந்தக் கொடுப்பனவுகட்காகப் பேசியதுடன் இவைகள் கொண்டு வரப் போராடியவர்கள், அந்தகாலத்தில் மக்களின் கல்வியறிவு, ஆயுட்காலம் என்பன மிக மிகப் குறைவு, நோய் நொடிவந்து சாவது அதிகம் வறுமை மக்கள் மேற்சட்டை, சேட்டுக்கள் போடாத காலம், விவசாயிகள் சாதாரணமாக கோமணக்கட்டோடு வயலுக்குப் போவார்கள் வேட்டி, சால்வை, சாறம், சால்வைத்துண்டு, பாவடை, குறுக்குக்கட்டுகளின் காலம் மக்கள் அரை குறையாக உடைதரித் காலம், வடக்கில் ஒடுக்கப்பட்ட சாதிப்புகள் மட்டுமல்ல ஏழைகளின் பிள்ளைகளும் பள்ளிக்கடத்துக்கு அரையில் வேட்டித்துண்டு, சால்பை, சிலக்குழந்தைகள் கோமணம் கூடக் கட்டிக்கொண்டு போன காவங்களவை பெண்குழந்தைகள் கந்தைத்துணி உடுத்திய சமயமது.

மலேரியா, கொலராகசம், இளம்பின்ளைவாதம், என்பன மக்களோடு நிரந்தரமாய் சீவித்தகாலம் அக்காலக்குழந்தைகள் முகம்கழுவாமல் பல்லுத்தீட்டாமல், செருப்பும், போடாமல் மூக்குச்சளிவடியவடிய பள்ளி போன காலமது, பிள்ளைகள் பசியால் வகுப்பில் மயங்கி விழுவார்கள் இப்படித்தான் கிராமங்களின் அக்கால மக்கள் வாழ்ந்தவர்கள், நகரம்கள் வேறுவிதமாய் வாழ்ந்தன, காக்கி, நீலம் வெள்ளை என்று பாடசாலைச்சிருடைகள் அணிவது பின்பு வந்த விடயமாகும், 1960களின் பின்பு டெர்லின், நைலோன் போன்ற செயற்கை தூலிழையில் தயாராகிய நசங்காத ஆடைகள் வந்தன. “முகம் கழுவுவது, பல்லுத்தீட்டுவது, முகம் கழுவிபல்லுத்தீட்டாவிட்டால் முழிவியளத்துக்குக் கூடாது என்பதெல்லாம் நடுத்தரவர்க்கத்துக்குரிய எண்ணம் போக்காக இருந்தது, இச்சமயத்தில் தான் மக்கள் இத்தகைய வாழ்க்கையுள் அநாகரீக வாழ்வில் கட்டுமானம்களில் கிடந்து அழுந்திக் கொண்டிருந்தசமயமே டுளுளுP தோன்றுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகபாரம் பரியம்களைப் பெறுவதற்கான போரட்டம்களைத் தொடங்கியது தொழிலாளர்களை போரட்டச் சக்தியைய் மாற்றியது 1930 இல் இலங்கையில் ஏற்றுமதி வீழ்ச்சி, தேயிலை, ரப்பர் தோட்டம்கள் நட்டப்பட்டுமூடப்பட்டன. கொழும்பில் உள்ள தொழிற்சாலைகள் ஆட்டுகுறைப்புச் செய்தன, வறுமை, வேலையின்மை, தொடர்ந்து அதிகரித்த போது பிரிட்டிஸ் அரசு அதை இந்தியவிரோதத்தின் பால் திருப்பிவிட்டது. இந்த பிரிட்டிஸ் அரசியிலே பின்பு ருNP ஊடாக மலையகமக்களின் பிரசா உரிமை வாக்குரிமைபறிப்பாகியது, 1939 – 1940 களில் டுளுளுP தோட்டத் தொழிலாளர்கள் மத்தியத் தீவிரமாகவேலை செய்தது. இந்திய எதிர்ப்புக்கு எதிராக முதலாவது அரசியலைச் செய்தது. ருNP-பிரிட்டிஸ் தூண்டுதலில் மேன்மேலும் இந்தியவிரோத இயக்கமாக வளர்ந்தது. தோட்டத் தொழிலாளர்களை ஏனைய தொழிலாளவர்க்க பொது வாழ்விலிருந்து பிரிக்கும் போக்கு வளர்ந்து வந்தது.

1940இல் முல்லோயாத் தோட்ட தொழிலாளி கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவன்மனைவிக்காக கொல்வின். ஆர்.டி. சில்வா நீதிமன்றத்தில் வாதாடினர். வளர்த்துவரும் மலையகத்தோட்டத் தொழிலாளர் மத்தியிலான டுளுளுP யின் செல்வாக்கை முடக்கவே பிரிட்டடிஸ் ஆதரவு இந்திய காங்கிரசின் நேரு 1940 இல் இலங்கை வந்து “இலங்கை இந்திய தொழிலாளர்கள் சங்கத்தை அமைத்தனர். பிரிட்டிஸ் அரசுபுறம் இந்திய விரேதம் கொண்ட ருNP யை வளர்த்தது மறுபுறம் இந்திய காங்கிரஸ் மூலம் மலையாகத் தோட்டத்தொழிலாளர்கட்கான தனி அமைப்பை உருவாக்கியது. இவ்வாறாக மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் சிங்கள, தமிழ், தொழிலாளர்களிடமிருந்து பிரிந்து தனிஅமைப்பாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகயுத்தம் ஆரம்பித்தபோது இலங்கைத்தேசிய காங்கிரஸ்”, இலங்கைத் தொழில்க்கட்சி, பிரிட்டனை ஆதரிகக்கத் தொடங்கிய போது, இந்திய காங்கிரஸ் போல் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியும் பிரிட்டஸ் உளவுத்துறையின் அரசியலைப் பேசியது கோவியத்யூனியனை அடுத்து, இலங்கை ஸ்டாலினிஸ்டுகளும் பிரிட்டிஸ் ஆதரவுக்கட்சியாகிவிட்டனர். பிரிட்டிஸ் தொழிற்கட்சியுத்தத்தை ஆதரித்து, இந்திய காங்கிரஸ் பிரிட்டிஸ் அரசுக்கு இராணுவத்துக்கு ஆஸ்திரட்ட உதவியது. ஸ்டாலின் முதலில் கிட்லருடன் ஒப்பந்தம் செய்து வாங்கிக்கட்டிக் கொண்டு பின்பு பிரிட்டன் அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். கிட்லர் பதவிக்கு வந்தவுடனேயே அவன் சோலியத்யூனியளைத்தாக்குவான் என்று ரொட்ஸ்கி திரும்பந்திரும்ப எச்சரித்திருந்தார் ஆனால் ஸ்டாலினிக்கு இந்த அறிவுரைகளின் தத்தவார்த்த புலம் தென்படவில்லை. இப்பிரச்சனை டுளுளுP யுள் இருந்த ஸ்டாலினிஸ்டுகளான ளு.யு. மெஸ்டிஸ், ஆ.பு. மெண்டிஸ் போன்றவர்களை வெளியேற்றுவதில் முடிந்தது. 29பேர் கொண்ட டுளுளுP நிர்வாகக் குழுவில் 5பேர் ஸ்டாலினிஸ்டுகள் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரிட்டிஸ் அரசையும் யுத்தத்தையும் இலங்கையில் எதிர்த்த ஒரே கட்சி டுளுளுP தான் இவர்கள் பிரிட்டிஸ் அரசை எதிர்த்தமையால் டுளுளுP தேசத்துரோக நடவடிக்கைகளின் ஈடுப்பட்டதாக தடைசெய்யப்பட்டது அதன் தலைவர்கள் கொல்வின் ஆர்.டி.சில்வா, N.ஆ. எபரேரா, துயஉம கொத்தலாவல், டோரின் N.னு. சில்வா, வில்லி ஜெயதிலகா P.வேலுச்சாமி, ர்.யு.ஊ, விக்கிரமரட்ணா, டீழனல விக்கிரமசிங்கா மாட்டின் சில்வா, ஸ்டான்லி மெண்டிஸ், லயனல்குரே, மு.ஏ. லொறன்ஸ், பெரோரா, லெஸ்லி குணவர்த்தனா, பிலிப்குணவர்த்தனா ளு.ஊ.ஊ. அந்தோனிப் பிள்ளை, நோபேட் குணவர்த்தனா, ரெஜி சேனநாயக்கா ரெஐp பெரோரா, ப.காராளசிங்கம், P.ர். வில்லியம் சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விலியன் குணவர்த்தனா, என்.எம்.பெரேராவின் மனைவி ளுநடiயெ பெரேரா. பிலிப்குணவர்தனாவின் மனைவி குசுமா குணவர்த்தனா போன்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். கட்சிப் பத்திரிகையான ளுயஅயளயஅயலய தடைசெய்யப்பட்டபோதும் இரகசியமாக அச்சிடப்பட்டு வெளிவந்தது, கட்சிதலைமறைவாக இயக்கியது பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான சுதந்திரப் போரட்ட வீரர்களின் அமைப்பாக டுளுளுP விளங்கியது, கைது செய்யப்படுமுன்பு 1940இல் டுளுளுP காலிமுகத்திடலில் பிரமாண்டமான யுத்த எதிர்ப்புக் கூட்டத்தை சர்வதேசிய கீதத்துடன் நடத்தியது ஸ்டாலினிஸ்டுகள் இக்கட்டத்;தைப் பகிஷ்கரிந்து இருந்தனர்.

டுளுளுP பிரிட்டிஸ் அரசால் கைது செய்யப்பட்டு அதன் முக்கிய தலைவர்கள் கைதாகி இந்திய, மற்றும் இலங்கைச்சிறைகளில் இருந்தபோது அப்போது பிரிட்டிஸ் ஆதரவு மற்றும் ருNP யுடன் கூட்டில் இருந்த ஸ்டாலினிசத் கொம்ய+னிஸ்ட் கட்சி விரைவாக டுளுளுP யின் இடம்களில் ஊடுருவமுயன்றது. தொழிற்சங்கம்களை ஆக்கிரமிக்க முயன்றது பிரிட்டிஸ் அரசு டுளுளுP எதிராக கொம்யூனிஸ்ட் கட்சி வளர்வதை ஆதரித்து எனினும் டுளுளுPயை அதன் தொழிலாளவர்க்கப்பரப்பை ஆக்கிரமிப்பதில் கொம்ய+னிஸ்ட் கட்சி வெற்றி பெறமுடியவில்லை. 1946இல் டுளுளுP யின் “வங்கி ஊழியர் சங்கம்” மற்றும் ரெயில்வே. துறைமுகம் நகரசபை, எரிவாயுக் கொம்பனி, தனியார் பஸ் கொம்ப இவைகளின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்களை நடத்தினர். 1947இல் நடந்த வேலை நிறுத்த இயக்கம்களின் போது கந்த சாமி என்ற தொழிலாளி இறந்தார். இச்சமயம் டுளுளுP இலங்கைத் தொழிலாளவர்க்கத்தின் தனிப் பெரும் இயக்கமாகவும் பிரிட்டிஸ் அரசின் விட்டுக் கொடாத எதிரியாகவும் இருந்தது டுளுளுPயின் அரசியலுக்கு எதிராக இடதுசாரி, இந்திய, தமிழ், எதிர்ப்புடன் ருNP பிரிட்டிஸ் ஆதரவுடன் தோற்றம் பெறுகிறது. இத்தகைய ருNP யுடன் கூட்டாகக் கொம்யூனிஸ்ட் கட்சி தேர்தலிலும் டுளுளுP எதிர்த்துப் போட்டியிட்டது. இந்தேர்தலில் ருNP யின் தேர்தல் சுலோகம் என்பது “டுளுளுP யிட மிருந்து நாட்டைப்பாதுகாத்தல்” என்பதாகும் “டுளுளுP முழுநாட்டையும் அதன் பண்பாடுகளையும் அழிக்கப் போகிறார்கள். மதத்தைம் விகாரைகளையும் எரியூட்டப் போகிறார்கள் என்றே பிரச்சாரம் நடந்தது. ரூவான் வெலத் தொகுதியில் N.ஆ. பெரோராவுக்கு எதிராக கொம்யூனிஸ்ட் கட்சி தன்வேட்பாளரை நிறுத்தியது பின்பு தோல்வி நிச்சயம் என்ற நிலையில் தனது வேட்பாளரை சுயேச்சையாகப் போட்டியிட வைத்தது. புNP யுடன் இனைந்து டுளுளுP யைத்தாக்கியது. கைதுகள், வழக்குகள் சிறை வாழ்வு, பொலிஸ் அடக்குமுறை, தலைமறைவு வாழ்வு, பத்திரிகைத் தடை என்பவற்றை சுமத்திய போதும் இலங்கையின் மிகப் பெரும் தொழிலாளர் இயக்கம் என்ற உரிமையை டுளுளுP யிடமிருந்து கொம்யூனிஸ்ட் கட்சியால் பறிக்கமுடியவில்லை அது தத்துவரீதியிலோ, அமைப்பு நீதியாலோ, தலைமைப்பண்பிலோ டுளுளுP க்கு நிகராக முடியவில்லை. 1947 தேர்தலில் டுளுளுP 15 இடம்களிலும் கொம்யூனிஸ்ட்கட்சி 3 இடம்களிலும் ருNP 42 இடம்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 7 இடம்களிலும் வெற்றியீடின. ருNP தமிழ்க்காங்கிரஸ், கொம்யூனிஸ்ட்கட்சி இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் என்ற 4 கட்சிகள் டுளுளுP க்கு எதிராக இருந்தன. அவர்களை தமிழ், சிங்கள, இனவாதக் கட்சிகள் கூட்டாய் எதிர்த்தழிக்க முயன்றன. இதுதான் எஸ்.பொ. எழுதாமல் விட்;;;டவரலாறு பிரிட்டிஸ் அரசுடன் கூடி டுளுளுPயை தோற்கடிக்க முயன்ற கதை, நகர்ப்புறமகள் எங்கும் தொழிலாளர்கள் அதிகமாக இருந்த இடம்கள் யாவற்றிலும் டுளுளுP வென்றது.

ஆனால் டுளுளுP க்கும் கொம்யூனிஸ்ட்கட்சிக்குமான பிணக்குகள் எத்தகையவை தத்துவரீதியில் வித்தியாசம்கள் யாவை என்று எஸ்.பொவுக்கு எந்த விளக்கமும் கிடையாது தான் சார்ந்து இருந்த கொம்யூனிஸ்ட் கட்சி பற்றிக் கூட அவருக்கு உள்ளுர் சார்ந்த மற்றும் சர்வதேச ரீதியிலான மதிப்பீடுகள் அவர் அறியாப் பிரதேசத்தில் இருந்தன. Pழவளனயஅ மற்றும் யால்ட்டா ஒப்பந்தம்களின் போது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது கொலனி நாடுகள் இந்தியா, இலங்கை உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதை ஸ்டாலின் ஏற்றுச் கொண்ட துரோகம்களைப் பற்றி எஸ்.பொவுக்கு, எதுவும் தெரிக்கிருக்கவில்லை. இரண்டாம் உலகயுத்தில் வியட்நாமிய மக்கள் பிரான்சைத் தோற்கச் செய்திருந்தனர். யுத்தத்துக்குப் பின்னர் பிரான்சில் பதவிக்கு வந்த கொம்யூனிஸ்ட் கட்சியின் மந்திரி புறோம் புளும் பிரான்சுக்படைகளை வியட்நாமை ஆக்கிரமிக்க அனுப்பினார். ஸ்டாலினிச அரசியலைப் பரிசோதிக்கதக்க பரந்த அரசியல் எஸ்.பொ இடம் இன்மையால் அரசியல் வதந்திகள், தனிப்பட்ட விடுப்புகளில் அவரது எழுத்துச் சீவியம் போகிறது 1948 இல் தமிழ்நாட்டு ஐPவாவை இலங்கைக்கு கொண்டுவந்தமை என்பது டுளுளுP யின் வலிமையைத் தோற்கடிக்கவே என்பதைக் கூட எஸ்.பொவுக்கு கவனித்துச் சொல்லமுடியவில்லை. ஐPவா யாழ்ப்பாணத்தில் கார்த்திகேயனுடன் தான் தங்கியிருந்தனார். வடபகுதிமக்கள் பலபத்து வருடம்களாக நினைவில் வைததிருக்கத்தக்க பேச்சுக்களை அவர் நிகழ்த்தினார்.

டுளுளுP தலைவர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் என்ற மிகப் பெரிய விடயத்தை எஸ்.பொ பொருட்படுத்தவில்லை காந்தியையும் சுபாஸ்சந்திரபோசையும் புழுகுவார்களே தவிர சொந்த இலங்கையின் சுதந்திர இயக்கதுக்கு பங்களித்தவர்களை அலட்சியப்படுத்திக் கைவிடுவது தமிழ் தேசியவாதத்தின் பொதுக்குணம், டுளுளுP தலைவர்கள் சிறையில் இருந்தது தப்பி வட பகுதியூடாக இந்தியாவுக்கு வள்ளம்களில் சென்றனர். கொல்வின் ஆர்.டி. சில்வா N.ஆ. பெரோ, பிலிப்குணவந்தனா ரேபேட் குணவர்த்தனா, எட்டின் சமரக்கொடி, லெஸ்லி குணவர்த்தனா எஸ்பேரர் முக்கியமானவர்கள் கொல்வின் ஆர்.டி.சில்வா, N.ஆ. பெரோ இருவரும் பாதிரி உடையில் உருமாறிச் சென்றனர்.

1942 ஏப்பிரல்மாதம் 7ம் தேதி வடமராட்சிக் கொம்யூனிஸ்ட்குகள் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையூடாக இவர்கள் இந்தியா சென்றனர். இவர்கள் அங்கு ஒருவருடம் முதல் 4 வருடம்கள் வரை தலைமறைவு வாழ்க்கையிலும் சிறையிலும் நாட்களைக் கழித்தனர். இந்தியாவில் 1943 முதல் டுளுளுP யின் தலை மறைவுத் தலைவர்கள் மேலான கைதுகள் தொடங்கின். பிலிப்குணவர்த்தனாவும் அவர்மனைவி குசுமாவும் குழந்தையுடன் பம்பாய் நகரிலும் N.ஆ. பெரேரா அகமாபாத்திலும் பெர்ணாட் சொய்சா, லியனல் கூரே, ரோபேட்குணவர்த்தனா, ரெஜி சேனநாயக்கா, சொலமன், ப. காராளசிங்கம், அலன் மெண்டிஸ்டோரிக் டி.சொய்சா, ளு.ஊ.ஊ அந்தோனிப்பிள்ளை ஆகியோர் பம்பாய் சென்னை போன்ற இடம்களிலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் 1946 வரை பலர் இந்தியச்சிறைகளில் இருந்தனர். கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தனா விலியன்குண வர்த்தனர், ளுநடiயெ பெரேரா போன்றோர் 2ம் உலகயுத்தம் முடிந்தபின்பே கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது றோபேட் குணவர்த்தனாவுக்க கால்முறிந்தது அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு கொழும்புவைத்திய சாலையில் ஆஸ்பத்திரிக் கட்டிலோடு சங்கிலியால் கட்டப்பட்டு இரவு பகலாக பொலிஸ் காவல் போடப்பட்டது.

இந்தியாவில் தப்பி தலைமறைவாக இருந்த சமயமே ரொட்ஸ்க்கியால் தொடங்கப்பட்ட நான்காம் அகிலத்தின் கிளையாக இந்தியாவில் “பேஸ்சுவிக் லெனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இதை அமைப்பதில் கொல்வின் ஆர்.டி. சில்வா ப.பாலசிங்கம், டொரிக், டி.சில்வா, பெர்ணாட் செய்தார் பெஸ்லிகுவைர்த்தனர், ஆகியோர் பங்கொடுத்தனர். இதன் முக்கிய நிர்வாகியாக டுடைல சுயல போன்றோர் இருந்தனர். “போல்சுவிக் லெனினிஸ்ட் கட்சியை வாழ்த்தி ரொட்ஸ்கி செய்தி அனுப்பினார் உறுப்பினார். இளம் டுளுளுP தலைவர்கள் இந்திய இடது சாரிகள் இடது சாரிப் போக்குடையவர்கள் எல்லோரையும் சந்தித்தனர். nஐயப்பிரகாஸ் நாராணயன், அசோக் மேத்தா பம்பாய் மேயராக இருந்த ஆ.சு. மசானி கமலா சட்டோ பாத்தியாய ஆகியோர் நடத்திய சோசலிஸ்டுகள் மாநாட்டிலும் கலந்து கொண்டனர். அக்காலம்பற்றிய nஐயப்பிரகாங் நாராயணன் முதல் நேரு வரையிலானவர்களின் எழுத்துகளில் ரொட்ஸ்க்கிபற்றிய மதிப்புக்குரிய குறிப்புக்களைக்கான முடியும், பிரிட்டனில் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி இந்தியாவில் “போல்சுவிக் லெனினிஸ்ட்கட்சியின் தொடக்கம் இவைகட்கான காரணமாகும் அச்சமயம் இந்தியாவில் திராவிடர் ஆசியர் இந்து, முஸ்லிம், தலித்பிரிவினைகள் தீவிரமாக எழுந்தகாலத்தில் இந்தப் பிரிட்டிஸ் அரசியலுக்கான எதிர்ப்பாக “போல்சுலிக்லெஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை டுளுளுP யானது இந்திய தாய்க்கட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் ருNP யின் சிங்கள சிறியங்கா அமிர்தலிக்கத்தின் இலங்கை-இந்திய தமிழ்நாடுகள் இணைந்த பரந்த தமிழ்நாடு பற்றிய பிரிவினைவாதக்கனவுகள் நிலவிய சமயமே டுளுளுP பரந்த அரசியலுக்கு முயன்றது. இலங்கை இந்தியா, பர்மா, உட்பட்ட இந்தியத்துனைக்கண்டம் இணைந்த சோசலிச எதிர்காலம் பற்றிய அரசியலுக்கு வந்தனர்.

1942இல் ஸ்டாலின் ஏகாதிபத்தியம்களுடன் செய்த உடன்பாடுகள் 1947க்கு இடையில் கலையத் தொடங்கிவிட்டன முதலாளித்துவத்துக்கு விட்டுக் கொடுத்து பரஸ்பரம் சோசலிசமும்-முதலாளியமும், அருகருகே வாழமுடியும் என்ற ஸ்டாலினியக் கனவுகள் மறையத் தொடங்கின. பிரிட்டிஸ் பிரதமர் வின்சன் சேச்சில் தாம் கொம்யூனிஸ்டுகளை விட்டு தவறுதலாக நாசிகளை அழித்து விட்டோம் என்ற பொருளில் “நாம் பிழையான பன்றியைக் கொன்று விட்டோம்” என்று கூறினார். ஏகாதிபத்தியம்களை சமரசப்படுத்த 1943இல் ஸ்டாலின் 3ம் ஆகிலத்தைக் கலைத்து இருந்தார். 3ம் அகிலத் தலைவராக இருந்த டிமிட்ரோவ் “ இனிக்கொம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரமாக தமது தேசிய எல்லைகட்குள் செயற்படும்” என்று கூறினார். ஸ்டாலினிசம் இப்படியாக தனது தேசிய சேலிசத்தை தனித்தனிநாடுகளில் தேசிய எல்லையுள் தங்கி நிற்கும் தத்துவமாகியது. அமெரிக்காவுடன் ஸ்டாலின் நேசம் கொண்டாடிய சமயம் அமெரிக்கச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சித்தலைவரான நுயசட டீசழறனநச “வர்க்கம்கள் சமாதான மாக வாழமுடியும் அமெரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சி தேவைக் கதிகமான ஒன்றாக ஆகிவிட்டது” எனக் கூறினார் ஆனால் அமெரிக்க ஐனதிபதி வு.வுசயஅயn குளிர்காலயுத்ததைத் தொடங்கினார் அனுஆயுதத்தயாரிப்பு தீவிரமாகியது. கொம்யூனிஸ்;டகட்சிகள் தடை செய்யப்பட்டு கிழக்கு சோசலிச நாடுகட்கு எதிராக ஆயசளாயடட Pடயளெ கொண்டுவரப்பட்டது. இப்படியாக ஸ்டாலினிசத்தின் ஏகாதிபத்தியத்துடன் சமாதானவாழ்வு முடிவுக்கு வந்தது. சமாதான சகவாழ்வு என்பது குருசேவ்காலத்துகுரியதல்ல அதை ஸ்டாலினே தொடக்கினார். 1948 முதல் சீனா வடகொரியா, வியட் நாம் அதன்பின்பு 1950 களில் கியுபா, அல்ஐPரியா, அங்கோலா, சிலி, கம்பூச்சியா லாவோஸ், மொசாம்பிக், நமீபியா, தென்ஆபிரிக்கா என்பன ஏகாதிபத்தியம்களுடன் பொருதத் தொடங்கின. இக்காலத்தில் தமது சர்வதேச அகிலம்இல்லை. 3ம் அகிலத்துக்கு மாற்றாகவே ரொட்ஸ்கி 4ம் அகிலத்தைத் தொடங்கினார் எஸ்.பொ.வுக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் டுளுளுP யின் வரவை இணைத்துப்பார்க்கத் தெரியாத தன்மைக்கு பலியானார் பிரிட்டனின் Pயடிடiஉ சுநஉழசன ழுககiஉந இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இலங்கையின் பிரிட்டிஸ் கவர்னர் பிரிட்டனுக்கு அனுப்பிய இரசிய ஆவணம்களில் டுளுளுP யின் நடவடிக்கைகள் பற்றிய விபரம்கள் உள்ளனர். 1940 இல் டுளுளுP தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பிரிட்டனின் குடியேற்ற நாட்டுக்காரியதரிசி இலங்கை கவர்னர் யு.ஊயடனநஉழவவ க்கு டுளுளுP பற்றிய தகவல்களைக் கோரி தந்தியடித்தார் அக்கால டுளுளுP பத்திரிகைகள் சமதர்மம் உட்படயாவும் உளவுத்துறையால் மொழி பெயர்க்கப்பட்டது இவ்வாறு இலங்கை-இந்தியா அரசியல் மிக முக்கியத்துவம் வகித்த டுளுளுP பற்றிய எஸ்.பொவின் சித்திரம் தமிழ் தேசிய வாதத்தின் அற்பமான அரசியல் வாதிகளைவிட சிறியதாக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 2007 தமிழரசன் பெர்லின்
(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் வெளியிடப்படுகிறது)